புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
25 Posts - 40%
heezulia
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 2%
Barushree
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
7 Posts - 2%
prajai
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_m10இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 7:27 pm

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு !

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது ! IIpGSedTgSNSwamNnVrh+Tamil_News_large_886361

குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.

ரிசர்வ் வங்கி உத்தரவு:

இந்த சம்பவம் நாடெங்கும், வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து, ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை அறிவித்தது.

இதன்படி,
*ஏ.டி.எம்., மையத்தில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
*24 மணி நேர பாதுகாவலரை நியமிக்க வேண்டும்.
*ஏ.டி.எம்., மையத்தின் கதவு மற்றும் சுற்றுப்புறம் பொருத்தப்படும் கண்ணாடிகளை, வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே இருப்பவர் தெரியும் படி அமைக்க வேண்டும்.
*அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க, அலாரம் பொருத்த வேண்டும்.
*ஆயுதம் ஏந்திய காவலர்களை இரவு நேரங்களில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஆனால், இந்த நடைமுறைகளை, எந்த வங்கியும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில், இரவு நேரங்களில், போதியளவு பண பரிவர்த்தனை இல்லாத ஏ.டி.எம்.,களையும், நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஏ.டி.எம்.,களையும் மூட, தனியார் வங்கிகள் முடிவு செய்து, இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில், 'இரவு, 10:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும்' என, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை குறைவு:

இதுகுறித்து, வங்கி நிர்வாகம் கூறியதாவது;ஏ.டி.எம்., மையங்களுக்கு மின்சாரம், பாதுகாவலர் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளுக்கு மாதம், 40 - 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இரவு நேரங்களில், சில ஏ.டி.எம்., மையங்களில், ஒன்றிரண்டு பண பரிவர்த்தனை தான் நடக்கின்றன.ஒரு ஏ.டி.எம்., மையத்தில் குறைந்தபட்சம், 50 பணவர்த்தனை நடந்தால் தான், பராமரிப்புக்கும் செலவுக்கு ஏற்ப, வங்கிக்கு வருவாய் கிடைக்கும். ஒன்றிரண்டு பரிவர்த்தனைகளால், நஷ்டம் தான் ஏற்படும். எனவே, இந்த ஏ.டி.எம்., மையங்களை இரவு நேரங்களில் மூட நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, வங்கி நிர்வாகம் கூறியது.

அறிவுறுத்த முடியாது:

ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியதாவது:ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கி நிர்வாகம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும். 'ரிசர்வ் வங்கி நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும்' என, வங்கிகளுக்கு நாங்கள் அறிவுறுத்த முடியாது. எனவே, ஏ.டி.எம்., மையங்களை மூடும் முடிவு, வங்கி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 03, 2014 1:03 pm

ஏட்டிஎம்மில் தான், கட்டுப்பாடு,
வீட்டில் இல்லையே என்கிறார்கள்,பெண்ணரசிகள்.
அது அவர்கள் நேரமாம் வீட்டில்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:24 pm

T.N.Balasubramanian wrote:ஏட்டிஎம்மில் தான், கட்டுப்பாடு,
வீட்டில் இல்லையே என்கிறார்கள்,பெண்ணரசிகள்.
அது அவர்கள் நேரமாம் வீட்டில்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1042509

ரொம்ப சரி ஐயா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 03, 2014 3:02 pm

இந்த கிண்டல்தானே வேண்டாங்கிறது.
நான் பதிவிடும் பதிவுகள் யாவும் என் கற்பனையே.
அதை அப்படியே ஒத்துக்க கூடாது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக