புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
52 Posts - 45%
heezulia
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
3 Posts - 3%
Manimegala
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
2 Posts - 2%
prajai
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
416 Posts - 49%
heezulia
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
28 Posts - 3%
prajai
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_m10மன்னிக்கும் மனம் - ஜென்கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிக்கும் மனம் - ஜென்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Dec 2013 - 2:25

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Dec 2013 - 2:29

ஒரு ஜென் துறவி. தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் குருவை அணுகினான். ’ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன சந்தேகம்?’

‘தினமும் எழுகிறோம், தியானம் செய்கிறோம், சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், இந்தச் சங்கிலியில் இருந்து விடுபட வழியே கிடையாதா?’

‘உண்டே!’

‘என்ன வழி?’

‘எழவேண்டும், தியானம் செய்யவேண்டும், சாப்பிடவேண்டும், தூங்கவேண்டும், அவ்வளவுதான்!’

‘என்ன குருவே சொல்கிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே!’

‘புரியாவிட்டால், தினமும் எழுந்திரு, தியானம் செய், சாப்பிடு, தூங்கு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் துறவி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Dec 2013 - 2:29

ஜென் துறவி ஒருவர். மிகவும் வயது முதிர்ந்தவர். பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது.

ஆகவே, அவர் தனது சிஷ்யர்களை அழைத்தார். ‘எனக்குப்பின் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்று தீர்மானிக்கவேண்டும்’ என்றார். அதற்கு ஒரு போட்டியும் அறிவித்தார்.

போட்டி இதுதான்: சிஷ்யர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கவிதை எழுதித் தரவேண்டும், அதில் சிறந்த கவிதை எதுவோ அதை எழுதியவர்தான் ஆசிரமத்தின் புதிய தலைவர்.

உடனடியாக, சிஷ்யர்கள் கவிதை எழுத உட்கார்ந்தார்கள். சிறந்த சொற்கள், அற்புதமான கருத்துகள், பிரமாதமான சிந்தனைகளைக் கொட்டி நிரப்பிய பல கவிதைகளை அவர்கள் எழுதிச் சமர்ப்பித்தார்கள்.

அந்தத் துறவி எல்லாக் கவிதைகளையும் படித்தார். கடைசியாக அவர் தேர்ந்தெடுத்தது, ஒரு சமையல்காரனின் கவிதையை!

‘என்னது? இந்தச் சமையல்காரனா எங்களுக்கெல்லாம் குரு?’ மற்ற சிஷ்யர்கள் அதிர்ந்துபோனார்கள். ‘இதை நாங்கள் ஏற்கமுடியாது!’

‘நான் வைத்த போட்டியில் அவனுடைய கவிதைதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்தான் அடுத்த குருநாதர்’ என்றார் துறவி. சிஷ்யர்கள் எத்தனை முரண்டு பிடித்தபோதும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் எரிச்சலடைந்த சிஷ்யர்கள் அந்தச் சமையல்காரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட துறவி அவரை ரகசியமாக அழைத்தார். தன்னுடைய மேலாடை மற்றும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து வாழ்த்தினார்.

அன்று இரவு, அந்தச் சமையல்காரர் ஆசிரமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். வேறோர் கிராமத்தில் சென்று தங்கிக்கொண்டு தியானமும் கல்வியுமாக நேரம் செலவிட்டு ஞானம் பெற்றார், பெரிய ஜென் மாஸ்டரானார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Dec 2013 - 2:29

ஷிசிரி கோஜுன் என்ற ஜென் துறவி. அவருடைய ஆசிரமத்துக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான்.

திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.

இதைப் பார்த்த திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவன் புறப்படும் நேரம், ஷிசிரி கோஜுன் அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’

‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’

‘அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா?’

‘சொல்லிட்டாப் போச்சு. ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். ஓடி மறைந்துவிட்டான்.

சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல ஷிசிரி கோஜுனை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.

‘என்னங்க சொல்றீங்க? எல்லாரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?’

‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82725
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 18 Dec 2013 - 9:35

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த
படம் “ ஞானஒளி” .

அதில் தனக்கு அடைக்கலம் கொடுத்த
கிறிஸ்தவ பாதிரியாரிடமே வெள்ளி குத்து
விளக்குகளை ஒருவன் திருடி விடுவதாக
கதை ஒன்று சொல்லுவார்கள்.

அந்த திருடனை கையும் களவுமாக காவலர்கள்
பிடித்துக் கொண்டு பாதிரியாரிடம் வரும்போது,
அவர் அவனைக் காட்டிக் கொடுக்காது நல்வழிப்
படுத்துவார்.

அந்த காட்சிக்கு அடிப்படை இந்த ஏழைபடும்பாடு
என்ற நாவல்தான். பிரெஞ்சு இலக்கியமான
விக்டர் ஹ்யூகோ ( LES MISERABLES ) என்ற
நாவலே...
-
திருடனை நலவழிப்படுத்தும் ஜென் கதை அருமை..


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 18 Dec 2013 - 14:35

கதைகள் அனைத்தும் அருமை நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக