புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உனக்காகவே மயங்குகிறேன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா !
அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
பதிப்பாளர் கவிஞர் சோலை தமிழினியன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தற்போது குடும்பத்துடன் காந்தியடிகள் பிறந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்து வருபவர் .தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றனர் .தமிழை நேசிக்க மறுத்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் அலைகின்றனர் .ஆனால் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் , பிற நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தமிழை நேசிக்கின்றனர் என்பது உண்மை .அதற்கு எடுத்துக்காட்டு கவிதாயினி யாத்விகா. நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் குஜராத்தில் வாழ்ந்த போதும் தமிழ் மீது மாறாத அன்பும் , பாசமும், நேசமும் வைத்துள்ளவர் .
இவரை நான் முக நூல் வழியாகவே அறிவேன் .என்னுடைய கவிதைகளை முக நூலில் பார்த்தால் உடன் பாராட்டி கருத்தைப் பதிவு செய்து விடுவார்கள் .என் கவிதை மட்டுமல்ல, இனியநண்பர் வித்தககவிஞர்
பா .விஜய் உள்பட பலரின் கவிதைகளின் ரசிகை .கவிதையை ரசிப்பதோடு நின்று விடாமல் கவிதைகள் எழுதி நூலாக்கி விட்டார்கள். என்னுடைய கவிதைகளின் ரசிகைக்கு அணிந்துரை எழுதிட கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகின்றேன் .இலக்கியப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் .
இவருடைய கவிதைகளை முக நூலில் படித்து விட்டுப் பாராட்டி இருக்கிறேன் .மொத்தமாக நூலாகப் பாரத்தபோது வியந்து போனேன் . கவிதை ரசிகர்களிடம் உங்களுக்கு கவிதைகளில் பிடித்தது எது? என்று கேட்டால் காதல் கவிதை என்றே சொல்வார்கள் .காரணம் காதல் கவிதை படிப்பது சுகம் .ரசிப்பது சுகம் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைகளுக்கு மட்டுமே உண்டு . இந்த நூலில் உள்ள கவிதைகளுக்கும் அந்த ஆற்றல் இருக்கின்றது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .
எள்ளல் சுவையுடன் பல கவிதைகள் உள்ளன .கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகு என்பது காதலர்கள் அறிந்த உண்மை .
குடும்ப அட்டையில்
உன் பெயர்
சீனி தேவையில்லை ...
ஒருபெண்ணின் எண்ணம் பெண்ணிற்குதான் தெரியும் .பெண்ணின் இயல்பை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .
பார்த்தும் பார்க்காதது
போல்
போகிறாய் !
நடிக்க தெரியாமல்
நான் போனதும்
திரும்பி பார்க்கின்றன
உன் கண்கள் !
இந்தக் கவிதைஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் இன்பத்துப்பாலையும் , கவியரசு கண்ணதாசன் கவிதை வரிகளையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களின் மன நிலையிலும் கவிதை எழுதி இருப்பது அவரது கவிதை ஆற்றலுக்குச் சான்று .
வேரிலும்
பூ பூக்கிறதே ?
அட
மரத்தடியில்
நீ !
தேவதை என்பது கற்பனைதான் .ஆனால் தேவதைக்கு ஆடை என்றால் வெள்ளை என்று கற்பிதம் செய்ததை வித்தியாசமாக கவிதையில் வடித்துள்ளார் .
தேவதை
வெள்ளை உடையில்
மட்டுமே
வரும் என
யார் சொன்னது ?
நீ
எல்லா உடையிலும்
வருகிறாயே ...
.கவிதையின் மூலம் நவீன விஞ்ஞானக் கருதும் விதைத்து உள்ளார் .
நீ வேறெதுவும்
செய்யவெண்டாம் !
உன் உடலில் உள்ள
ஒரே ஒரு செல்லை
மட்டும் தா !
உன்னைப்போல்
ஒருத்தியை
உருவாக்கி என்னுடனே
வைத்துக் கொள்கிறேன் !
சொற்களின் நடை வசனம் .சொற்களின் நடனம் கவிதை .படிக்கும் வாசகர் சொக்க வைக்கும் சொல் விளையாட்டு கவிதை .அந்த ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு .
பாறையில்
உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல் ...
ஆம் காதலியின் பெயர் உள்ள பாறை காதலனுக்கு சிற்பமாகவே தெரியும் .இது காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியும் .
கவிதைக்கு உவமை அழகு .உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும்.
