புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
96 Posts - 49%
heezulia
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
7 Posts - 4%
prajai
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 1%
cordiac
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
223 Posts - 52%
heezulia
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
16 Posts - 4%
prajai
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 4:42 pm



தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக்கட்டும் என்பார் களே... அதுபோல இருக்கிறது சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள் நிலைமை!

கடந்த 8-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா’ எனப்படும் தேக்காவில் நடந்த விபத்தில் பலியானார். ஸ்பாட்டில் கூடிய தமிழர்கள் சிலர் பிரச்னை செய்ய... அது கலவரமாக உருவெடுத்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது, ரிமாண்ட் என அடுத்தடுத்த அதிரடிகளில் இறங்கியது சிங்கப்பூர் அரசு. அது இப்போது பிழைப்புத் தேடிப்போன தமிழர்கள் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைச் சந்தித்தோம். ''கடந்த ஏழு வருசமா சிங்கப்பூர்ல எலெக்ட்ரிக்கல் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். கடந்த 8-ம் தேதி எங்க ஊர்க்காரர் ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து ஊருக்குப் போறதால, அவருக்கான பொருட்கள் வாங்குறதுக்காக தேக்காவுக்குப் போயிருந்தேன். அப்பதான் அங்கே பிரச்னை நடந்திருக்கு. இது எனக்குத் தெரியாது. நானும் அவரும் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிட்டு இருக்கும்போது, அங்கே கலவரம் நடந்துகிட்டு இருக்குன்னு என் நண்பர்கள் எனக்கு போன் பண்ணாங்க. உடனே நாங்க, தேக்காவுல இருக்குற என்னோட ரூமுக்குப் போயிட்டோம். மறுநாள் வழக்கம்போல வேலைக்குப் போயிட்டேன்.

அடுத்த நாள் 10-ம் தேதி அதிகாலை மூணு மணிக்கு போலீஸ் வந்து என்னை எழுப்பி உங்ககிட்ட விசாரிக்கணும்னு சொன்னாங்க. நானும் அவங்களோட போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே இருந்த தமிழ் பேசத் தெரிஞ்ச போலீஸ்காரர், 'நீ ஞாயிற்றுக்கிழமை தேக்காவுக்குப் போயிருந்தியா?’ன்னு கேட்டார். 'ஆமா... போயிருந்தேன்’னு சொன்னேன். உடனே, 'அப்ப நீயும் அந்தக் கலவரத்துல ஈடுபட்டிருப்பே’ன்னு சொன்னாங்க. 'எனக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பொருள் வாங்க போன கடைகளில் எல்லாம் கேமரா இருக்கு. அதுல நாங்க எத்தனை மணிக்கு எங்கே இருந்தோம்னு பதிவாகியிருக்கும். அதை பார்த்துக்கங்க’ன்னு சொன்னேன். அதையெல்லாம் அவங்க காதுல வாங்காததோட, ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலமா பேசினாங்க. அப்புறம் ஏதோ எழுதிட்டு என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

திரும்பவும் நாலு நாள் கழிச்சு என்னை அழைச்சு கிட்டுப் போய் விசாரிச்சாங்க. நான் சொன்னதை அவங்க ஏத்துக்கலை. 'நீயும்தான் கலவரத்துல ஈடுபட்டிருக்கே’ன்னு சொல்லிட்டு, கடந்த 17-ம் தேதி ஜெயிலுக்குக் கொண்டுபோயிட்டாங்க. அங்க போனதும்தான், என்னை மாதிரி நிறைய தமிழர்களை இதே மாதிரி அங்கே கொண்டுவந்து வெச்சிருந்தது தெரிஞ்சது.

ஜெயில்ல இருந்த தமிழ் போலீஸ்காரர் ஒருத்தர், 'உங்க யாருக்கும் எந்த தண்டனையும் கிடையாது. ஆனால், எல்லாரையும் ஊருக்கு அனுப்பப் போறாங்க. யாரும் பயப்பட வேணாம்’னு சொன்னாரு. 'நாங்க யாருமே எந்தத் தப்புமே செய்யல. அப்புறம் எதுக்கு ஊருக்கு அனுப்புறீங்க?’ன்னு கேட்டோம். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது’ன்னாரு. அப்புறம் அந்த நாட்டு நீதிபதி ஜெயிலுக்கு வந்தார். அவரும், 'நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிட்டு போயிட்டார். என்ன ஏதுன்னு விசாரிக்கல. அப்புறம் நம்ம நாட்டு தூதரக அதிகாரி வந்தார். அவர் எங்களோட முகவரிகளை மட்டும் விசாரிச்சுட்டுப் போயிட்டார். என்ன ஏதுன்னுகூட கேக்கல. தப்பே செய்யாம இவ்வளவு பேர் ஜெயிலுக்குள்ள இருக்கோம். இது தொடர்பா நம்ம நாட்டு அரசிடம் பேசுறேன்னோ, ஆறுதலான வார்த்தையோ அவர்கிட்ட இருந்து வரல.

19-ம் தேதி என்னை விமானத்துல ஏத்தி அனுப்பிட்டாங்க. என்னோட சேர்த்து 53 பேரை அனுப்பப்போறதா சொல்லியிருக்காங்க. வறுமையில வாடியிருக்கும் நாங்க, சோறு கஞ்சி நிம்மதியா குடிக்கணும்னுதான் பொழப்பு தேடி வெளிநாடு போறோம். அங்கே போற நம்மளுக்கு நம்ம நாட்டு தூதரகம்தான் ஒரே சொந்தம். அவங்களும் கைவிட்டு, நம்ம நாட்டு அரசாங்கமும் கைவிட்டுருச்சுன்னா நாம யாருகிட்ட சொல்றது.

தப்பே பண்ணலைன்னாலும் ஊருக்குள்ள நான் ஏதோ தப்பு பண்ணிட்டு திரும்பிவந்த மாதிரி கேவலமா பாக்குறாங்க. வீட்டுலேயும் அப்படித்தான் நிலைமை இருக்கு. எங்களை நம்பி கடனெல்லாம் நிறைய வாங்கி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் எப்படி அடைக்கப் போறேன்னே தெரியல'' என்று கலங்கினார்.

தேக்கா கலவரம் தொடர்பாக மொத்தம் 35 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர். அவர்களில் ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. முருகானந்தம் உள்ளிட்ட 53 நபர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா?

- வீ.மாணிக்கவாசகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 26, 2013 4:48 pm

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா? wrote:

அதான் தமிழர்கள் என்று சொல்லிவிட்டிங்க அப்புறம் அரசு எப்படி கண்டுகொள்ளும்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக