புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1041519பாரதியின் கருத்துப்பேழை !
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
.
மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார்
"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு ."--- கவிஞர் திருச்சி கௌதமன் !
" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ."
----- மகாகவி பாரதி !
பாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற நிறுவனர் திரு . எதிரொலி விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .
தமிழுக்கு மகுடம் பாரதி !
தரணிக்கு அவனே சாரதி !
மகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் படித்து ,ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக வழங்கி உள்ளார் . பாரதியின் புகழ் மகுடத்தில் பதிக்கும் வைரக்கல்லாக உள்ளது நூல் .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற பின் இலக்கியப்பணியில் ஒய்வுஇன்றி இயங்கி வரும் படைப்பாளி பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் கட்டுரை எழுதுவதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே பாரதியின் ஆற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளன .பாரதியும் பெண்மையும் , பாரதியின் தராசு, பாரதியின் சிவநேயம் ,வள்ளலார் அடிச்சுவட்டில் பாரதி , பாரதியின் பதஞ்சலியோக சூத்திரங்கள் விளக்கம் ஒரு பார்வை ,சித்தர் நெறியில் பாரதி,பாரதியின் பாப்பாப் பாட்டு , பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு பார்வை, பகவத் கீதை முன்னுரையில் ஒரு துளி ஒரு பார்வை. இப்படி நூலில் மொத்தம் 9 கட்டுரைகள் உள்ளன .
பாரதியின் பாடல்களை திரும்பத் திரும்ப படித்து , உள்வாங்கி கட்டுரை வடித்து உள்ளார் .பாரதியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நூல் இது .மகாகவி பாரதி உடலால் உயர் வாந்த காலம் 39 ஆண்டுகள்தான் .ஆனால் பாடலால் வாழும் காலம் நூ ற்றண்டு கடந்தது. நிலையானது .முக்காலமும் வாழும் முத்திரைப்பாடல்கள்.
இது போன்ற நூல்கள் பாரதியின் ஆற்றலை எடுத்து இயம்பி பிரமிக்க வைக்கின்றன .பாரதியின் கவிதைப் பேழையை ஆராய்ந்து கருத்துப்பேழை வழங்கி உள்ளார் .
கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அக்து பொதுவில் வைப்போம் !
இந்த இரண்டு வரிகளை ஆண்கள் மனதில் கொண்டால் நாட்டில் வன்முறைகள் பெருமளவு ஒழிந்துவிடும் .மனைவி எப்படி?ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு கணவன் எதிர்ப்பார்க்கிறானோ அதுபோல ஒழுக்கமாக கணவனும் நடந்துகொண்டால் குடும்பத்தில் சண்டை வராது . வாழ்க்கை இனிக்கும் .ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் வைர வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார் .
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் !
ஆணாதிக்க சிந்தனை அகற்றிடும் அற்புத வரிகள் .
மகாகவி பாரதி தராசு இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை நன்று .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கருத்தை பிரதிபலிக்கும் நம் பாரதி .
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே !
என்ற கவிதை வள்ளலாரை வழிமொழிந்து பாடியது என்பதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .ஆய்வு நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு .
மகாகவி பாரதியார் சித்தர்களைப் போல தத்துவப் பாடல்களும் பாடி உள்ளார் என்பதையும் எழுதி உள்ளார் .
காற்றையடைப்பது மனதாலே -இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையிலே !
மகாகவியின் பாப்பா பாடல் யாவரும் அறிந்த ஒன்று .
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா !
மகாகவியின் பாப்பா பாடல் பற்றி கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் எழுதிய கவிதை பலரும் அறியாத ஒன்று .இந்த நூலில் உள்ளது .
பாப்பா பாட்டிலே - நெஞ்சைப்
பறி கொடுத்தேனடா- சீனி
சக்கரை எதுக்கடா ?
பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகள் படித்தாலே படிப்போர்க்குப் புத்துணர்வு பிறக்கும் .பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகளை வாசகன் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம். செம்மையான வாழ்க்கை வசமாகும் . இந்த நூலில் இவர் எழுதியுள்ள பாரதியின் புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் மிக நன்று .நல்ல யுத்தி .பாரதி எழுதியபோது நினைக்காதையும் இந்த நூல் ஆசிரியர் நினைத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் மொத்தத்தில் பாரதி என்ற கடலில் மூழ்கி நல்ல முத்து எடுத்து கோர்த்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
.
மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார்
"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு ."--- கவிஞர் திருச்சி கௌதமன் !
" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ."
----- மகாகவி பாரதி !
பாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற நிறுவனர் திரு . எதிரொலி விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .
தமிழுக்கு மகுடம் பாரதி !
தரணிக்கு அவனே சாரதி !
மகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் படித்து ,ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக வழங்கி உள்ளார் . பாரதியின் புகழ் மகுடத்தில் பதிக்கும் வைரக்கல்லாக உள்ளது நூல் .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற பின் இலக்கியப்பணியில் ஒய்வுஇன்றி இயங்கி வரும் படைப்பாளி பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் கட்டுரை எழுதுவதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார் .
கட்டுரைகளின் தலைப்புகளே பாரதியின் ஆற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளன .பாரதியும் பெண்மையும் , பாரதியின் தராசு, பாரதியின் சிவநேயம் ,வள்ளலார் அடிச்சுவட்டில் பாரதி , பாரதியின் பதஞ்சலியோக சூத்திரங்கள் விளக்கம் ஒரு பார்வை ,சித்தர் நெறியில் பாரதி,பாரதியின் பாப்பாப் பாட்டு , பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு பார்வை, பகவத் கீதை முன்னுரையில் ஒரு துளி ஒரு பார்வை. இப்படி நூலில் மொத்தம் 9 கட்டுரைகள் உள்ளன .
பாரதியின் பாடல்களை திரும்பத் திரும்ப படித்து , உள்வாங்கி கட்டுரை வடித்து உள்ளார் .பாரதியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நூல் இது .மகாகவி பாரதி உடலால் உயர் வாந்த காலம் 39 ஆண்டுகள்தான் .ஆனால் பாடலால் வாழும் காலம் நூ ற்றண்டு கடந்தது. நிலையானது .முக்காலமும் வாழும் முத்திரைப்பாடல்கள்.
இது போன்ற நூல்கள் பாரதியின் ஆற்றலை எடுத்து இயம்பி பிரமிக்க வைக்கின்றன .பாரதியின் கவிதைப் பேழையை ஆராய்ந்து கருத்துப்பேழை வழங்கி உள்ளார் .
கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அக்து பொதுவில் வைப்போம் !
இந்த இரண்டு வரிகளை ஆண்கள் மனதில் கொண்டால் நாட்டில் வன்முறைகள் பெருமளவு ஒழிந்துவிடும் .மனைவி எப்படி?ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு கணவன் எதிர்ப்பார்க்கிறானோ அதுபோல ஒழுக்கமாக கணவனும் நடந்துகொண்டால் குடும்பத்தில் சண்டை வராது . வாழ்க்கை இனிக்கும் .ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் வைர வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார் .
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் !
ஆணாதிக்க சிந்தனை அகற்றிடும் அற்புத வரிகள் .
மகாகவி பாரதி தராசு இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை நன்று .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கருத்தை பிரதிபலிக்கும் நம் பாரதி .
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே !
என்ற கவிதை வள்ளலாரை வழிமொழிந்து பாடியது என்பதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .ஆய்வு நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு .
மகாகவி பாரதியார் சித்தர்களைப் போல தத்துவப் பாடல்களும் பாடி உள்ளார் என்பதையும் எழுதி உள்ளார் .
காற்றையடைப்பது மனதாலே -இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையிலே !
மகாகவியின் பாப்பா பாடல் யாவரும் அறிந்த ஒன்று .
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா !
மகாகவியின் பாப்பா பாடல் பற்றி கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் எழுதிய கவிதை பலரும் அறியாத ஒன்று .இந்த நூலில் உள்ளது .
பாப்பா பாட்டிலே - நெஞ்சைப்
பறி கொடுத்தேனடா- சீனி
சக்கரை எதுக்கடா ?
பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகள் படித்தாலே படிப்போர்க்குப் புத்துணர்வு பிறக்கும் .பாரதியின் புதிய ஆத்திச்சுடி வரிகளை வாசகன் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம். செம்மையான வாழ்க்கை வசமாகும் . இந்த நூலில் இவர் எழுதியுள்ள பாரதியின் புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் மிக நன்று .நல்ல யுத்தி .பாரதி எழுதியபோது நினைக்காதையும் இந்த நூல் ஆசிரியர் நினைத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் மொத்தத்தில் பாரதி என்ற கடலில் மூழ்கி நல்ல முத்து எடுத்து கோர்த்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|