புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
25 Posts - 50%
heezulia
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் 3


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 27, 2013 1:02 pm

உயர்ந்த அறிவியல்!

""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது எது?'' என்று ஒருவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார். மிகச் சிறந்த தத்துவ அறிஞரான அவர், அந்தக் கேள்விக்கு அளித்த பதில் - ""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது ஒருவன் தன்னைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்''.


மாவீரன் சிலை!

மாவீரன் அலெக்ஸôண்டரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்தார். அவரைத் தன் மாளிகையில் தங்க வைத்து நன்கு உபசரித்தார் அலெக்ஸôண்டர்.
பின்னர் தன் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். அங்கு நிறைய சிலைகள் இருந்தன. ஒவ்வொரு சிலையின் அருகிலும் விருந்தினர் நிற்பார். அலெக்ஸôண்டர், அதன் வரலாற்றைக் கூறுவார். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக்கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்து விட்டார்கள்.
விருந்தினர் அலெக்ஸôண்டரைப் பார்த்து ""இத்தனை வீரர்கள் சிலை இருக்கும்போது உங்களுடைய சிலை மட்டும் ஏன் இல்லை?'' என்றார்.
""இங்கு என் சிலையைப் பார்த்து இது யாருடைய சிலை? என வருபவர்கள் கேட்பதைவிட மாவீரன் அலெக்ஸôண்டருடைய சிலை ஏன் இங்கு இல்லை? என்று கேட்பதையே நான் விரும்புகிறேன்'' என்றார் அந்த மாவீரன்.


ருசி!
தண்டி யாத்திரையைக் காந்தியடிகள் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் "வேதாராண்யம்' நோக்கி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தத் தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை யாரும் வரவேற்கவோ, உபசரிக்கவோ கூடாது என ஆங்கில அரசு தடை விதித்திருந்தது. அப்படியும் ஒரு காந்தியவாதி ஓர் இரவு தன் வீட்டில் அனைவருக்கும் உணவு அளித்தார்.
பசியோடிருந்த தொண்டர்கள் ஆவலுடன் உணவு உண்டனர். அப்போது ஒரு தொண்டர், ""இந்தப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்றார்.
அவரருகே இருந்த ராஜாஜி சட்டென அவரைப் பார்த்து, ""இப்படி நாக்கு ருசி உடையவர்களெல்லாம் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தேவையில்லை'' எனக் கூறி அவரை வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக