புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகினில் எண்ணற்ற மொழிகள் பேசப் படுகின்றன. பொது மொழியாய் இருப்பது ஆங்கிலம். உலகினில் வெவ்வேறு தேதிகளில் மக்கள் புத்தாண்டை கொண்டாடினும், பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பது ஆங்கிலப் புத்தாண்டினையே! ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்ணுருவோம்!
ஆஸ்திரேலியாவில் தான் ஆரம்பம்!
ஆஸ்திரேலியாவில் தொடங்கும், "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து முழக்கம் ஒவ்வொரு நாடாக பரவி இறுதியில் அமெரிக்காவில் முடியும். ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங் கள் 6 நாட்கள் நீடிக்கும். கடற்கரையில் லட்சக் கணக்கான மக்கள் திரள்வர். நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் மணியோசை அடிப்பதில் துவங்குகிறது உற்சாக முழக்கங்கள்... சந்தோஷ அலறல்கள்.
சிட்னி நகரின் பிரபலமான துறைமுக பாலத்தி லிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாண வெடிகள் வெடிக்கப்படும். இந்த வாண வேடிக்கை களை சிட்னியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் வரையில் பார்க்க முடியும்.
கவலைகளை கொளுத்துவோம்!
1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாட தொடங்கியது இங்கிலாந்து. புத்தாண்டு தின கொண்டாட்டங்களை இவர்களை போல எந்த நாட்டினரும் எதிர்பார்த்து, காத்திருந்து கொண்டாடுவதில்லை.
சால்சா நடனம், தீம் பார்ட்டிகள் என்று இங்கிலாந்தின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்ற நாட்டினரை பொறாமை கொள்ளசெய்யும். புத்தாண்டில் வீட்டிற்கு வரும் முதல் நபர் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்கிற பழைய பாரம்பரியம் இன்றுவரை நம்பப்படுகிறது.
செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றனர். இது கடந்த காலத்தின் வருத்தமான நிகழ்வு களை, துன்பங்களை எரித்துவிடுமாம். புத்தாண்டையொட்டி பரேடு நடத்துகின்றனர். இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், டிரம்ஸ் இசைப்பவர்கள் என பலரும் கலந்து கொள்வதால் இந்த புத்தாண்டு ஊர்வலம் அனைவரையும் கவர்கிறது.
தொடரும்.............
ஆஸ்திரேலியாவில் தான் ஆரம்பம்!
ஆஸ்திரேலியாவில் தொடங்கும், "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து முழக்கம் ஒவ்வொரு நாடாக பரவி இறுதியில் அமெரிக்காவில் முடியும். ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங் கள் 6 நாட்கள் நீடிக்கும். கடற்கரையில் லட்சக் கணக்கான மக்கள் திரள்வர். நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் மணியோசை அடிப்பதில் துவங்குகிறது உற்சாக முழக்கங்கள்... சந்தோஷ அலறல்கள்.
சிட்னி நகரின் பிரபலமான துறைமுக பாலத்தி லிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாண வெடிகள் வெடிக்கப்படும். இந்த வாண வேடிக்கை களை சிட்னியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் வரையில் பார்க்க முடியும்.
கவலைகளை கொளுத்துவோம்!
1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாட தொடங்கியது இங்கிலாந்து. புத்தாண்டு தின கொண்டாட்டங்களை இவர்களை போல எந்த நாட்டினரும் எதிர்பார்த்து, காத்திருந்து கொண்டாடுவதில்லை.
சால்சா நடனம், தீம் பார்ட்டிகள் என்று இங்கிலாந்தின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்ற நாட்டினரை பொறாமை கொள்ளசெய்யும். புத்தாண்டில் வீட்டிற்கு வரும் முதல் நபர் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்கிற பழைய பாரம்பரியம் இன்றுவரை நம்பப்படுகிறது.
செடிகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கின்றனர். இது கடந்த காலத்தின் வருத்தமான நிகழ்வு களை, துன்பங்களை எரித்துவிடுமாம். புத்தாண்டையொட்டி பரேடு நடத்துகின்றனர். இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், டிரம்ஸ் இசைப்பவர்கள் என பலரும் கலந்து கொள்வதால் இந்த புத்தாண்டு ஊர்வலம் அனைவரையும் கவர்கிறது.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பன்றி வந்தா உணவு, கோஸ் தின்னா பணம்!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் டிசம்பர் 31ம் தேதியை புனித சில்வஸ்டர் நினைவாக அவர் பெயரிலேயே அழைக்கின்றனர். புனித சில்வஸ்டர் மட்டுமே இயேசு குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த போப் ஆண்டவர் என்றும், வியாதிகளையும் குணப்படுத்தியவர் என்றும் அவரை நினைவு கூறுகின்றனர்.
தேவாலயத்தில் மணி நள்ளிரவு 12 மணிக்கு ஒலிக்கும் போது ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி, முத்தமிட்டு தங்கள் அன்பையும், நேசத் தையும் வெளிப்படுத்துகின்றனர்.
முட்டைக்கோஸ், கேரட் சாப்பிடுவதால் புதிய வருடம் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஆழமாக இருக்கிறது.
படகு மூழ்கலைனா... நினைச்சது நடக்கும்!
அனோ நோவா என்ற போர்ச்சுகீசிய பெயரால் புத்தாண்டை பிரேசில் மக்களில் ஒரு பகுதியினர் அழைக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் ரிவில்லிபன் என்ற பெயரால் அழைக்கின்றனர். பிரேசில் மக்களும் ஜனவரி 1ம் தேதியே தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். பிரேசில் மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
புத்தாண்டு தினத்தில் பருப்பு மற்றும் அரிசி உண்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றனர். அரிசி மற்றும் பருப்பினை புத்தாண்டு தினத்தில் உண்பதால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்கின்றனர் பிரேசில் நாட்டினர்.
புத்தாண்டை ஏற்காதவர் முட்டாள்!
பிரெஞ்சு புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது ஊர்வலம்தான். இந்த 2 நாள் நிகழ்ச்சியை பெரிதும் விரும்புவர். ஆயிரக் கணக்கான பாடகர்களும், நடன கலைஞர்களும் இந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர். இந்த ஊர்வலம் 31ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி ஈபிள் டவர் பகுதியில் நிறைவடையும். ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினம் என அறிவித்தவர் 4வது சார்லஸ் மன்னர்.
இந்த தினத்தை புத்தாண்டு என ஏற்காதவர் களை முட்டாள்கள் என்று அழைத்தனர். கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்படும் வரை மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத தொடக்கம் வரையே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
1582ம் ஆண்டில் தான் ஜனவரி 1 புத்தாண்டு தினமானது.
தொடரும்.............
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் டிசம்பர் 31ம் தேதியை புனித சில்வஸ்டர் நினைவாக அவர் பெயரிலேயே அழைக்கின்றனர். புனித சில்வஸ்டர் மட்டுமே இயேசு குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த போப் ஆண்டவர் என்றும், வியாதிகளையும் குணப்படுத்தியவர் என்றும் அவரை நினைவு கூறுகின்றனர்.
தேவாலயத்தில் மணி நள்ளிரவு 12 மணிக்கு ஒலிக்கும் போது ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி, முத்தமிட்டு தங்கள் அன்பையும், நேசத் தையும் வெளிப்படுத்துகின்றனர்.
முட்டைக்கோஸ், கேரட் சாப்பிடுவதால் புதிய வருடம் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஆழமாக இருக்கிறது.
படகு மூழ்கலைனா... நினைச்சது நடக்கும்!
அனோ நோவா என்ற போர்ச்சுகீசிய பெயரால் புத்தாண்டை பிரேசில் மக்களில் ஒரு பகுதியினர் அழைக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் ரிவில்லிபன் என்ற பெயரால் அழைக்கின்றனர். பிரேசில் மக்களும் ஜனவரி 1ம் தேதியே தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். பிரேசில் மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
புத்தாண்டு தினத்தில் பருப்பு மற்றும் அரிசி உண்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றனர். அரிசி மற்றும் பருப்பினை புத்தாண்டு தினத்தில் உண்பதால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்கின்றனர் பிரேசில் நாட்டினர்.
புத்தாண்டை ஏற்காதவர் முட்டாள்!
பிரெஞ்சு புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது ஊர்வலம்தான். இந்த 2 நாள் நிகழ்ச்சியை பெரிதும் விரும்புவர். ஆயிரக் கணக்கான பாடகர்களும், நடன கலைஞர்களும் இந்த ஊர்வலத்தில் உற்சாகமாக பங்கெடுப்பர். இந்த ஊர்வலம் 31ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி ஈபிள் டவர் பகுதியில் நிறைவடையும். ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினம் என அறிவித்தவர் 4வது சார்லஸ் மன்னர்.
இந்த தினத்தை புத்தாண்டு என ஏற்காதவர் களை முட்டாள்கள் என்று அழைத்தனர். கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்படும் வரை மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத தொடக்கம் வரையே புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
1582ம் ஆண்டில் தான் ஜனவரி 1 புத்தாண்டு தினமானது.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனிக்கா - புத்தாண்டு ஸ்பெஷல் ட்ரீட்!
ஆங்கிலப் புத்தாண்டை விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடும் நாடு பல்கேரியா. புத்தாண்டு தினத்திற்கு முன் தினம் மாலை சாண்டா கிளாஸ் உடை அணிந்து பெரிய அளவில் கூடுவர்.
அந்த நாளை புனித பசில் தினம் அல்லது சர்வகி என்று அழைக்கின்றனர். பனிக்கா என்கிற பாரம்பரிய உணவினை புத்தாண்டு சிறப்பு உணவாக தயாரிக்கின்றனர். புத்தாண்டு இரவில் பாரம்பரிய நடனம் ஆடும்போது பெண்களின் எதிர்காலம் பற்றிய ஜோதிடம் சொல்லும் வழக்கமும் பல்கேரியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
நல்ல குழந்தைகளுக்கு தேவதையின் பரிசு!
1699ம் ஆண்டுக்கு பிறகு ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் ரஷ்ய மக்கள். அன்றைய தினம் குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்று ரஷ்யாவில் புத்தாண்டு மரம் ஒன்றை தயாரிக் கின்றனர். இந்த மரத்தின் உச்சியில் ஸ்டார் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். பல்வேறு இனிப்பு வகைகளால் இந்த மரம் அலங்கரிக்கப்படுகிறது.
நல்ல குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுக்கும் பனி தேவதை வேடம் போட்ட பெண் அந்த குழந்தைகளை புத்தாண்டு மரத்தின் கீழ் அமர வைக்கிறார்கள். குழந்தைகள் பாடல்கள் பாடி, பனி தேவதையையும், அதன் தந்தையையும் மகிழ்விப்பதாக பாரம்பரியம் இருக்கிறது.
"எல்லா நாடுகளிலிருந்தும் Guest உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கின்றனர் குட்டீஸ்"
மேலும் Guest உங்களுக்கு என்னுடை அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !
ஆங்கிலப் புத்தாண்டை விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடும் நாடு பல்கேரியா. புத்தாண்டு தினத்திற்கு முன் தினம் மாலை சாண்டா கிளாஸ் உடை அணிந்து பெரிய அளவில் கூடுவர்.
அந்த நாளை புனித பசில் தினம் அல்லது சர்வகி என்று அழைக்கின்றனர். பனிக்கா என்கிற பாரம்பரிய உணவினை புத்தாண்டு சிறப்பு உணவாக தயாரிக்கின்றனர். புத்தாண்டு இரவில் பாரம்பரிய நடனம் ஆடும்போது பெண்களின் எதிர்காலம் பற்றிய ஜோதிடம் சொல்லும் வழக்கமும் பல்கேரியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
நல்ல குழந்தைகளுக்கு தேவதையின் பரிசு!
1699ம் ஆண்டுக்கு பிறகு ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் ரஷ்ய மக்கள். அன்றைய தினம் குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்று ரஷ்யாவில் புத்தாண்டு மரம் ஒன்றை தயாரிக் கின்றனர். இந்த மரத்தின் உச்சியில் ஸ்டார் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கும். பல்வேறு இனிப்பு வகைகளால் இந்த மரம் அலங்கரிக்கப்படுகிறது.
நல்ல குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுக்கும் பனி தேவதை வேடம் போட்ட பெண் அந்த குழந்தைகளை புத்தாண்டு மரத்தின் கீழ் அமர வைக்கிறார்கள். குழந்தைகள் பாடல்கள் பாடி, பனி தேவதையையும், அதன் தந்தையையும் மகிழ்விப்பதாக பாரம்பரியம் இருக்கிறது.
"எல்லா நாடுகளிலிருந்தும் Guest உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கின்றனர் குட்டீஸ்"
மேலும் Guest உங்களுக்கு என்னுடை அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
இந்தியாவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் கூறுங்கள்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
- Sundararajanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008
நன்றி உங்களுக்கும் என்னுடை அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Sundararajan
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|