புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
50 Posts - 59%
heezulia
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
2 Posts - 2%
balki1949
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
1 Post - 1%
mini
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
407 Posts - 60%
heezulia
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
5 Posts - 1%
mini
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
4 Posts - 1%
Saravananj
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தகவல்கள் 3 Poll_c10தகவல்கள் 3 Poll_m10தகவல்கள் 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் 3


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 27, 2013 1:02 pm

உயர்ந்த அறிவியல்!

""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது எது?'' என்று ஒருவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார். மிகச் சிறந்த தத்துவ அறிஞரான அவர், அந்தக் கேள்விக்கு அளித்த பதில் - ""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது ஒருவன் தன்னைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்''.


மாவீரன் சிலை!

மாவீரன் அலெக்ஸôண்டரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்தார். அவரைத் தன் மாளிகையில் தங்க வைத்து நன்கு உபசரித்தார் அலெக்ஸôண்டர்.
பின்னர் தன் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். அங்கு நிறைய சிலைகள் இருந்தன. ஒவ்வொரு சிலையின் அருகிலும் விருந்தினர் நிற்பார். அலெக்ஸôண்டர், அதன் வரலாற்றைக் கூறுவார். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக்கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்து விட்டார்கள்.
விருந்தினர் அலெக்ஸôண்டரைப் பார்த்து ""இத்தனை வீரர்கள் சிலை இருக்கும்போது உங்களுடைய சிலை மட்டும் ஏன் இல்லை?'' என்றார்.
""இங்கு என் சிலையைப் பார்த்து இது யாருடைய சிலை? என வருபவர்கள் கேட்பதைவிட மாவீரன் அலெக்ஸôண்டருடைய சிலை ஏன் இங்கு இல்லை? என்று கேட்பதையே நான் விரும்புகிறேன்'' என்றார் அந்த மாவீரன்.


ருசி!
தண்டி யாத்திரையைக் காந்தியடிகள் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் "வேதாராண்யம்' நோக்கி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தத் தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை யாரும் வரவேற்கவோ, உபசரிக்கவோ கூடாது என ஆங்கில அரசு தடை விதித்திருந்தது. அப்படியும் ஒரு காந்தியவாதி ஓர் இரவு தன் வீட்டில் அனைவருக்கும் உணவு அளித்தார்.
பசியோடிருந்த தொண்டர்கள் ஆவலுடன் உணவு உண்டனர். அப்போது ஒரு தொண்டர், ""இந்தப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்றார்.
அவரருகே இருந்த ராஜாஜி சட்டென அவரைப் பார்த்து, ""இப்படி நாக்கு ருசி உடையவர்களெல்லாம் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தேவையில்லை'' எனக் கூறி அவரை வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக