புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
20 Posts - 3%
prajai
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_lcapசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_voting_barசுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 22, 2013 8:08 pm

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362848_q

சுருளி மலையின் நுழைவு வாயிலில் பூத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது இப்பகுதி மக்கள் இறந்தவருக்கு நாற்பதாம் நாள் கடமையாக நீர்க்கடன் செழுத்தி ஆத்மா சாந்தி வழிபாடு செய்ய உறவினர்களுடன் வாகனங்களில் இங்கு வருவார்கள் !எல்லோரு நீராடி சமையல் செய்து ; இங்குள்ள சந்நியாசிகளின் மூலமாக இறந்தோரின் ஆத்மா சந்திக்கு வழிபாடும் ஓதுதலும் செய்து அர்ப்பணித்து பின்பு அனைவரும் பந்தியிருப்பார்கள் கர்மம் செய்தல் அல்லது கருமாதி என அழைக்கப்படும் இச்சடங்கு அவர்களை அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைத்தாலே ஆகும் சுருளி மலை முப்பதிமுக்கோடி தேவர்களும் அவ்வப்போது ஒன்றாக கூடி வழிபாடு செய்யுமிடம் என்றொரு ஐதீகம் உண்டு

அவ்வாறு ஒன்று கூடும் போது பூத நாராயணனே காவல் செய்கிறவராக இருப்பதால் காவல் - பூத நாராயணன் என்பதாக கதை உண்டு


ஆனால் உண்மை யாதெனில் ஆத்மாக்கள் தங்களின் பூத உடலையே தாங்கள் என்பதாக கருதிக்கொண்டு இறந்த உடலை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் இருக்கும் நாற்பது நாளலவில் உடல் மண்ணால் திண்ணப்பட்ட பிறகு அவை இனி அடுத்த நிலைக்கு கடந்து சென்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது அவ்வளவுதான் என்ற தெளிவு உண்டாகும் அதன் தொடர்பாகவே இப்பிறவி வாரிசுகள் அந்த ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகும் படியாக சாரீரங்களுக்கும் காரணகர்த்தாவாகிய பூத நாராயணனிடம் அகண்ட விளக்கு ஏற்றி வேண்டுதல் செய்து அடுத்த பிறவி நற்பிறவியாக அமைய வழியனுப்பி வைப்பதாகும் இந்தப்பிரார்த்தனை

எனவே இவருக்கு பூத நாராயணன் ! சரீரங்கள் அழிந்தாலும் அடுத்த சரீரத்தை - அடுத்த பிறவியை கொடுப்பவர் இக்கோவிலை அடுத்து சுருளி நீர்வீழ்சி உள்ளது அடுத்த மலை சிகரத்தில் கைலாசநாதர் குகை அல்லது சுருளி வேலப்பர் சன்னதி உள்ளது


சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362849_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362850_q

இங்கு எப்போதும் சில சித்த புருஷர்கள் தவத்தில் இருப்பார்கள்

நான் பத்து வயதிருக்கும் ; இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் துரம் உள்ள எனது பிறந்த ஊருக்கு அருகில் டோம்புச்செரி என்ற கிராமத்தில் எனது உறவிணர் தாத்தா -ஒருவர் தவ யோகா வாழ்வு வாழ்ந்தவர் தனது பிள்ளைகளை வற்புறுத்தி தன்னை புதைக்கசொல்லி விட்டார்

சில நாட்களுக்கு பின்பு அவர் இந்த மலைக்குகையில் இருப்பதாக தகவல் வந்து உறவினர்கள் படை திரண்டு சென்று அழுது முறையிட்டும் அவர் வர மறுத்து விட்டார்

அப்புறம் பின்னாளிலும் உறவினர்கள் தொந்தரவு அதிகமாகவே கிராமம் வந்து சில நாட்கள் இருந்தார் பின்பு சமாதி ஆவதாக அங்கேயே சமாதி வைத்து அவரின் நினைவாக ஒரு பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்கள்

நான் சென்ற மாதம் ஸ்ரீரெங்கம் செல்ல ; அங்கு எனது (சன்மார்க்க )நண்பர் ஆதியின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு புகைப்படத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து சமாதியான ஒரு சித்தரின் புகைப்படம் ஒன்றை அவர் வைத்துக்கொண்டிருந்தார் அவரைப்பற்றி பல கதைகளை சொன்னார் ஆனால் எனக்கு ரெம்ப தெளிவாகவே அது அவர்தான் என்பது புரிந்தது

முக்தியை நெருங்கும் நிலையில் உள்ளோர் உலக வாழ்வில் பட்டும்படாமலும் வாழ்ந்து சில பாவங்களை கடற வேண்டி வரும்போது இத்தகைய வாழ்வு அவர்களுக்கு உண்டாகும் . நாம் அவர்களை சித்தர்கள் என்று சொல்லுகிறோம் சிலர் உபதேசிப்பார்கள் சிலர் உபதேசிப்பதில்லை அனால் இவர்களின் இருப்பு அப்பகுதியில் கடவுளின் இறை பேரரசை நிலைநாட்டும் ! அசுர ஆவிகளும் பூமியில் கிரியை செய்து அனேக ஆத்மாக்களை தீமைக்குள் ஊக்குவிக்கும் போது இவர்களின் இருப்பு அதை நீர்த்து போகச்செய்யும்


சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362851_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362851_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362853_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362854_q

கடந்த பத்தாண்டுகளாக சுருளி மலையை ஒட்டி அப்படி ஒரு நபர் வாழ்ந்து கொண்டுள்ளார் அவரின் பெயர் ஊர் எதுவும் தெரியாது ! எதையும் உண்பதுமில்லை யாரிடமும் பேசுவதுமில்லை

சுருளி செல்லும் பாதையில் ரோட்டோரத்தில் அங்கும் இங்கும் இருப்பார் நள்ளிரவிலும் நடந்து கொண்டே இருப்பார் ! அவர் நடந்து கொண்டிருப்பது ஒரு மைய புள்ளியாக வைத்து மெதுவாக அவர் சுருளி மலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் அப்படி அவர் சுருளி மலையை அடைந்ததும் சமாதி ஆகி விடுவார் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்

அவருக்கென்றும் இப்போது ஒரு கூட்டம் உருவாகி விட்டது ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை அவர் ஒரு பாலத்தில் உட்கார்ந்திருப்பார் அவரை சுற்றிலும் சிலர் நின்று கொண்டு பழத்தை பீடியை வைத்துக்கொண்டு வாங்கிக்கொள்ள மாட்டாரா என்று காத்திருப்பார்கள் வாங்கினால் பழத்தை கீழே வைத்துவிடுவார் அதை எடுக்க போட்டி போடுவார்கள் பீடியை மட்டும் பிடிப்பார் அந்த வெப்பத்தையே உணவாக்கிகொள்கிறார் பிறகு அவர் பாட்டுக்கு நடக்கத்தொடங்கி விடுவார்

அவரை போட்டோ எடுக்கலாம் என நினைத்தேன் என்னால் அவரை காண முடியவில்லை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக