புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
11 Posts - 4%
prajai
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
9 Posts - 4%
Jenila
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_m10சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 22, 2013 8:08 pm

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362848_q

சுருளி மலையின் நுழைவு வாயிலில் பூத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது இப்பகுதி மக்கள் இறந்தவருக்கு நாற்பதாம் நாள் கடமையாக நீர்க்கடன் செழுத்தி ஆத்மா சாந்தி வழிபாடு செய்ய உறவினர்களுடன் வாகனங்களில் இங்கு வருவார்கள் !எல்லோரு நீராடி சமையல் செய்து ; இங்குள்ள சந்நியாசிகளின் மூலமாக இறந்தோரின் ஆத்மா சந்திக்கு வழிபாடும் ஓதுதலும் செய்து அர்ப்பணித்து பின்பு அனைவரும் பந்தியிருப்பார்கள் கர்மம் செய்தல் அல்லது கருமாதி என அழைக்கப்படும் இச்சடங்கு அவர்களை அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைத்தாலே ஆகும் சுருளி மலை முப்பதிமுக்கோடி தேவர்களும் அவ்வப்போது ஒன்றாக கூடி வழிபாடு செய்யுமிடம் என்றொரு ஐதீகம் உண்டு

அவ்வாறு ஒன்று கூடும் போது பூத நாராயணனே காவல் செய்கிறவராக இருப்பதால் காவல் - பூத நாராயணன் என்பதாக கதை உண்டு


ஆனால் உண்மை யாதெனில் ஆத்மாக்கள் தங்களின் பூத உடலையே தாங்கள் என்பதாக கருதிக்கொண்டு இறந்த உடலை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் இருக்கும் நாற்பது நாளலவில் உடல் மண்ணால் திண்ணப்பட்ட பிறகு அவை இனி அடுத்த நிலைக்கு கடந்து சென்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது அவ்வளவுதான் என்ற தெளிவு உண்டாகும் அதன் தொடர்பாகவே இப்பிறவி வாரிசுகள் அந்த ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகும் படியாக சாரீரங்களுக்கும் காரணகர்த்தாவாகிய பூத நாராயணனிடம் அகண்ட விளக்கு ஏற்றி வேண்டுதல் செய்து அடுத்த பிறவி நற்பிறவியாக அமைய வழியனுப்பி வைப்பதாகும் இந்தப்பிரார்த்தனை

எனவே இவருக்கு பூத நாராயணன் ! சரீரங்கள் அழிந்தாலும் அடுத்த சரீரத்தை - அடுத்த பிறவியை கொடுப்பவர் இக்கோவிலை அடுத்து சுருளி நீர்வீழ்சி உள்ளது அடுத்த மலை சிகரத்தில் கைலாசநாதர் குகை அல்லது சுருளி வேலப்பர் சன்னதி உள்ளது


சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362849_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362850_q

இங்கு எப்போதும் சில சித்த புருஷர்கள் தவத்தில் இருப்பார்கள்

நான் பத்து வயதிருக்கும் ; இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் துரம் உள்ள எனது பிறந்த ஊருக்கு அருகில் டோம்புச்செரி என்ற கிராமத்தில் எனது உறவிணர் தாத்தா -ஒருவர் தவ யோகா வாழ்வு வாழ்ந்தவர் தனது பிள்ளைகளை வற்புறுத்தி தன்னை புதைக்கசொல்லி விட்டார்

சில நாட்களுக்கு பின்பு அவர் இந்த மலைக்குகையில் இருப்பதாக தகவல் வந்து உறவினர்கள் படை திரண்டு சென்று அழுது முறையிட்டும் அவர் வர மறுத்து விட்டார்

அப்புறம் பின்னாளிலும் உறவினர்கள் தொந்தரவு அதிகமாகவே கிராமம் வந்து சில நாட்கள் இருந்தார் பின்பு சமாதி ஆவதாக அங்கேயே சமாதி வைத்து அவரின் நினைவாக ஒரு பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்கள்

நான் சென்ற மாதம் ஸ்ரீரெங்கம் செல்ல ; அங்கு எனது (சன்மார்க்க )நண்பர் ஆதியின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு புகைப்படத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து சமாதியான ஒரு சித்தரின் புகைப்படம் ஒன்றை அவர் வைத்துக்கொண்டிருந்தார் அவரைப்பற்றி பல கதைகளை சொன்னார் ஆனால் எனக்கு ரெம்ப தெளிவாகவே அது அவர்தான் என்பது புரிந்தது

முக்தியை நெருங்கும் நிலையில் உள்ளோர் உலக வாழ்வில் பட்டும்படாமலும் வாழ்ந்து சில பாவங்களை கடற வேண்டி வரும்போது இத்தகைய வாழ்வு அவர்களுக்கு உண்டாகும் . நாம் அவர்களை சித்தர்கள் என்று சொல்லுகிறோம் சிலர் உபதேசிப்பார்கள் சிலர் உபதேசிப்பதில்லை அனால் இவர்களின் இருப்பு அப்பகுதியில் கடவுளின் இறை பேரரசை நிலைநாட்டும் ! அசுர ஆவிகளும் பூமியில் கிரியை செய்து அனேக ஆத்மாக்களை தீமைக்குள் ஊக்குவிக்கும் போது இவர்களின் இருப்பு அதை நீர்த்து போகச்செய்யும்


சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362851_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362851_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362853_q

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம 3362854_q

கடந்த பத்தாண்டுகளாக சுருளி மலையை ஒட்டி அப்படி ஒரு நபர் வாழ்ந்து கொண்டுள்ளார் அவரின் பெயர் ஊர் எதுவும் தெரியாது ! எதையும் உண்பதுமில்லை யாரிடமும் பேசுவதுமில்லை

சுருளி செல்லும் பாதையில் ரோட்டோரத்தில் அங்கும் இங்கும் இருப்பார் நள்ளிரவிலும் நடந்து கொண்டே இருப்பார் ! அவர் நடந்து கொண்டிருப்பது ஒரு மைய புள்ளியாக வைத்து மெதுவாக அவர் சுருளி மலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் அப்படி அவர் சுருளி மலையை அடைந்ததும் சமாதி ஆகி விடுவார் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்

அவருக்கென்றும் இப்போது ஒரு கூட்டம் உருவாகி விட்டது ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை அவர் ஒரு பாலத்தில் உட்கார்ந்திருப்பார் அவரை சுற்றிலும் சிலர் நின்று கொண்டு பழத்தை பீடியை வைத்துக்கொண்டு வாங்கிக்கொள்ள மாட்டாரா என்று காத்திருப்பார்கள் வாங்கினால் பழத்தை கீழே வைத்துவிடுவார் அதை எடுக்க போட்டி போடுவார்கள் பீடியை மட்டும் பிடிப்பார் அந்த வெப்பத்தையே உணவாக்கிகொள்கிறார் பிறகு அவர் பாட்டுக்கு நடக்கத்தொடங்கி விடுவார்

அவரை போட்டோ எடுக்கலாம் என நினைத்தேன் என்னால் அவரை காண முடியவில்லை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக