புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர்
Page 1 of 1 •
உயிர்
ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை)
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !
ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை)
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !
Similar topics
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» உயிர் உள்ள கோழியும்,உயிர் இல்லாத கோழியும்!
» திரும்பி வராது
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» உயிர் உள்ள கோழியும்,உயிர் இல்லாத கோழியும்!
» திரும்பி வராது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|