நீ
தங்கம்
நான் நெருப்பு
என் பார்வை படபடத்தான்
மின்னுகிறது
உன் அழகு ! .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் யாரும் சிந்திக்காத விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி உள்ளார் .
உன்னை
பின் தொடரும்
உரிமை
எனக்கு மட்டும்தான்
உள்ளது .
இதை
உன் நிழலிடம்
சொல்லி வை .
நான் உன்னை காதலிக்கிறேன் என்று அறிவித்து விட்டு எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார் .பூ பூப்பது போல காதல் இயல்பாக மலரும் .காதல் மணி மனதிற்குள் அடிக்கும் .
சரியான முட்டாள்
நீ
நானா சொல்ல முடியும் !
நீயாதான்
புரிந்துகொள்ள வேண்டும் .
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை !
கல்லூரியில் படிக்கும் காதலர்களின் மன நிலையை பிரிவின் வருத்தத்தை நுட்பமாக படசம் பிடித்துக் காட்டி உள்ளார் கவிதையில்
.
விடுமுறைக்கு
ஊருக்கு
போக போகிறேன்
என்றாய் !
மனது
ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது
இன்னும் எத்தனை நாள்
நடைப்பிணமாய் அலைய
வேண்டுமோ ?
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் சங்க இலக்கியம் படித்தவர் என்பதால் காதல் பிரிவின் வலியை சங்க இலக்கியம் போன்று வடித்துள்ளார் .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விடுவோமோ ?என்ற அச்சம் காரணமாக இத்துடன் முடிக்கிறேன். அன்றும் இன்றும் என்றும் காதல் அழியாத ஒன்று .முக்காலமும் வாழ்வது காதல் .மேன்மையான காதல் உணர்வை மிக மென்மையாக கவிதைகளில் வடித்துள்ளார் .காதலால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .காதலால்தான் இந்த உலகம் சுட்டிக் கொண்டு இருக்கிறது .இந்த நூல் முழுவதும் காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை ..நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் இல்லத்தரசி .அவரது பெற்றோர்களுக்கும் , இவர் எழுதிய கவிதைகளை நூலாக்க ஒத்துழைப்பு நல்கி உள்ள அவரது காதல் கணவர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள். .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா !
அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
பதிப்பாளர் கவிஞர் சோலை தமிழினியன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தற்போது குடும்பத்துடன் காந்தியடிகள் பிறந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்து வருபவர் .தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றனர் .தமிழை நேசிக்க மறுத்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் அலைகின்றனர் .ஆனால் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் , பிற நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தமிழை நேசிக்கின்றனர் என்பது உண்மை .அதற்கு எடுத்துக்காட்டு கவிதாயினி யாத்விகா. நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் குஜராத்தில் வாழ்ந்த போதும் தமிழ் மீது மாறாத அன்பும் , பாசமும், நேசமும் வைத்துள்ளவர் .
இவரை நான் முக நூல் வழியாகவே அறிவேன் .என்னுடைய கவிதைகளை முக நூலில் பார்த்தால் உடன் பாராட்டி கருத்தைப் பதிவு செய்து விடுவார்கள் .என் கவிதை மட்டுமல்ல, இனியநண்பர் வித்தககவிஞர்
பா .விஜய் உள்பட பலரின் கவிதைகளின் ரசிகை .கவிதையை ரசிப்பதோடு நின்று விடாமல் கவிதைகள் எழுதி நூலாக்கி விட்டார்கள். என்னுடைய கவிதைகளின் ரசிகைக்கு அணிந்துரை எழுதிட கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகின்றேன் .இலக்கியப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் .
இவருடைய கவிதைகளை முக நூலில் படித்து விட்டுப் பாராட்டி இருக்கிறேன் .மொத்தமாக நூலாகப் பாரத்தபோது வியந்து போனேன் . கவிதை ரசிகர்களிடம் உங்களுக்கு கவிதைகளில் பிடித்தது எது? என்று கேட்டால் காதல் கவிதை என்றே சொல்வார்கள் .காரணம் காதல் கவிதை படிப்பது சுகம் .ரசிப்பது சுகம் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைகளுக்கு மட்டுமே உண்டு . இந்த நூலில் உள்ள கவிதைகளுக்கும் அந்த ஆற்றல் இருக்கின்றது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .
எள்ளல் சுவையுடன் பல கவிதைகள் உள்ளன .கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகு என்பது காதலர்கள் அறிந்த உண்மை .
