புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய துணைத் தூதரின் ஆடைகளைக் களைந்து சோதனை: அமெரிக்க போலீஸ் ஒப்புதல்
Page 1 of 1 •
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளை களைந்து சோதனையிட்டது உண்மைதான். எங்களின் விதிமுறைகளின்படியே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க மார்ஷல் பிரிவு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை பொது இடத்தில் கையில் விலங்கிட்டு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரை தூதரக பாதுகாப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தின் நேரடி ஆணைகளை ஏற்றுச் செயல்படும் (மார்ஷல்) போலீஸ் பிரிவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காவல் நிலையத்துக்கு தேவயானியை அழைத்துச் சென்ற போலீஸார், அவர் அணிந்திருந்த உடையை அகற்றி சோதனை செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் முன்பு, போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டோருடன் தேவயானியை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ ரத்து செய்யப்பட்டுள்ளது. தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இதற்கு முன்பு முழுமையாக சோதனையிடாமல் உடனுக்குடன் அனுமதியளிக்கப்பட்டது. இப்போது அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் அவர்களின் பொருள்கள் அனைத்தும் உரிய சோதனை நடத்தப்பட்டு விதிமுறையின்படியே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன.
இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம்
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி புதன்கிழமை மீண்டும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது: “இந்தியாவில் இருக்கும் பலருக்கும் இது உணர்வுபூர்வமானதொரு விவகாரமாக இருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதற்கான சூழ்நிலை, உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.
இது ஒரு சட்ட அமலாக்கம் தொடர்பான விவகாரம். தோழமை, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனதில் வைத்து இந்தியாவுடன் சுமுகமாக பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளோம்” என்றார்.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி புதன்கிழமை மீண்டும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது: “இந்தியாவில் இருக்கும் பலருக்கும் இது உணர்வுபூர்வமானதொரு விவகாரமாக இருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதற்கான சூழ்நிலை, உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.
இது ஒரு சட்ட அமலாக்கம் தொடர்பான விவகாரம். தோழமை, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனதில் வைத்து இந்தியாவுடன் சுமுகமாக பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளோம்” என்றார்.
சோதனையிட்டது உண்மைதான்
இதற்கிடையே தேவயானியை கைது செய்த மார்ஷல் போலீஸ் பிரிவினர், அவரின் உடையை அகற்றி சோதனையிட்டதை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக அமெரிக்க மார்ஷல் போலீஸ் பிரிவு (யு.எஸ்.எம்.எஸ்.) செய்தித் தொடர்பாளர் நிக்கி கிரெடிக் பாரெட் கூறுகையில், “எங்கள் போலீஸ் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும் நடைமுறை-களின்படிதான் தேவயானி கைது செய்யப்பட்டார். அவரின் ஆடையை அகற்றி சோதனை செய்தது உண்மைதான். கைது செய்யப்பட்டவரிடம் இதுபோன்று சோதனை நடத்துவது எங்களின் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளது.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த மற்ற பெண் கைதிகளுடன் ஒரே அறையில் தேவயானியை அடைத்து வைத்திருந்தோம். அதுவும் விதிமுறையின்படியான நடவடிக்கைத்தான்” என்றார்.
இதற்கிடையே தேவயானியை கைது செய்த மார்ஷல் போலீஸ் பிரிவினர், அவரின் உடையை அகற்றி சோதனையிட்டதை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக அமெரிக்க மார்ஷல் போலீஸ் பிரிவு (யு.எஸ்.எம்.எஸ்.) செய்தித் தொடர்பாளர் நிக்கி கிரெடிக் பாரெட் கூறுகையில், “எங்கள் போலீஸ் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும் நடைமுறை-களின்படிதான் தேவயானி கைது செய்யப்பட்டார். அவரின் ஆடையை அகற்றி சோதனை செய்தது உண்மைதான். கைது செய்யப்பட்டவரிடம் இதுபோன்று சோதனை நடத்துவது எங்களின் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளது.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த மற்ற பெண் கைதிகளுடன் ஒரே அறையில் தேவயானியை அடைத்து வைத்திருந்தோம். அதுவும் விதிமுறையின்படியான நடவடிக்கைத்தான்” என்றார்.
சட்டப் பாதுகாப்பு உள்ளது
இந்த விவகாரம் குறித்து தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் என்.அர்சாக் கூறுகையில், “துணைத் தூதர் என்ற அடிப்படையில், தேவயானிக்கு தூதரக ரீதியாக சட்டப் பாதுகாப்பு உள்ளது. தூதரக அதிகாரியை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மார்ஷல் போலீஸார் கடைப்பிடிக்கவில்லை.
தேவயானியை நடு வீதியில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதன்பின் காவல் நிலையத்தில் அவரின் உடையை அகற்றி சோதனை செய்ததும் தேவையற்ற செயல்.
இது போன்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன், சம்பந்தப்பட்ட நபர் தனது
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதையும் கடைப்பிடிக்காமல், அதிரடியாக தெருவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இரு நாடுகளின் தூதரக ரீதியிலான உயர் அதிகாரிகள் கலந்தாலோசனை செய்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் என்.அர்சாக் கூறுகையில், “துணைத் தூதர் என்ற அடிப்படையில், தேவயானிக்கு தூதரக ரீதியாக சட்டப் பாதுகாப்பு உள்ளது. தூதரக அதிகாரியை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மார்ஷல் போலீஸார் கடைப்பிடிக்கவில்லை.
தேவயானியை நடு வீதியில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதன்பின் காவல் நிலையத்தில் அவரின் உடையை அகற்றி சோதனை செய்ததும் தேவையற்ற செயல்.
இது போன்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன், சம்பந்தப்பட்ட நபர் தனது
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதையும் கடைப்பிடிக்காமல், அதிரடியாக தெருவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இரு நாடுகளின் தூதரக ரீதியிலான உயர் அதிகாரிகள் கலந்தாலோசனை செய்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
'கதறி அழுதும் விடவில்லை' - தேவயானி அனுப்பிய இ-மெயில்
நியூயார்க் போலீஸாரின் அத்துமீறிய கைது மற்றும் விசாரணை நடவடிக்கையின்போது நான் பலமுறை கதறி அழுதேன் என தேவயானி கூறியுள்ளார்.
இதுகுறித்து தேவயானி டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள இமெயில் கடிதத்தில், "துணைத் தூதர் என்ற அடிப்படையில், எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை, கைது செய்த அதிகாரிகளிடம் நான் பலமுறை எடுத்துக் கூறினேன்.
என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கிட்டனர். ஆடைகளைக் களைந்தனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டிஎன்ஏ சோதனைக்காக மாதிரி எடுத்தனர். கிரிமினல்களுடனும், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனமுடைந்து பலமுறை கதறி அழுதும் விடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து
நியூயார்க் போலீஸாரின் அத்துமீறிய கைது மற்றும் விசாரணை நடவடிக்கையின்போது நான் பலமுறை கதறி அழுதேன் என தேவயானி கூறியுள்ளார்.
இதுகுறித்து தேவயானி டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள இமெயில் கடிதத்தில், "துணைத் தூதர் என்ற அடிப்படையில், எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை, கைது செய்த அதிகாரிகளிடம் நான் பலமுறை எடுத்துக் கூறினேன்.
என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கிட்டனர். ஆடைகளைக் களைந்தனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டிஎன்ஏ சோதனைக்காக மாதிரி எடுத்தனர். கிரிமினல்களுடனும், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனமுடைந்து பலமுறை கதறி அழுதும் விடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து
Similar topics
» யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்: அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்
» அமெரிக்க -மெக்ஸிகோ எல்லையில் படை குவிக்க டிரம்ப் ஒப்புதல்
» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
» விழுப்புரத்தில் இன்று காலை பொன்முடி வீட்டில் போலீஸ் சோதனை
» அமெரிக்க -மெக்ஸிகோ எல்லையில் படை குவிக்க டிரம்ப் ஒப்புதல்
» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
» விழுப்புரத்தில் இன்று காலை பொன்முடி வீட்டில் போலீஸ் சோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|