புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பிகை பள்ளியெழுச்சி..
Page 1 of 1 •
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் அய்யாசாமி ராம் அவர்களுக்கு..அழகிய படம்.. நன்றி..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|