புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_lcapபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_voting_barபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_lcapபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_voting_barபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_lcapபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_voting_barபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2013 1:09 pm

First topic message reminder :

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. ‘டிராமா குயின்’ என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.

அதற்கு ராம் கோபால் வர்மா அளித்த பதிலையும் குறிப்பிட்டுள்ளார். “நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் இருவருமே வெவ்வேறு குணம் உடையவர்கள். எனக்கு திருமணத்தின் மீது எல்லாம் நம்பிக்கையில்லை.

நான் உறவிற்கு மட்டுமே பெண்களை பயன்படுத்துவேன். எனக்கு பெண்களின் உடல் மட்டுமே பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது. பெண்களைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் சொல்லுவதைக் கேட்க முடியாது.” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றே இதனை எழுதியதாகவும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
----------
--தி இந்து


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 4:02 pm

amirmaran wrote:இப்படி சொன்னவனிடம், எனக்கு வன்முறை பிடிக்காது, ஆனால் உன்னை செருப்பால் அடிக்க பிடிக்கும் என கூறி இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1038328

சூப்பர் அமிர்தா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 13, 2013 5:08 pm

krishnaamma wrote:
எதுக்கு உமா இவ்வளவு பயம்? புன்னகைசுசித்ரா அப்புறம் சேகர் கபூர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டுவிட்டாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038306இதுதான் இவர்களின்  வாழ்க்கை அம்மா....இப்படி பட்டவனை செருப்பால் அடித்து அதை கட்டுரையில் எழுத முடியுமா???????????

அவன் கேட்டானாம் ..இவள் எழுதுனலாம்....இவங்க திருமணம் செய்தால் அந்த வார்த்தைக்கே அசிங்கம்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 7:19 pm

amirmaran wrote:இப்படி சொன்னவனிடம், எனக்கு வன்முறை பிடிக்காது, ஆனால் உன்னை செருப்பால்  அடிக்க பிடிக்கும் என கூறி  இருக்க வேண்டும்...

அவங்க 'பில்ட்' அப்படி அமிர்தா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 7:19 pm

உமா wrote:
krishnaamma wrote:
எதுக்கு உமா இவ்வளவு பயம்? புன்னகைசுசித்ரா அப்புறம் சேகர் கபூர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டுவிட்டாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038306இதுதான் இவர்களின்  வாழ்க்கை அம்மா....இப்படி பட்டவனை செருப்பால் அடித்து அதை கட்டுரையில் எழுத முடியுமா???????????

அவன் கேட்டானாம் ..இவள் எழுதுனலாம்....இவங்க திருமணம் செய்தால் அந்த வார்த்தைக்கே அசிங்கம்....
மேற்கோள் செய்த பதிவு: 1038359

ரொம்ப சரி பானு புன்னகை இவங்களை எல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 6:11 am

இங்குள்ள தாய் குலமே, கொஞ்சம் அமைதி காப்பீர்களாக.
அந்தப் பொண்ணுக்கு மூளை இல்லை,
இல்லாத ஒன்றை எப்படி பிடிக்குமென்று சொல்ல முடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 14, 2013 3:18 pm

படிக்கையில் , இது மாதிரி செய்திகள் போடுவது , அவர் போடும் புத்தகம் விற்பனை ஆக கிளுகிளுப்பு செய்திகள். இந்த காலத்து அதி நவீன பெண்களுக்கு (ultra modern girls ) களுக்கு (morality )வாழ்க்கை நெறி முறை ஒரு பெரிய கேள்விக்குறி. அவர்களும் கவலைபடுவது இல்லை. மணம் முடிப்பவர்களும் கவலை படுவதில்லை. இன்று காலை சரவணா பவன்,மதியம் ரத்னா கபே , மாலையில் ஆனந்த பவன் ,இரவில் பார்க் ஹோட்டல் என்று நினைத்த இடத்தில், நினைக்கும் போது காபி குடிப்பது பழக்கம். எங்கு குடித்தால் என்ன ? குடிக்கும் போது அடையும் சந்தோஷம் போதும். என்ற மன நிலை.
நாலு சுவர்களுக்குள் நடந்த சம்பவத்தை நாலு லட்சம் பேர் அறிய தெரியபடுத்துதல், RGV யை கேவலபடுத்தவா? அல்லது நான் எப்பேர்பட்ட பெண் என்று எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்கிறாரா? பெயரை பார்த்தால் மூலம் தமிழ் நாடு போல் தெரிகிறது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 14, 2013 3:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:இங்குள்ள தாய் குலமே, கொஞ்சம் அமைதி காப்பீர்களாக.
அந்தப் பொண்ணுக்கு மூளை இல்லை,
இல்லாத ஒன்றை எப்படி பிடிக்குமென்று சொல்ல முடியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1038415 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 14, 2013 3:24 pm

T.N.Balasubramanian wrote:படிக்கையில் , இது மாதிரி செய்திகள் போடுவது , அவர் போடும் புத்தகம் விற்பனை ஆக கிளுகிளுப்பு செய்திகள். இந்த காலத்து அதி நவீன பெண்களுக்கு (ultra modern girls ) களுக்கு (morality )வாழ்க்கை நெறி முறை ஒரு பெரிய கேள்விக்குறி. அவர்களும் கவலைபடுவது இல்லை. மணம் முடிப்பவர்களும் கவலை படுவதில்லை. இன்று காலை சரவணா பவன்,மதியம் ரத்னா கபே , மாலையில் ஆனந்த பவன் ,இரவில் பார்க் ஹோட்டல் என்று நினைத்த இடத்தில், நினைக்கும் போது காபி குடிப்பது பழக்கம். எங்கு குடித்தால் என்ன ? குடிக்கும் போது அடையும் சந்தோஷம் போதும். என்ற மன நிலை.
நாலு சுவர்களுக்குள் நடந்த சம்பவத்தை நாலு லட்சம் பேர் அறிய தெரியபடுத்துதல், RGV யை கேவலபடுத்தவா? அல்லது நான் எப்பேர்பட்ட பெண் என்று எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் என்கிறாரா? பெயரை பார்த்தால் மூலம் தமிழ் நாடு போல் தெரிகிறது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1038588


மிக சரியாக சொன்னீர்கள்  ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக