புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டணம் உண்டு; சுகாதாரம் இல்லை
Page 1 of 1 •
ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பயணங்களை மேற்கொள்வதும், அந்தப் பயணத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டண கழிவறைகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்று. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களாலும் பராமரிக்கப்படும் கழிவறைகள் கட்டணக் கழிவறைகளாகவே உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி மட்டும் விதிவிலக்கு.
அரசியல் பிரமுகர்கள், அடியாள் பலம் கொண்டவர்களின் ஆளுமையின் கீழ்தான் இந்த கட்டணக் கழிவறைகள் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் எடுக்கப்படுகின்றன. போட்டியின் காரணமாக ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு சில கழிவறைகள் எடுக்கப்படுவதும் உண்டு.
இதனால், பெரும்பாலான கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதல் வசூல் உண்டு. குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் அன்றாட கூலிகள் மற்றும் மிகக் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்தத் தொகையை செலவிடத் தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெயரளவில் இலவச கழிவறைகள் இருந்தாலும், அவை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் இக்கழிவறைகளைப் பயன்படுத்த இயலாத நிலைக்கு, கட்டணக் கழிவறைகளை டெண்டர் எடுத்தவர்கள் செய்துவிடுவதும் உண்டு.
இதனால் பல நேரங்களில் பஸ் நிலைய வளாகத்தை திறந்தவெளிக் கழிவறையாகப் பயணிகள் பயன்படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இத்தகைய சீர்கேடு இல்லாத பஸ் நிலையப் பகுதிகள் கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்ல முடியும்.
இரவு நேரங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்கூட கட்டணக் கழிவறைகளில் அதிக கட்டணம் செலுத்துவதற்கு தயங்கி பொது இடங்களை பயன்படுத்தும் உண்டு. அத்தகைய நேரங்களில், கழிவறைகளை ஏலத்தில் எடுத்தவர்களால் கடுமையான ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாவதும், சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாவதும் கூட உண்டு.
கட்டணக் கழிவறைகளில் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தை தடுக்க எந்த உள்ளாட்சி அமைப்பாலும் முடியாத ஒன்றாகிவிட்டது.
அதேபோல் பொது இடங்களை கழிவறைகளாக சிலர் மாற்றிவிடும் நிலையில் அவற்றை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே உள்ளே சுகாதாரம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கழிவறைகளுக்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளின் கதவுகளில் ஓட்டைகள், சுவர்கள், கதவுகளில் ஆபாச கிறுக்கல்கள், தண்ணீர் பிடிப்பதற்கு குவளைகள் இல்லாமை என ஏராளமான குறைபாடுகள் இந்த கழிவறைகளில் நிலவுகின்றன.
பஸ் நிலைய கழிவறைகளை ஒருசில குடிமகன்கள் அவசரமாக குடித்துவிட்டு, புகைத்துவிட்டு செல்லும் அறையாகக் கூட பயன்படுத்துவதுதான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை. இதை எல்லாவற்றையும் மீறிதான் இயற்கை உபாதைக்கு இந்த கழிவறைகளை நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதையெல்லாம், கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அன்பளிப்பும், கவனிப்பும் ஆட்டிப் படைக்கிறது.
சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து கட்டணக் கழிப்பிடங்களும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளது நல்ல விஷயம்.
தலைநகரில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டால் போதாது, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டணக் கழிவறைகள் இலவச கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும்.
மக்களுக்கு எத்தனையோ இலவச திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சுகாதாரத்தில் மற்றொரு மைல் கல்லை எட்ட முடியும். சுகாதாரத்திற்காக அரசு சில கோடிகளை இழக்க தயாராவதில் ஒன்றும் தவறில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டணக் கழிவறைகள் மூலம் பெறும் வருவாயைவிட பஸ் நிலைய சுகாதார பராமரிப்புக்கு செலவிடும் தொகை பல மடங்காக உள்ள சூழலில் இது சாத்தியமான ஒன்றுதான் என்பதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
நகர்புறங்களில் இலவச கழிவறைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முன்வரும் வணிக, கல்வி, மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சுகாதாரத்தை பொது இடங்களில் எளிதாகப் பராமரிக்க முடியும்.
தினமணி
அரசியல் பிரமுகர்கள், அடியாள் பலம் கொண்டவர்களின் ஆளுமையின் கீழ்தான் இந்த கட்டணக் கழிவறைகள் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் எடுக்கப்படுகின்றன. போட்டியின் காரணமாக ஏலத்தில் அதிக தொகைக்கு ஒரு சில கழிவறைகள் எடுக்கப்படுவதும் உண்டு.
இதனால், பெரும்பாலான கழிவறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதல் வசூல் உண்டு. குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது நடுத்தர மற்றும் உயர் வகுப்பினருக்கு சாதாரணத் தொகையாக இருக்கலாம். ஆனால் அன்றாட கூலிகள் மற்றும் மிகக் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்தத் தொகையை செலவிடத் தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
உள்ளாட்சி அமைப்புகளில் பெயரளவில் இலவச கழிவறைகள் இருந்தாலும், அவை பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் இக்கழிவறைகளைப் பயன்படுத்த இயலாத நிலைக்கு, கட்டணக் கழிவறைகளை டெண்டர் எடுத்தவர்கள் செய்துவிடுவதும் உண்டு.
இதனால் பல நேரங்களில் பஸ் நிலைய வளாகத்தை திறந்தவெளிக் கழிவறையாகப் பயணிகள் பயன்படுத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இத்தகைய சீர்கேடு இல்லாத பஸ் நிலையப் பகுதிகள் கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்ல முடியும்.
இரவு நேரங்களில் பஸ் பயணத்தை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்கூட கட்டணக் கழிவறைகளில் அதிக கட்டணம் செலுத்துவதற்கு தயங்கி பொது இடங்களை பயன்படுத்தும் உண்டு. அத்தகைய நேரங்களில், கழிவறைகளை ஏலத்தில் எடுத்தவர்களால் கடுமையான ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாவதும், சில நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாவதும் கூட உண்டு.
கட்டணக் கழிவறைகளில் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணத்தை தடுக்க எந்த உள்ளாட்சி அமைப்பாலும் முடியாத ஒன்றாகிவிட்டது.
அதேபோல் பொது இடங்களை கழிவறைகளாக சிலர் மாற்றிவிடும் நிலையில் அவற்றை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே உள்ளே சுகாதாரம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான கழிவறைகளுக்குள் மூக்கை பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
கழிவறைகளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளின் கதவுகளில் ஓட்டைகள், சுவர்கள், கதவுகளில் ஆபாச கிறுக்கல்கள், தண்ணீர் பிடிப்பதற்கு குவளைகள் இல்லாமை என ஏராளமான குறைபாடுகள் இந்த கழிவறைகளில் நிலவுகின்றன.
பஸ் நிலைய கழிவறைகளை ஒருசில குடிமகன்கள் அவசரமாக குடித்துவிட்டு, புகைத்துவிட்டு செல்லும் அறையாகக் கூட பயன்படுத்துவதுதான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை. இதை எல்லாவற்றையும் மீறிதான் இயற்கை உபாதைக்கு இந்த கழிவறைகளை நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதையெல்லாம், கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு அன்பளிப்பும், கவனிப்பும் ஆட்டிப் படைக்கிறது.
சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் விதமாக அனைத்து கட்டணக் கழிப்பிடங்களும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளது நல்ல விஷயம்.
தலைநகரில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டால் போதாது, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டணக் கழிவறைகள் இலவச கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும்.
மக்களுக்கு எத்தனையோ இலவச திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசு, இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் சுகாதாரத்தில் மற்றொரு மைல் கல்லை எட்ட முடியும். சுகாதாரத்திற்காக அரசு சில கோடிகளை இழக்க தயாராவதில் ஒன்றும் தவறில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டணக் கழிவறைகள் மூலம் பெறும் வருவாயைவிட பஸ் நிலைய சுகாதார பராமரிப்புக்கு செலவிடும் தொகை பல மடங்காக உள்ள சூழலில் இது சாத்தியமான ஒன்றுதான் என்பதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
நகர்புறங்களில் இலவச கழிவறைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முன்வரும் வணிக, கல்வி, மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சுகாதாரத்தை பொது இடங்களில் எளிதாகப் பராமரிக்க முடியும்.
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|