புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
32 Posts - 42%
heezulia
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
2 Posts - 3%
prajai
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
398 Posts - 49%
heezulia
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
26 Posts - 3%
prajai
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_m10 குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின்வளமும் பிறவும்..13..கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம். .!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Dec 13, 2013 8:37 am

நண்பர்களே ,
தமிழர்களின் அலட்சியத்தினால் அழிந்த தமிழ்ப் பனுவல்கள் பல ; நமது அபார பொறுமையினாலும் அக்கறையின்மையாலும் இப்போது கூட தமிழ்ச் சரித்திரம் இருட்டடிக்கப்படுவதை சகித்துக் கொண்டுதானே உள்ளோம்....

புகார் நகரின் அழிவுகள் பூம்புகார் கடலுக்கு உள்ளே தெரிகின்றன என்றெல்லாம் உறுதியான பின்னரும் அங்கு அகழ்வாராய்ச்சி முறையாக இன்னும் நடத்தப்படவில்லை ; தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி
பிழைப்போரும் நடுவண் அரசுக்கு எந்த வித  அழுத்தமும் கொடுக்காமல் தமிழர்களின்  இளிச்சவாய்த்தானத்தை மட்டும் நம்பி காலம் தள்ளுகின்றனர் ....


இதற்கிடையில் ஒரு தமிழ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிவதில் எனக்கு சிறு ஆறுதல் :

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்


[You must be registered and logged in to see this image.]

புதுச்சேரியில் கடலுக்கடியில் காணப்படும் அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுக நகரமான எயிற்பட்டினத்தின் படிமங்கள்.


........ சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.


மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

...... ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது.


தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.


எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அன்புடன்,
சுந்தரம்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 10:38 am

அறிய தகவல்... தமிழ்மொழி என்ற ஒரு காரணத்திற்காகவே தமிழில் எழுதிய அறிய நூல்கள் புறக்கணிக்கபட்டன... அதுபோல் தான் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி என்றல், நடுவன் அரசு அல்ல, தமிழக அரசே கண்டுகொள்ளது...

மத்திய அரசுக்கு ஊழல் எப்படி செய்வது என்பதில் ஆராய்ச்சி,
மாநில அரசுக்கு மது பற்றிய ஆராய்ச்சி,

இவர்கள் நாட்டை அழிக்கும் ஆராய்ச்சிக்கு மட்டுமே அனுமதி கொடுப்பர் .



அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக