புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
2 Posts - 3%
jairam
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
1 Post - 1%
சிவா
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
13 Posts - 4%
prajai
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_m10குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின்வளமும் பிறவும்..14..தமிழகத்தே தொன்மையான பாறைச் சித்திரங்கள்.....!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Wed Dec 18, 2013 1:23 pm



நண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....
இப்படித்தான் எனது கடைசி இடுகையின் துவக்கம் அமைந்திருந்தது...

இந்த இடுகையின் முக்கிய நோக்கம் தமிழர் ஆதி , ஆதி ...காலந்தொட்டிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வருபவர் என்பதை வலியுறுத்துவதே; ஏனெனில் இன்றும் சிலர் , தமிழர் நண்ணிலப் பகுதியிலிருந்து  ( Mediterranean )
பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சாதிக்கப் பார்ப்பது...

இது நிற்க ; மிகச் சமீபத்தில் புதுகை அருகே உள்ள திருமயம் கோட்டைப் பகுதியில் மிகப் பழங்காலத்திய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ மையமானத் தமிழகப்பகுதிதான் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் ; இன்னும் சரியாகச் சொல்லப்போனால் , சோழ மண்டலத்தையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் வெள்ளாறு புதுக்கோட்டை நகரின் தென் புறமாகத்தான் ஓடுகிறது ; பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் களமாக இவ்வாற்றங்கரை அமைந்திருக்கிறது . இப்பகுதியில்தான் இதைப் பதிப்பிக்கும் இவ்வெழுத்தன் பிறந்ததும் , வளர்ந்ததும் வசிப்பதும் !

சங்க காலத்தில் புகழுடன் இலங்கிய பல புலவர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் .

திருமயம் கோட்டையானது தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கடைசி கோட்டை என்றே எனக்குத்
தோன்றுகிறது . இதற்கு தெற்கே இதைப்போன்ற அமைப்புகள் இல்லை ! இக்கோட்டையானது இராமநாதபுரம் மன்னரான விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இது புதுகை வழி செல்லும் தஞ்சை - மதுரை நெடுஞ்சாலையில் , புதுகையில் இருந்து 20 கி.மீ உள்ளது ! இதன் உட்புறமுள்ள சிவன் கோயிலும் , கோட்டையின் ஆக உச்சியில் இன்றும் உள்ள
பீரங்கியும் அதற்கு அருகில் , அவ்வளவு உயரத்திலும் என்றும் வற்றாத சுனையும் எவரையும் ஆச்சரியப்படச் செய்யும். ஆனாலும் , இதைக் காண வருகை தருவோர் மிகக் குறைவே !

தற்போது இக்கோட்டையின் நுழைவாயிலுக்கு மிக அருகில் அபாயகரமாய்த் தோன்றும் நிலையில் நிற்கும் ஒரு பெரும் தனிப்பாறையில் பூர்வ குடி மக்கள் தீட்டிய ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன ! இதை கண்ணுற்று , முதன் முதலாக உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பவர் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சாராத ஒருவர்தான் ! இதே போன்றதொரு சித்திரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள் பிம்பேத்கா ( Bimbethka ) என்ற இடத்திலும் காணப்பட்டுள்ளது ! அது 30,000 ( முப்பதினாயிரம் ) வருடங்கள் பழமையானது ஆகும் ! அங்கு மட்டுமல்ல ; இன்னும் மெக்ஸிகோ , அர்ஜென்டினா முதலிய நாடுகளிலும் இதே அமைப்பிலும் இதே வண்ணத்திலும் உள்ள பாறை ஓவியங்கள் உள்ளன ! இவற்றின் பழமையும் இதே கால அளவிலேயே - 30,000 வருடங்கள் - உறுதிப்படுத்தப் பட்டுள்ளன .

ஆனால் , திருமயம் பாறையிலுள்ள பழங்குடியினர் வரைந்த ஓவியங்களின் வயதினை தொல்லியலாளர்கள் இனிமேல்தான் நிர்ணயிக்க வேண்டும் !

இன்னும் பத்தாண்டுகளானாலும் அப்படி ஏதும் உருப்படியாக நடந்து விடுமென நான் எண்ணவில்லை ...!!!???


[You must be registered and logged in to see this image.]


மேலே உள்ள படத்தில் உள்ள சித்திரங்கள் நாடோடி வாழ்க்கை முறையிலான வேட்டை ஆடும் விதத்தையும் அவர்களின் நடன அசைவுகளையும் காட்சிப் பொருளாக்குகின்றன. இவ்வோவியங்களைக் கண்டறிந்தவர் , இவற்றை மக்கள் சிதைத்து விடாமல் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் , இப்பகுதியில் இன்னும் பல இருக்க வாய்ப்புள்ளதென்றும் கூறியுள்ளார் .

புதுகைப் பகுதி மிகப்பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழும் இடமாக இருந்திருக்கிறது . இங்கு ஏராளமாகக்
காணப்படும் புதை இடங்களே இதற்கு சான்றாகும் ! புதுகைக்கு அண்மையில் ஜைன முனிவர்கள் வாழ்விடங்கள்
அமைந்துள்ள பழமையான சித்தன்னவாசலின் முன்புறத்திலும் இத்தகைய முன்னோர் புதை இடங்கள உள்ளன ;
அவற்றைச் சுற்றி வட்டமாக 20 அடி விட்டத்தில் செங்குத்தாக பட்டையான கருங்கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன ;
அவற்றையெல்லாம் நமது ' பெரு மக்கள் ' பெயர்த்து எடுத்து விட்டனர் !


இதற்கும் மிகப் பிற்காலமான சங்க காலத்திலும் இவை தமிழர் வதியும் இடங்களாக இருந்தன என்பதற்கு சங்க நூல்களே சான்று ! திருமயம் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் ஆனது ' ஒல்லையூர் ' என அப்போது வழங்கப்பட்டுள்ளது ;
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இவ்விடத்தை சார்ந்தவனே ; இவன் மறைந்த போது கீரத்தனார் என்பவரால் பாடப்பட்டு புறநானுறில் இடம் பெற்ற 242 - வது பாடலின் கடைசி வரிகள்


" வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே."

இவனின் மாண்பினை பறை சாற்றும் !

அதன்றியும் ஆவூர் ( ஆவூர் மூலம் கிழார் ) , எரிச்சி எனும் எரிச்சாலூர் , அவ்வையுடன் இணைத்து பார்க்கப்படும்
அவ்வையாபட்டி என்பனவெல்லாம் புதுகைப் பகுதியில் அமைந்தவையே .

கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர் இப்பகுதி மக்கள் என்பதனை இங்குள்ள கருக்காக்குறிச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 500 - க்கும் மேற்பட்ட ரோமானியர்களின் தங்க , வெள்ளிக் காசுகள் தெள்ளெனக் காட்டும்!



இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள அகஸ்டஸ் தலை பொறித்த பொற்காசின் படம் ஈண்டுள்ளது ஆகும் !




[You must be registered and logged in to see this image.]

இந்தியாவிலேயே ரோமானியப் பேரரசின் காசுகளும் மற்றவையும் மிக அதிகமாக
அமராவதி ஆற்றங்கரைகளில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன ....இன்றும் கண்டெடுக்கப்படுகின்றன..!!


அன்புடன்,
சுந்தரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக