புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_m10ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Dec 20, 2013 8:17 pm

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 0HXhSdSqSQKVboHdWyz0+1525155_612778178771388_40204410_n
ஒருநாள் வரும்-அன்று
நீ குளிக்கமாட்டாய்...

உன்னை குளிப்பாட்டுவார்கள்...

நீ உடை அணியமாட்டாய்
உனக்கு அணுவிக்கபடும்.

நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய்
உன்னை பள்ளிக்குகொண்டு
செல்வார்கள்...

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும் !

நீ படைத்தவனிடம்ஒன்றும்
கேட்கமாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள்
கேட்பார்கள் !

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும்
சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும்
-நீ தயாராக இரு...
-மௌத்(மரணம்)


~அலெக்ஸ் மகா தேவ்
facebook

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 21, 2013 6:39 am

கலங்குகின்றன கண்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2013 8:48 am

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 1:05 pm

அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 1:09 pm

அந்த ஒரு நாள், அனைவருக்கும் வரும் பொதுவானதே, நான் வேண்டுவதெல்லாம் அந்த ஒரு நாள் எந்த ஒரு கடினமும் இல்லாமல், அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சென்று சேர வேண்டும். வரம் கொடுக்க வேண்டும் அனைத்து கடவுள்களும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Dec 21, 2013 2:10 pm

கவிதை நன்று! படித்தவுடன் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 21, 2013 3:50 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040157

உணரவேண்டிய வார்த்தைகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 21, 2013 3:56 pm

வாழும் நாட்களில் யாருக்கு மரணத்தைப் பற்றிய பயம் வருகிறதோ அதுதான் நரக வாழ்க்கை!

மரணம் எந்நொடியிலும் வரலாம், அதற்காக எப்பொழுது வரும் என்று பயத்துடன் வாழக்கூடாது!

பிறப்பைப் போலவே இறப்பும். ஏற்றுக் கொள்ள வேண்டும்!

நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள்.

இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக