புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
புகைப்பிடிப்பதால்
எப்படி உடலை மெதுவாகவும்,
அமைதியாகவும்
பாதிக்கிறதோ,
அதேப் போல்
திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை
வெளிக்கொணர்வதால், திருமண
வாழ்வும் விவாகரத்தில்
முடிகிறது.
விவாகரத்து எளிதில் ஏற்பட
காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக்
கெடுக்கும்
குணங்களை முற்றிலும்
தவிர்த்தால் நிச்சயம்
திருமணத்திற்கு பின் நல்ல
வாழ்க்கையை வாழலாம்.
நிறைய மக்கள்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணம் நாமில்லை, மற்றவர்கள்
தான் என்று கருதுகின்றனர். உண்மையில்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணமான குணங்கள்
ஒருவரது மனதில் தான் உள்ளன.
அது தான்
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும்
வார்த்தைகள், கோபம், அகங்காரம்
போன்றவை.
இத்தகைய குணங்கள்
தம்பதியருக்குள் இருந்தால்,
நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை
அடையும்.
எனவே திருமண
வாழ்வை.
விவாகரத்து என்ற
நிலைமைக்கு கொண்டு வரும்
குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கீழே உள்ள குணங்கள் ஏதேனும்
உங்களிடம் இருந்தால் அதைப்
படித்து தெரிந்து கொண்டு,
அத்தகையவற்றை மனதில்
இருந்து நீக்கி, சந்தோஷமான
மண வாழ்க்கையை வாழுங்கள்.
•
எப்போதுமே தம்பதியருக்குள்
தான் என்ற அகங்காரம் இருக்கக்
கூடாது. இது தான் மண
வாழ்விற்கு முதல் எதிரி.
• சந்தேகம் என்பது ஒரு நோய்.
அந்த நோய் ஒருமுறை வந்தால்,
அதனை குணப்படுத்த
முடியாது. எனவே சந்தேகம்
என்ற நோயை மனதில் வராமல்
கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில்
கணவருக்கு மனைவி மீதும்,
மனைவிக்கு கணவர் மீதும்
நம்பிக்கை வேண்டும்.
• தம்பதிகள் இருவரும்
எப்போதும் மனம் விட்டு பேச
வேண்டும்.
அதைவிட்டு எப்போதும்
வீட்டில் அமைதியுடன், அவரவர்
வேலையை செய்து கொண்டிருந்தால்,
அதுவே இருவரின் மண
வாழ்விற்கு முற்றுபுள்ளி
வைத்துவிடும்.
• இன்றைய காலத்தில் தம்பதிகள்
இருவரும் வேலைக்கு செல்ல
வேண்டியிருப்பதால்,
இருவராலும் சரியாக
பார்த்து பேச நேரம்
கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க
முடியாத அளவு நேரம்
கிடைக்காமல் போனால், பின்
சந்தோஷமான மண
வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.
• இருவருக்கும் இடையில்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்
, அதை அப்பொழுதே பேசி
சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதைவிட்டு, அதனைப்
பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால்,
அதுவே துணைக்கு
வெறுப்பை ஏற்படுத்தி,
பிரிவை உண்டாக்கும்.
• துணை ஏதேனும்
தவறு செய்து விட்டால்,
அப்போது அதனால் ஏற்படும்
கோபத்தை அவரிடம்
காண்பிக்கும் போது, அவர்
மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்.
அதைவிட்டு, அவர் மனம்
புண்படும்
படியாகவோ அல்லது
அசிங்கப்படுத்தும்
படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட
விளைவை உண்டாக்கும்.
மேலும் கோபத்தினால் பேசும்
பேச்சை பார்த்து பேச
வேண்டும்.
அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின்
அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற
முடியாது. ஆகவே இத்தகைய
குணத்தை அறவே தவிர்க்க
வேண்டும்.
• இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை என்றால் அந்த
பிரச்சனையில் மூன்றாம்
நபரை குறுக்கிட வைக்க
வேண்டாம். ஏனெனில்
அவ்வாறு குறுக்கிட வைத்தால்,
சிறு பிரச்சனை கூட
பெரிதாகிவிடும். பின்
அதுவே விவாகரத்து வரை
முடியும். ஆகவே எதுவாக
இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க
வேண்டும்.
• சிலர் காதல் திருமணம்
செய்து கொள்வார்கள்.
அவ்வாறு காதல் திருமணம்
செய்யும் போது,
வேறு மதத்தினரையோ அல்லது
நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்,
அப்போது சில நேரங்களில
கலாச்சார பிரச்சனை ஏற்படும்.
எனவே இவ்வாறான திருமணம்
செய்து கொண்டவர்கள்,
திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்து கொண்டால்,
எந்த பிரச்சனையும்
இருக்காது.
• அலுவலகத்தை விட்டு
வெளியே வந்ததும்,
அலுவலகத்தில் ஏற்பட்ட
பிரச்சனையால் உண்டான
கோபத்தை வீட்டில்
துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில்
துணை நிச்சயம்
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
ஆனால் அதுவே தொடர்ந்தால்,
பின் பிரிவை சந்திக்க
நேரிடும்.
தாம்பத்யத்தில் திருப்தி இல்லாத
காரணத்தாலும் கூட... ஓர் பால்
ஈர்ப்பு கொண்டவர்கள்
பெற்றோரின் உந்துதலுக்காக
இன்னொரு பெண்ணின் ஆணின்
வாழ்வைக் கெடுப்பது...
-Dr.Gomatthi Chinnaswamy
எப்படி உடலை மெதுவாகவும்,
அமைதியாகவும்
பாதிக்கிறதோ,
அதேப் போல்
திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை
வெளிக்கொணர்வதால், திருமண
வாழ்வும் விவாகரத்தில்
முடிகிறது.
விவாகரத்து எளிதில் ஏற்பட
காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக்
கெடுக்கும்
குணங்களை முற்றிலும்
தவிர்த்தால் நிச்சயம்
திருமணத்திற்கு பின் நல்ல
வாழ்க்கையை வாழலாம்.
நிறைய மக்கள்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணம் நாமில்லை, மற்றவர்கள்
தான் என்று கருதுகின்றனர். உண்மையில்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணமான குணங்கள்
ஒருவரது மனதில் தான் உள்ளன.
அது தான்
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும்
வார்த்தைகள், கோபம், அகங்காரம்
போன்றவை.
இத்தகைய குணங்கள்
தம்பதியருக்குள் இருந்தால்,
நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை
அடையும்.
எனவே திருமண
வாழ்வை.
விவாகரத்து என்ற
நிலைமைக்கு கொண்டு வரும்
குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கீழே உள்ள குணங்கள் ஏதேனும்
உங்களிடம் இருந்தால் அதைப்
படித்து தெரிந்து கொண்டு,
அத்தகையவற்றை மனதில்
இருந்து நீக்கி, சந்தோஷமான
மண வாழ்க்கையை வாழுங்கள்.
•
எப்போதுமே தம்பதியருக்குள்
தான் என்ற அகங்காரம் இருக்கக்
கூடாது. இது தான் மண
வாழ்விற்கு முதல் எதிரி.
• சந்தேகம் என்பது ஒரு நோய்.
அந்த நோய் ஒருமுறை வந்தால்,
அதனை குணப்படுத்த
முடியாது. எனவே சந்தேகம்
என்ற நோயை மனதில் வராமல்
கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில்
கணவருக்கு மனைவி மீதும்,
மனைவிக்கு கணவர் மீதும்
நம்பிக்கை வேண்டும்.
• தம்பதிகள் இருவரும்
எப்போதும் மனம் விட்டு பேச
வேண்டும்.
அதைவிட்டு எப்போதும்
வீட்டில் அமைதியுடன், அவரவர்
வேலையை செய்து கொண்டிருந்தால்,
அதுவே இருவரின் மண
வாழ்விற்கு முற்றுபுள்ளி
வைத்துவிடும்.
• இன்றைய காலத்தில் தம்பதிகள்
இருவரும் வேலைக்கு செல்ல
வேண்டியிருப்பதால்,
இருவராலும் சரியாக
பார்த்து பேச நேரம்
கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க
முடியாத அளவு நேரம்
கிடைக்காமல் போனால், பின்
சந்தோஷமான மண
வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.
• இருவருக்கும் இடையில்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்
, அதை அப்பொழுதே பேசி
சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதைவிட்டு, அதனைப்
பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால்,
அதுவே துணைக்கு
வெறுப்பை ஏற்படுத்தி,
பிரிவை உண்டாக்கும்.
• துணை ஏதேனும்
தவறு செய்து விட்டால்,
அப்போது அதனால் ஏற்படும்
கோபத்தை அவரிடம்
காண்பிக்கும் போது, அவர்
மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்.
அதைவிட்டு, அவர் மனம்
புண்படும்
படியாகவோ அல்லது
அசிங்கப்படுத்தும்
படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட
விளைவை உண்டாக்கும்.
மேலும் கோபத்தினால் பேசும்
பேச்சை பார்த்து பேச
வேண்டும்.
அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின்
அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற
முடியாது. ஆகவே இத்தகைய
குணத்தை அறவே தவிர்க்க
வேண்டும்.
• இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை என்றால் அந்த
பிரச்சனையில் மூன்றாம்
நபரை குறுக்கிட வைக்க
வேண்டாம். ஏனெனில்
அவ்வாறு குறுக்கிட வைத்தால்,
சிறு பிரச்சனை கூட
பெரிதாகிவிடும். பின்
அதுவே விவாகரத்து வரை
முடியும். ஆகவே எதுவாக
இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க
வேண்டும்.
• சிலர் காதல் திருமணம்
செய்து கொள்வார்கள்.
அவ்வாறு காதல் திருமணம்
செய்யும் போது,
வேறு மதத்தினரையோ அல்லது
நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்,
அப்போது சில நேரங்களில
கலாச்சார பிரச்சனை ஏற்படும்.
எனவே இவ்வாறான திருமணம்
செய்து கொண்டவர்கள்,
திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்து கொண்டால்,
எந்த பிரச்சனையும்
இருக்காது.
• அலுவலகத்தை விட்டு
வெளியே வந்ததும்,
அலுவலகத்தில் ஏற்பட்ட
பிரச்சனையால் உண்டான
கோபத்தை வீட்டில்
துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில்
துணை நிச்சயம்
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
ஆனால் அதுவே தொடர்ந்தால்,
பின் பிரிவை சந்திக்க
நேரிடும்.
தாம்பத்யத்தில் திருப்தி இல்லாத
காரணத்தாலும் கூட... ஓர் பால்
ஈர்ப்பு கொண்டவர்கள்
பெற்றோரின் உந்துதலுக்காக
இன்னொரு பெண்ணின் ஆணின்
வாழ்வைக் கெடுப்பது...
-Dr.Gomatthi Chinnaswamy
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|