புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....
இப்படித்தான் எனது கடைசி இடுகையின் துவக்கம் அமைந்திருந்தது...
இந்த இடுகையின் முக்கிய நோக்கம் தமிழர் ஆதி , ஆதி ...காலந்தொட்டிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வருபவர் என்பதை வலியுறுத்துவதே; ஏனெனில் இன்றும் சிலர் , தமிழர் நண்ணிலப் பகுதியிலிருந்து ( Mediterranean )
பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சாதிக்கப் பார்ப்பது...
இது நிற்க ; மிகச் சமீபத்தில் புதுகை அருகே உள்ள திருமயம் கோட்டைப் பகுதியில் மிகப் பழங்காலத்திய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ மையமானத் தமிழகப்பகுதிதான் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் ; இன்னும் சரியாகச் சொல்லப்போனால் , சோழ மண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் வெள்ளாறு புதுக்கோட்டை நகரின் தென் புறமாகத்தான் ஓடுகிறது ; பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் களமாக இவ்வாற்றங்கரை அமைந்திருக்கிறது . இப்பகுதியில்தான் இதைப் பதிப்பிக்கும் இவ்வெழுத்தன் பிறந்ததும் , வளர்ந்ததும் வசிப்பதும் !
சங்க காலத்தில் புகழுடன் இலங்கிய பல புலவர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் .
திருமயம் கோட்டையானது தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கடைசி கோட்டை என்றே எனக்குத்
தோன்றுகிறது . இதற்கு தெற்கே இதைப்போன்ற அமைப்புகள் இல்லை ! இக்கோட்டையானது இராமநாதபுரம் மன்னரான விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இது புதுகை வழி செல்லும் தஞ்சை - மதுரை நெடுஞ்சாலையில் , புதுகையில் இருந்து 20 கி.மீ உள்ளது ! இதன் உட்புறமுள்ள சிவன் கோயிலும் , கோட்டையின் ஆக உச்சியில் இன்றும் உள்ள
பீரங்கியும் அதற்கு அருகில் , அவ்வளவு உயரத்திலும் என்றும் வற்றாத சுனையும் எவரையும் ஆச்சரியப்படச் செய்யும். ஆனாலும் , இதைக் காண வருகை தருவோர் மிகக் குறைவே !
தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் அபாயகரமாய்த் தோன்றும் நிலையில் நிற்கும் ஒரு பெரும் தனிப்பாறையில் பூர்வ குடி மக்கள் தீட்டிய ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன ! இதை கண்ணுற்று , முதன் முதலாக உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சாராத ஒருவர்தான் ! இதே போன்றதொரு சித்திரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள் பிம்பேத்கா ( Bimbethka ) என்ற இடத்திலும் காணப்பட்டுள்ளது ! அது 30,000 ( முப்பதினாயிரம் ) வருடங்கள் பழமையானது ஆகும் ! அங்கு மட்டுமல்ல ; இன்னும் மெக்ஸிகோ , அர்ஜென்டினா முதலிய நாடுகளிலும் இதே அமைப்பிலும் இதே வண்ணத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் உள்ளன ! இவற்றின் பழமையும் இதே கால அளவிலேயே - 30,000 வருடங்கள் - உறுதிப்படுத்தப் பட்டுள்ளன .
ஆனால் , திருமயம் பாறையிலுள்ள பழங்குடியினர் வரைந்த ஓவியங்களின் வயதினை தொல்லியலாளர்கள் இனிமேல்தான் நிர்ணயிக்க வேண்டும் !
இன்னும் பத்தாண்டுகளானாலும் அப்படி ஏதும் உருப்படியாக நடந்து விடுமென நான் எண்ணவில்லை ...!!!???
[You must be registered and logged in to see this image.]
மேலே உள்ள படத்தில் உள்ள சித்திரங்கள் நாடோடி வாழ்க்கை முறையிலான வேட்டை ஆடும் விதத்தையும் அவர்களின் நடன அசைவுகளையும் காட்சிப் பொருளாக்குகின்றன. இவ்வோவியங்களைக் கண்டறிந்தவர் , இவற்றை மக்கள் சிதைத்து விடாமல் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் , இப்பகுதியில் இன்னும் பல இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறியுள்ளார் .
புதுகைப் பகுதி மிகப்பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழும் இடமாக இருந்திருக்கிறது . இங்கு ஏராளமாகக்
காணப்படும் புதை இடங்களே இதற்கு சான்றாகும் ! புதுகைக்கு அண்மையில் ஜைன முனிவர்கள் வாழ்விடங்கள்
அமைந்துள்ள பழமையான சித்தன்னவாசலின் முன்புறத்திலும் இத்தகைய முன்னோர் புதை இடங்கள உள்ளன ;
அவற்றைச் சுற்றி வட்டமாக 20 அடி விட்டத்தில் செங்குத்தாக பட்டையான கருங்கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன ;
அவற்றையெல்லாம் நமது ' பெரு மக்கள் ' பெயர்த்து எடுத்து விட்டனர் !
இதற்கும் மிகப் பிற்காலமான சங்க காலத்திலும் இவை தமிழர் வதியும் இடங்களாக இருந்தன என்பதற்கு சங்க நூல்களே சான்று ! திருமயம் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் ஆனது ' ஒல்லையூர் ' என அப்போது வழங்கப்பட்டுள்ளது ;
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இவ்விடத்தை சார்ந்தவனே ; இவன் மறைந்த போது கீரத்தனார் என்பவரால் பாடப்பட்டு புறநானுறில் இடம் பெற்ற 242 - வது பாடலின் கடைசி வரிகள்
" வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."
இவனின் மாண்பினை பறை சாற்றும் !
அதன்றியும் ஆவூர் ( ஆவூர் மூலம் கிழார் ) , எரிச்சி எனும் எரிச்சாலூர் , அவ்வையுடன் இணைத்து பார்க்கப்படும்
அவ்வையாபட்டி என்பனவெல்லாம் புதுகைப் பகுதியில் அமைந்தவையே .
கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர் இப்பகுதி மக்கள் என்பதனை இங்குள்ள கருக்காக்குறிச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 - க்கும் மேற்பட்ட ரோமானியர்களின் தங்க , வெள்ளிக் காசுகள் தெள்ளெனக் காட்டும்!
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள அகஸ்டஸ் தலை பொறித்த பொற்காசின் படம் ஈண்டுள்ளது ஆகும் !
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவிலேயே ரோமானியப் பேரரசின் காசுகளும் மற்றவையும் மிக அதிகமாக
அமராவதி ஆற்றங்கரைகளில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன ....இன்றும் கண்டெடுக்கப்படுகின்றன..!!
அன்புடன்,
சுந்தரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|