குடும்ப அட்டையில்
உன் பெயர்
சீனி தேவையில்லை ...
ஒருபெண்ணின் எண்ணம் பெண்ணிற்குதான் தெரியும் .பெண்ணின் இயல்பை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .
பார்த்தும் பார்க்காதது
போல்
போகிறாய் !
நடிக்க தெரியாமல்
நான் போனதும்
திரும்பி பார்க்கின்றன
உன் கண்கள் !
இந்தக் கவிதைஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் இன்பத்துப்பாலையும் , கவியரசு கண்ணதாசன் கவிதை வரிகளையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களின் மன நிலையிலும் கவிதை எழுதி இருப்பது அவரது கவிதை ஆற்றலுக்குச் சான்று .
வேரிலும்
பூ பூக்கிறதே ?
அட
மரத்தடியில்
நீ !
தேவதை என்பது கற்பனைதான் .ஆனால் தேவதைக்கு ஆடை என்றால் வெள்ளை என்று கற்பிதம் செய்ததை வித்தியாசமாக கவிதையில் வடித்துள்ளார் .
தேவதை
வெள்ளை உடையில்
மட்டுமே
வரும் என
யார் சொன்னது ?
நீ
எல்லா உடையிலும்
வருகிறாயே ...
.கவிதையின் மூலம் நவீன விஞ்ஞானக் கருதும் விதைத்து உள்ளார் .
நீ வேறெதுவும்
செய்யவெண்டாம் !
உன் உடலில் உள்ள
ஒரே ஒரு செல்லை
மட்டும் தா !
உன்னைப்போல்
ஒருத்தியை
உருவாக்கி என்னுடனே
வைத்துக் கொள்கிறேன் !
சொற்களின் நடை வசனம் .சொற்களின் நடனம் கவிதை .படிக்கும் வாசகர் சொக்க வைக்கும் சொல் விளையாட்டு கவிதை .அந்த ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு .
பாறையில்
உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல் ...
ஆம் காதலியின் பெயர் உள்ள பாறை காதலனுக்கு சிற்பமாகவே தெரியும் .இது காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியும் .
கவிதைக்கு உவமை அழகு .உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும்.
நீ
தங்கம்
நான் நெருப்பு
என் பார்வை படபடத்தான்
மின்னுகிறது
உன் அழகு ! .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் யாரும் சிந்திக்காத விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி உள்ளார் .
உன்னை
பின் தொடரும்
உரிமை
எனக்கு மட்டும்தான்
உள்ளது .
இதை
உன் நிழலிடம்
சொல்லி வை .
நான் உன்னை காதலிக்கிறேன் என்று அறிவித்து விட்டு எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார் .பூ பூப்பது போல காதல் இயல்பாக மலரும் .காதல் மணி மனதிற்குள் அடிக்கும் .
சரியான முட்டாள்
நீ
நானா சொல்ல முடியும் !
நீயாதான்
புரிந்துகொள்ள வேண்டும் .
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை !
கல்லூரியில் படிக்கும் காதலர்களின் மன நிலையை பிரிவின் வருத்தத்தை நுட்பமாக படசம் பிடித்துக் காட்டி உள்ளார் கவிதையில்
.
விடுமுறைக்கு
ஊருக்கு
போக போகிறேன்
என்றாய் !
மனது
ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது
இன்னும் எத்தனை நாள்
நடைப்பிணமாய் அலைய
வேண்டுமோ ?
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் சங்க இலக்கியம் படித்தவர் என்பதால் காதல் பிரிவின் வலியை சங்க இலக்கியம் போன்று வடித்துள்ளார் .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விடுவோமோ ?என்ற அச்சம் காரணமாக இத்துடன் முடிக்கிறேன். அன்றும் இன்றும் என்றும் காதல் அழியாத ஒன்று .முக்காலமும் வாழ்வது காதல் .மேன்மையான காதல் உணர்வை மிக மென்மையாக கவிதைகளில் வடித்துள்ளார் .காதலால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .காதலால்தான் இந்த உலகம் சுட்டிக் கொண்டு இருக்கிறது .இந்த நூல் முழுவதும் காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை ..நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் இல்லத்தரசி .அவரது பெற்றோர்களுக்கும் , இவர் எழுதிய கவிதைகளை நூலாக்க ஒத்துழைப்பு நல்கி உள்ள அவரது காதல் கணவர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள். .
Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|