புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சல் வழிக்கல்வி - தபூ சங்கர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மீன்கொத்திப்பறவை
தான் சாப்பிட்ட மீன்களின் முட்களைக்கொண்டே
கூடு கட்டிக்கொள்கிறது…
மனங்கொத்திப் பறவை நீயோ
முதலில் என் இதயத்தில் கூடுகட்டிக் குடியேறிவிட்டு
பிறகு என் இதயத்தை சாப்பிடுகிறாய்…..
ஒரு முறை எரிந்து சாம்பலான பொருளை
இன்னொருமுறை எரிக்கவே முடியாது
ஆனால் நீயோ என்னை
மறுபடி
மறுபடி
எரித்துக்கொண்டே இருக்கிறாய்….
தும்மல் வரும்போது நம் உடலில்
இதயம் உட்பட அனைத்தும்
ஒருநொடி நின்றுவிடும்
நீ வரும் போது
தும்மலே நின்றுவிடும்…
இந்தியாவில் ஆளுனர் ஆவதற்கு
35 வயதிற்கு மேல்
ஆகியிருக்க வேண்டும்
நீ மட்டும்
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே…..
“காலியம்” என்கின்ற உலோகம்
நம் உள்ளங்கைச் சூட்டிலேயே
உருகிவிடுகிறது
நான் உன் நிழலின் சூட்டிலேயே
உருகிவிடுகிறேன்….
ஒருகையால் ஓவியம் வரைந்துகொண்டே
இன்னொரு கையால் எழுதும் பழக்கம் உடையவர்
ஓவியர் லியானோ டாவின்ஸி
ஒரு கையால் எழுதிக்கொண்டே
இன்னொரு கையால்
கூந்தலையும் கோதி விட்டுக்கொள்ளும்
ஓவியம் நீ….
ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்
போதிமரத்தின் கீழ்
49 நாட்கள் அமர்ந்திருந்தார்
ஆனால்
உன் நிழலின் கீழ்
ஒரே ஒரு நொடி நின்று
காதலை ஞானமாப் பெற்றவன் நான்……
ஒரு வினாடியில்
முன்றில் ஒரு பங்கு நேரம் ஆகிறதாம்
நாம் ஒரு முறை கண் சிமிட்ட
அய்யய்யோ
ஒவ்வொரு முறை கண்சிமிட்டும்போதும்
அவ்வளவு நேரமா நான் உன்னைப்
பார்க்காமல் இருக்கின்றேன்…..
அஞ்சல் வழிக் கல்வியை
முதலில் தொடங்கியது
டெல்லி பல்கலைக் கழகம்
கொஞ்சல் வழிக் கல்வியைத்
தொடங்கியது நீ……
நமது உடலில்
ஒரு சதவீதம் தண்ணீர் குறைந்தாலும்
உடனே நம் நாக்கு வறண்டு போகும்
உன் மீதான காதலில்
அரை சதவீதம் குறைந்தாலும்
உடனே என் உயிர் வறண்டு போகும்…..
எந்தப்பொருளின் எடையும்
பூமியின் மையப் பகுதியில்
பூஜ்ஜியம் தான்
உன் அழகின் எல்லைப் பகுதிக்குள்
என் எடையும் பூஜ்ஜியம்தான்…..
குவாக் குவாக் என்கின்ற வாத்துச் சத்தம்
எதிலும் எதிரொலிப்பதில்லை
அப்படித்தான் உன் குரலும்
எதிலும் எதிரொலிக்காது
எந்த மலைதான் திருப்பி அனுப்பும் உன் குரலை…..
நிமிடத்திற்கு 72 முறை மட்டுமே
உனக்காக துடிக்கும் என் இதயம்
இனி வேண்டவே வேண்டாம்
நிமிடத்திற்கு 1000 முறை துடிக்கும்
சிட்டுக்குருவியின் இதயத்தை
உடனே என் இதயமாக்கிக் கொள்ள வேண்டும்…..
அன்னாசிப் பழம்
ஒரு பழமே இல்லை
பல பூக்கள் சேர்ந்த ஒரு பூச்செண்டு
நீ ஒரு பெண்ணே இல்லை
பல பழங்கள் சேர்ந்த ஒரு பழச்செண்டு….
சராசரியாக
ஒரு நிமிடத்தில் 38 புயல்கள்
தோன்றுகின்றன இந்தப் பூமியில்
இதில் எத்தனை புயல்கள்
நீ சிரிப்பதனால் தோன்றுகின்றதோ….
பகலைவிட இரவில்
மேகங்கள் மெதுவாக நகர்கின்றன
நீ தூங்கும் போது
பூமியே மெதுவாகச் சுற்றும் போது
மேகம் மட்டும் என்ன செய்யும்……
ஜெர்மனியர்கள் தங்கள் நாட்டை
தந்தையர் நாடு என்று அழைக்கிறார்கள்
நீ பிறந்த நம் நாட்டை
நான் தேவதை நாடு என்று அழைக்கவா…..
ஒரு யுகம் என்பது
43,20,000 ஆண்டுகள்
உன்னுடன் வாழும்
ஒரு தேவ கணத்துக்கு
இணையாகுமா அந்த ஒரு யுகம்….
நட்சத்திர மீனை எத்துனைத் துண்டுகளாக
வெட்டினாலும்
ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு நட்சத்திர மீனாக
வளர்ந்துவிடுகிறது
எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருந்தால்
என்னை நானே
துண்டுத் துண்டாக வெட்டி
பத்துப் பதினைந்து பேராக வளர்ந்து
தைரியமாய் உன்னைக் காதலிக்கலாம்
ஒருத்தனாக
உன்னை காதலிக்க
எனக்கு பயமாக இருக்கிறது……
இந்தியாவின் ரோஜா தலைநகரம்
பூனா
ரோஜாக்களின் தலைநகரம்
உன் கூந்தல்…..
தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
நிர்ணயிக்கப்படுவதாக
சொல்கிறார்கள்
உண்மையில் இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்
பெண்களை விட ஆண்களுக்கு
இரு மடங்கு வியர்க்கிறது
ஆமாம் ஆமாம்
உன்னிடம் காதலைச் சொல்வதற்குள்
என்னைச்சுற்றி
ஒரு வியர்வை நதியே
ஓட ஆரம்பித்து விட்டதே……
மெக்சிக்கோ நாட்டில்
அலாமாஸ் நகர சிறைச்சாலையில்
கைதி தப்பித்து விட்டால்
அந்த கைதியின் தண்டனையை
சிறைக் காவலர் அனுபவிக்க வேண்டும்
நீ என் இதயத்திலிருந்து
தப்பித்துவிட்டால்
அதற்கான தண்டனையைச்
சாகும் வரை
நான் தான்
அனுபவிக்க வேண்டும்……..
மனிதனின் கண்ணுக்குப்
புலப்படாத
வெளிச்சத்தை
தேனீயால் பார்க்க முடியும்
ஒரே ஒரு நாள் என்னைத்
தேனீயாக மாற்றிவிடு
உன் அழகு வெளிச்சத்தைப்
பார்க்க வேண்டும் எனக்கு…….
மேகங்கள்
18 கிலோ மீட்டர் உயரம் வரைதான்
செல்லும்
அதற்கு மேல் சென்றால்
மேகங்களால் உன்னைப் பார்க்க முடியாதோ……
அந்தக்காலத்தில் தன் வீரர்களுக்கு
சம்பளத்தில் பாதியை
உப்பாகக் கொடுத்திருக்கிறது
ரோமாபுரி
நீ உன் காதலில் பாதியை எனக்கு
முத்தமாகக் கொடுத்துவிடு……
பயப்படாதே என்கிற சொல்
பைபிளில் 365 இடங்களில் வருகிறது
ஆனால் பைபிள் யாரையும் பயமுறுத்துவதில்லை
நீயோ எப்போதும் என்னை உன் அழகால்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
ஆனால் உன் மேனியில் ஒரு இடத்தில் கூட
இறைவன் எழுதவே இல்லையே
“பயப்படாதே” என்று
மனித உடலில்
உதடுகள் மட்டும்
வியர்ப்பதில்லை
ஆனால் உன் உதடுகள்தான்
என்னை அதிகம்
வியர்க்க வைக்கின்றன……
நமது உடலில் உள்ள தசைகளில்
மிக வலிமையானது நாக்குத்தான்
என்ன புண்ணியம்
உன்னிடம் பேசும் போது
பயந்தாங்கொள்ளியாகி உளறிக் கொட்டுகிறதே….
இந்தியாவில் எரிமலையே
இல்லையாம்
நமது புவியியல் ஆராய்ச்சியாளர்கள்
கோபத்தில் உன்னைப்
பார்த்ததில்லை போல…..
ஓய்வாக இருக்கும்போது மனிதன்
நிமிடத்திற்குப்
பதினைந்து முறை சுவாசிக்கின்றான்
விளையாடும் போது
எண்பது முறை
அவன் சில நேரங்களில்
சுவாசிப்பதையே நிறுத்திக்கொள்வதும் உண்டு
அது எப்போது என்கிறாயா
உன்னைப் போன்ற பெண்ணைப்
பார்க்கும் போதுதான்……
கொடிகளைப் பற்றிப் படிப்பது
“வெக்ஸிலோலொஜி” என்கிறார்கள்
நானும் அதைப் படிக்கப்போகிறேன்
உன் இடை எந்தவகைக் கொடி
என்பதை தெரிந்துகொள்வதற்காக…..
உணவில் அதிகம் மீன் சேர்த்துக்கொண்டால்
அது நோய்களிலிருந்து
நம் இதயத்தைக் காக்குமாம்
நல்ல வேடிக்கை..
என் இதயத்தை அதிகம் தாக்குவதே
கண்கள் என்கிற பெயரில்
நீவைத்திருக்கும் மீன்கள் தானே…..
நன்றி கவிதை மன்னன் - தபு ஷங்கர்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை மது
இந்தகவிதைகளின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவியிலும் ஒரு பொது அறிவுச் செய்தி இருக்கும் .
நன்றி
இந்தகவிதைகளின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவியிலும் ஒரு பொது அறிவுச் செய்தி இருக்கும் .
நன்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|