புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம் -
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
ப்ரியமான நட்புக்கு..
நலமா..
என்னைப் பற்றி:
பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்..
வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. !
இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே..
எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc எல்லாமும் வரும்..(கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக..)
எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.
பாருங்களேன். இங்கு கோடைக்காலத்தில் அதிகமான சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரியிலிருந்து 49 வரை செல்லும்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளும்.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்தும்..இரவிலும் கூட..அப்படி இருக்க்கும்
ஒரு கோடைக்கால நாளில் வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்..
**
ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை.
**
கூண்டைத் திறந்து விட்டதும்
பாய்ந்த எலியைக்
கவ்விச்சென்ற பூனையைக்
கண்டதும்
ஏனோ நினைவுக்கு வந்தது
முந்தா நாள் ருசித்த
ஆமை வடை..
****
எலி கவ்விய வடை
வடை கவ்விய பூனை
எல்லாம் மண்ணில்..
**
முந்தாநாள் பாட்டி;
நேற்று அம்மா;
இன்று மனைவி
நாளை மகள்.
வடையும் ருசியும்
மாறவில்லை தான்
மாறிப்போனதென்னவோ
தலைமுறை நாக்கு..
**
வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!
சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.
அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."
அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத்திலிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.
அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.
'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."
'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..
'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.
**
இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..(எனது ப்ளாகில் இருந்த அறிமுகப் படலத்தைச் சற்றே மாற்றி இங்கு இட்டிருக்கிறேன்..பரவாயில்லை தானே)
ப்ரியமான நட்புக்கு..
நலமா..
என்னைப் பற்றி:
பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்..
வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. !
இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே..
எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc எல்லாமும் வரும்..(கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக..)
எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.
பாருங்களேன். இங்கு கோடைக்காலத்தில் அதிகமான சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரியிலிருந்து 49 வரை செல்லும்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளும்.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்தும்..இரவிலும் கூட..அப்படி இருக்க்கும்
ஒரு கோடைக்கால நாளில் வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்..
**
ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை.
**
கூண்டைத் திறந்து விட்டதும்
பாய்ந்த எலியைக்
கவ்விச்சென்ற பூனையைக்
கண்டதும்
ஏனோ நினைவுக்கு வந்தது
முந்தா நாள் ருசித்த
ஆமை வடை..
****
எலி கவ்விய வடை
வடை கவ்விய பூனை
எல்லாம் மண்ணில்..
**
முந்தாநாள் பாட்டி;
நேற்று அம்மா;
இன்று மனைவி
நாளை மகள்.
வடையும் ருசியும்
மாறவில்லை தான்
மாறிப்போனதென்னவோ
தலைமுறை நாக்கு..
**
வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!
சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.
அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."
அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத்திலிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.
அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.
'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."
'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..
'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.
**
இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..
அன்புடன்
சின்னக் கண்ணன்..(எனது ப்ளாகில் இருந்த அறிமுகப் படலத்தைச் சற்றே மாற்றி இங்கு இட்டிருக்கிறேன்..பரவாயில்லை தானே)
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
ஆஹா! ஆஹா! வாருங்கள் எங்கள் சின்னக் (செல்லக்) கண்ணன் அவர்களே! கவிதையின் முதல் பத்தியைப் படிக்கும் போதே லேசாகப் பொறிதட்டியது. இனி ஈகரை நற்றமிழால் மேலும் இனிக்கும்....சுவைக்கும். வருக! வருக! கதை கட்டுரைகளோடு நடிகர் திலகத்தைப் பற்றியும் விஷயங்கள் தருக!
மனதார வரவேற்கும் அன்பன், நண்பன்
சிவாஜி வாசுதேவன்.
மனதார வரவேற்கும் அன்பன், நண்பன்
சிவாஜி வாசுதேவன்.
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
வரவேற்ற நண்பர்கள் கிருஷ்ணம்மா,சிவா, ஜாஹிதாபானு,சோப்ளாங்கி,பாலாஜி செந்தில் மதுமிதா,நெய்வேலி வாசுதேவன் சார்,டியரர் பாபு அனைவருக்கும் என் நன்றிகள்..மீண்டும் வருகிறேன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் என்.எஸ்.மணி நன்றி..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....
யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....
முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்
அப்பேர்ப்பட்ட வடை
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....
யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....
முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்
அப்பேர்ப்பட்ட வடை
[You must be registered and logged in to see this link.]
அடிப்பாவி.....................பாவம் பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]பானு அக்காவே பவம்-னா அவங்க வடைய சாப்பிட்டவங்க நிலைமைkrishnaamma wrote:மதுமிதா wrote:[You must be registered and logged in to see this link.]அதுவா ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்ட கதை தெரியும் ல உங்களுக்கு அதே மாதிரி நமது ஈகரை-ளையும் ஒரு பாட்டி இருக்காங்க.....சின்னக் கண்ணன் wrote:அது என்ன வடை கதை..இன்னும் எல்லா இழைகளுக்கும் சென்று படிக்க வேண்டும்..)
அவங்க பெயரு பானு ஜகிதாபானு.....
யாருக்கும் பாயப்படதவன் கூட நம்ம பானு அக்கா வடை-ய பார்த்தான்(அட பார்க்குறது என்னங்க நம்ம பானு அக்கா வடை இருக்குனு கேள்வி பட்ட போதும்) ஒரே ஓட்டம் தான் அப்படி ஒரு வடை.....
முன்னாடி-லாம் காக்கா வடைய வடைய தூக்கிட்டு போறது
இப்போ எல்லாம் தூக்கிட்டு போறது இல்ல ஏன் தெரியுமா???????????????
எங்க அது பானு அக்கா பண்ணுன வடைய இருக்கோமொனு ஒரு பயம் தான்
அப்பேர்ப்பட்ட வடை
[You must be registered and logged in to see this link.]
அடிப்பாவி.....................பாவம் பானு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்ன வந்தவங்கள ரொம்ப பயமுறுத்துற பாவம் சின்ன கண்ணன்
[You must be registered and logged in to see this link.]ஐயோ முன் எச்சரிக்கை -க்கு சொன்னேன்ஜாஹீதாபானு wrote:என்ன வந்தவங்கள ரொம்ப பயமுறுத்துற பாவம் சின்ன கண்ணன்
அது பயமுறுத்துறதா?
பாவம் நாளைக்கு நீங்க எதாவது ஒரு ரெசிபி போட்டு அவங்க ட்ரை பண்ணிட்ட அதன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|