புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
106 Posts - 65%
heezulia
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
6 Posts - 4%
viyasan
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
1 Post - 1%
eraeravi
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
283 Posts - 45%
heezulia
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
19 Posts - 3%
prajai
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனிமை Poll_c10தனிமை Poll_m10தனிமை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமை


   
   
மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Wed 25 Dec 2013 - 11:10

பதின்ம வயதில் பார்த்திருந்தாலும்
அவ்வளவாய் பழக்கமில்லை
பணிநிமித்தமாய் வெளிநாடு வந்தபின்
சந்திப்புகள் தொடர்கதையானது

அலுவல் முடிந்து வீடு வந்தால்
வாசல் வந்து காத்திருப்பாள்
நண்பர்கள் இல்லையென்றால்
உடன் வந்து ஒட்டிக் கொள்வாள்

காலமெல்லாம் துணையிருக்க
காதருகே கிசுகிசுப்பாள்
சண்டையிட்ட பொழுதுகளில்
அரவணைத்து அமைதி காப்பாள்

நண்பர்கள் தேடி வந்தால்
நாசூக்காய் ஒளிந்து கொள்வாள்
சந்தோஷத் தருணங்களன்றி
துயரத்தில் துணையிருப்பாள்

ஒன்றாகவே இருந்தோம்
ஒன்றாகவே திரிந்தோம்
படுக்கையிலும் கூட
ஒன்றிப்போய்க் கிடந்தோம்

எனக்கு திருமணம் செய்வதென
வீட்டில் முடிவானது
மணப்பெண் அவளாய் இருக்க
ஒருபோதும் சாத்தியமில்லை

புது துணையின் நினைவுகளிலே
அவளை மறந்து பொழுது கரைத்தேன்
இத்தனைநாள் உடனிருந்தவளை
ஒரு நொடியில் எட்டி உதைத்தேன்

அவளுடன் வாழ்ந்துவந்ததை
மறைப்பது அவசியமில்லை
முதலிரவின் துவக்கத்திலே
மனைவியிடம் சொல்லிவிட்டேன்

இனி அவள் உடனிருப்பதில்
இருவருக்கும் விருப்பமில்லை
என்மீது கருணை கொண்டு
மனைவி ஒரு தீர்வு சொன்னாள்

மனசாட்சியை உதறித் தள்ளி
மறுநொடியில் கொன்று புதைத்தோம்
கொலைசெய்த சலனமின்றி
முதலிரவை கழித்துச் சென்றோம்

இன்றும் நான் அழைத்தாள்
உயிர்பெற்று வந்துசேர்வாள்
சந்தேகம் எனக்கில்லை - என்
கல்லரையிலும் துணை வருவாள்

அவள் - தனிமை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Dec 2013 - 23:28

தனிமை --இனிமை

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Thu 26 Dec 2013 - 2:07

நன்றி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 26 Dec 2013 - 15:34

இன்றும் நான் அழைத்தாள்
உயிர்பெற்று வந்துசேர்வாள்
சந்தேகம் எனக்கில்லை - என்
கல்லரையிலும் துணை வருவாள்

அவள் - தனிமை

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Fri 27 Dec 2013 - 21:34

நன்றி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக