புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
25 Posts - 40%
heezulia
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
1 Post - 2%
Barushree
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
7 Posts - 2%
prajai
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_m10நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Dec 27, 2013 5:28 pm

பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

-- dinamalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 27, 2013 5:30 pm

மா ஆனந்தமாயி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க நித்யானந்தா அருள் புரிவராக



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 27, 2013 5:50 pm

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் -
-
என்று ஒரு பாடல் உள்ளது..
-
யார் யாருக்கு எங்கு லயிப்பு இருக்கிறதோ அதனை
தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது...
-
ரஞ்சிதா நடிகையாக இருந்தவர் என்பதால்
மீடியாக்கள் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளைப்
பெரிதுபடுத்தி 'காசு' பார்க்கின்றனர்....
-


ARUVI
ARUVI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013

PostARUVI Fri Dec 27, 2013 7:47 pm

உண்மைதான் , பிறருக்கு தொந்தரவு செய்யாமல் தன விருப்பப்படி வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு , அது ரஞ்சிதாவுக்கும் உண்டு.



அருவி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Dec 28, 2013 9:10 am

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Tamil_News_large_883003

நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என, மாற்றப்பட்டது. நித்யானந்தாவின், 37வது பிறந்த நாள் விழா, பெங்களூரு அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில், நேற்று நடந்தது. ஆசிரமத்தின், லிங்கம் அமைந்துள்ள குளத்தில் குளித்த ரஞ்சிதா, காவி உடையணிந்து, கையில், தடி ஒன்றை பிடித்தபடி, சந்நியாசம் பெறும் மந்திரங்களை ஓதினார்.
அவருக்கு, நித்யானந்தா தீட்சை அளித்து, சந்நியாசம் வழங்கினார். இனிமேல், அவர், மா ஆனந்தமயி என, அழைக்கப்படுவார் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஞ்சிதா பேசினார்.
"சத்யம், அஹிம்சை, ஆசை, அபரிகிரஹம், பிரம்மச்சரியம் என, ஐந்தையும் புரிந்து கொண்டுள்ளேன். சாகும் வரை, நித்யானந்தா, நித்யானந்தம், நித்யானந்தா சங்கத்திலேயே இருப்பேன்,சு என்றார்.
சந்நியாசி ஆன பிறகு, ரஞ்சிதா, மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க
வந்திருந்த, பத்திரிகை கேமராமேன்களின் கேமராக்களை பறித்த, ஆசிரம சீடர்கள்,
நிருபர்கள் மீது, கற்களை வீசி தாக்கினர். ரஞ்சிதாவுடன், மேலும், 40 பெண்களுக்கு, நித்யானந்தா நேற்று தீட்ஷை அளித்தார்.

தேரில் ஊர்வலம் : வழக்கமாக, ஜனவரி, 1ம் தேதி, நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாடப்படும். ஆனால், நேற்று, அவர் பிறந்த நட்சத்திரம் வந்ததால், பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தேர் ஒன்றில், நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நித்யானந்தா பக்தர்கள், வாகனங்களில் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் தாக்கப்பட்டது மற்றும் பெண்களுக்கு தீட்ஷை அளிக்கப்பட்டதை, கஸ்தூரி கர்நாடகா வேதிகே உள்ளிட்ட, பல கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அந்த அமைப்பினர், ஆசிரம நுழைவு வாயில் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தார்வாட் அக்கம்மா தேவி அனுபவ பீடம், மாதே மகாதேவி கூறியதாவது: ரஞ்சிதா, சந்நியாசம் பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. அவரது, கடந்த கால அத்தியாயம், இன்னும் மனதில் உள்ளது. இது, விளம்பரத்துக்காக செய்யப்பட்ட நிகழ்ச்சி. பல ஆண்டு வேதங்களை பாராயணம் செய்து, பிரம்மச்சரியத்தை கடைபிடித்த பின்,
சன்னியாச தீட்ஷை பெற வேண்டும்.

பெண்களுக்கு தீட்ஷை : ஆனால், நித்யானந்தா, அவ்வாறு செய்யாமல், பெண்களுக்கு தீட்ஷை
அளித்துள்ளது, ஆன்மிகத்துக்கு எதிரானது. தீட்ஷை என்பது சமூக சேவையை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைபடுத்தியவர் மட்டுமே, சன்னியாச தீட்ஷை பெற தகுதியானவர். நித்யானந்தா, விவேகமின்றி, தானாக விரும்பி அழைத்து, அவருக்கு விருப்பமானவர்களுக்கு தீட்ஷை கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


பசவ கீதா மாதா, நாகூரு மாதா கூறியதாவது: சந்நியாசம் பெறுவதாக, ரஞ்சிதா அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர், உண்மையான சந்நியாசி ஆக முடியாது. சந்தியாசம் பெற, பல ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். மனதளவில் சந்நியாசம் பெற தயாராக இருக்க வேண்டும். அவர், சந்நியாசத்தின் அர்த்தம் புரியாதவர். இவ்வாறு, அவர் கூறினார்.

ரஞ்சிதா யார்? : நாடோடி தென்றல் என்ற, தமிழ் சினிமா படம் மூலம், தமிழ் சினிமா உலகில் அறிமுகமான ரஞ்சிதா, மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். தன் தாயுடன், கேரளா மற்றும் சென்னையில் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் காணப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரஞ்சிதா - நித்யானந்தா, ஆபாச, சிடி காட்சிகள், டிவி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

-- dinamalar

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 28, 2013 12:06 pm

அடடா இது என்ன சன்னியாசத்துக்கு வந்த சோதனை காலம்.

இவங்க சன்னியாசம் வாங்கினா சன்னியாசத்துக்கு தான் கேவலம்.



நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Dநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Yநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Aநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Sநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Uநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Dநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா Hநித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 28, 2013 12:24 pm

சந்நியாசம் என்பது மிகவும் கடினமானது இவர் எந்த நிலையில் இதை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை இருந்தாலும் தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவான சிந்தனையுடன் பயணிக்க வாழ்த்துகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 12:29 pm

இவளெல்லாம் சாமியாரா ஆனா என்ன, சந்நியாசம் போனா நமக்கென்ன?  என்ன கொடுமை சார் இது 



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 28, 2013 2:20 pm

துறவறம் பூண்ட ரஞ்சிதாவுக்கு
எப்பொழுதும் உங்களுக்கு நித்யானந்தாவின் அருள் புரிவராக .





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:26 pm

சன்னியாசம் பெற்று “மா ஆனந்தமயி” ஆன நடிகை ரஞ்சிதா பிடதி ஆசிரமம் முன்பு கன்னட அமைப்புகள் போராட்டம்

நாடோடி தென்றல் படம் மூலம் 1992-ம் ஆண்டு டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.

பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார். மேடையில் அவர் பேசும் போது உண்மை, அமைதி, அகிம்சை போன்ற வற்றை நான் புரிந்து கொண் டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமை யான பிரம்மச் சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ் வேன்.

ஆசிரம வட்டாரங்கள் கூறும் போது ரஞ்சிதா இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பார் என்றும் ,ஆசிரமத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி “மா ஆனந்தமயி” என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர்.

நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ரஞ்சிதாவுக்கு சன்னியாசம் வழங்கபட்டது குறித்த செய்தி வெளியானதும் சில கன்னட அமைப்புகள் பிடதி ஆசிரமம் முன் போரட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக