புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
Page 1 of 1 •
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
டியர் வாசு - உங்கள் கண்கள் , பெம்புடு கொடுக்கு' எல்லாமே ஒரு பெரிய பிரமாண்டத்தின் அடையாளம்- நீங்கள் தமிழ் படிக்கும் பலருக்கும் ஒரு சவாலாக இருக்கிண்டீர்கள்.
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
இது நான் அறிந்திராத படம் வாசு சார்.. நன்றி..வழக்கம் போல சுவை தான் உங்கள் எழுத்தில்..
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு ரவி சார், வீயார் சார், சின்னக் கண்ணன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
- Barrister Rajinikanthபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
ஆஹா...என்ன ஒரு எளிமையான நடை..நடிகர் திலகத்தின் நடை போல ! வாசு சார் !
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'பாரிஸ்டர்' ரஜனிகாந்த் அவர்களே!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|