புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்
உறுதியான அறிவும் தீரமிக்க செயலில் வீரமும் கட்டுகின்ற மேஷ ராசி அன்பர்களே!
இந்த வருடம் புத்தாண்டு 2014 கன்னி லக்னத்திலும் தனுகராசியிலும் பிறக்கிறது. அனைத்து சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால், இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள் தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும்., இந்தப் புதுவருடத்தில், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான இடமாற்றமும் ஏற்படும்.
சொந்தத் தொழில் துறையில் இழுத்துப் பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைப் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முறை. ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். வரும் தை மாதம் முதல் ஜனவரி 14 ல் இருந்து தொழில் பன்மடங்காகும் , வியாபாரம் நன்றாக இருக்கும் , செல்வம் சேரும்அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அது தான்!
இன்னும் சிலர் பழைய தொழிலை அபிவிருத்தி செய்வதோடு சிலர் புதிய தொழிலையும் தனியாகவோ கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.
உணவு, காப்பி, ஜுஸ் கடை, ஸ்டேசனரி, நூல், ஜவுளி, இரும்புயந்திரம், வாகனம், ஜெராக்ஸ், மின் தொடர்பு சாதனம் போன்ற தொழில்கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். ஜாதகரீதியாக லக்னம் அல்லது ராசியில் ராகு - கேது சம்பந்தம் இருந்தாலும், அல்லது ராகு - கேது தசாபுத்தி நடந்தாலும் எக்ஸ்போர்ட்ஸ் தொழிலும் ஆரம்பிக்கலாம்.
7ல் சனி ராகு இருப்பது களஸ்திர தோஷம் மாங்கல்ய தோஷம் என்றாலும், 2014 கிரக சஞ்சாராத்தால் தோஷம் எல்லாம் நீங்கி உடனே திருமணம் கூடிவிடும். அதாவது குரு மிதுனத்தை விட்டு மாறுவதற்குள் தடைப்பட்ட திருமணம் கூடிவிடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜாதகரீதியாக தோஷம் இருந்தால் அல்லது 30 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருந்தால், பெணக்ள் பார்வதிகலா சுயம்பர ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். இதனால் திருமணத் தடை நீங்குவது மட்டுமல்ல, நல்ல மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமான, மன நிறைவான குடும்பமும் அமையும்.
ஏற்கனவே திருமணமாகிப் பலவருடம் புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கித்தவித்தவர்கள் புது வருடத்தில் வாஞ்சாகல்ப கணபதி புத்திர ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்து கொண்டால் உடனே வாரிசு யோகம் அமையும். சேங்காலிபுரம் அல்லது சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் ஆண்வாரிசு அமையும். பெண் வாரிசு வேண்டுவோர் திருக்கடையூர் அபிராமியம்மனை வழிபடலாம்.
கடந்த காலத்தில் நோயின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு டாக்டராகப் பார்த்தும் முழுமையான குணம் ஏற்படாதவர்களும், அலோதிபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் என்று மாறி மாறி ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிரகக்கோளாறா, செய்வினைக் கோளாற, குடுயிருப்பு வாஸ்துகுற்றமா என்று புலம்பிக் குழம்பியவர்களுக்கும் 2014ல் உடனடி தீர்வும் நல்ல மாறுதலும் உண்டாகும்.
அதேபோல கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத செலவினங்களினால் வரவுக்கு மீறிய விரயங்களால் வட்டிக்கு வாங்கி கட்டமுடியாமல் கலங்கித் தவிப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும். வருட லக்னம் 6ஆவது லக்னம் 6ஆம் இடம் என்பது எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலனைக் குறிக்கும். அங்கு ராசினாதன் செவ்வாய் இருப்பதாலும் 6க்குடைய புதன் 5க்குடைய சூரியன் சாரம் பெற்று சூரியனோடும் சேர்ந்து, குரு, செவ்வாய், சனி, ராகு இவர்களால் பார்க்கப்பட்டதாலும் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் வேரோடு வீழ்ந்துவிடும்.
13/06/2014 ல் குருபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 3ல் மறைவாக இருந்த குரு 4ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8ஆம் இடம் விருச்சிகத்தையும், 10ஆம் இடம் மகரத்தையும், 12ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறைய சமாளிக்க கடன்படும் சூழ் நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சனைதானே, அதுதான் 8ஆம் இடத்துப் பலன்!
21/06/2014ல் ராகு - கேது பெயர்ச்சி, இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12ஆம் இடம் மீனத்துக்கும், 7ல் நின்ற ராகு 6ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு - கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான யோகமான பெயர்ச்சி 6ம் ,12ம் பாப் ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். எனவே, குருபெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிக மிக யோகமான பெயர்ச்சியாகும்.
16/12/2014 ல் தான் சனிபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 8ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம் ஆரம்பத்தில் சனி விசாகம் 4ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம் குரு 9க்குடையவர். சனி 10க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்குக்காரர்கள் ஆதிகம் கவலைபட வேண்டாம். வாழ்த்துகள்.
கடவுள் நினைவோடும் ,விழிப்புணர்வோடும் செயல்பட்டால் , பிரச்சனைகள் பலவற்றை வராமலேயே தவிர்த்து விடலாம் வந்தாலும் சமாளித்து விடலாம்
வாழ்க வளமுடன் !
மேஷம்
உறுதியான அறிவும் தீரமிக்க செயலில் வீரமும் கட்டுகின்ற மேஷ ராசி அன்பர்களே!
இந்த வருடம் புத்தாண்டு 2014 கன்னி லக்னத்திலும் தனுகராசியிலும் பிறக்கிறது. அனைத்து சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால், இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள் தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.
வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும்., இந்தப் புதுவருடத்தில், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான இடமாற்றமும் ஏற்படும்.
சொந்தத் தொழில் துறையில் இழுத்துப் பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைப் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முறை. ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். வரும் தை மாதம் முதல் ஜனவரி 14 ல் இருந்து தொழில் பன்மடங்காகும் , வியாபாரம் நன்றாக இருக்கும் , செல்வம் சேரும்அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அது தான்!
இன்னும் சிலர் பழைய தொழிலை அபிவிருத்தி செய்வதோடு சிலர் புதிய தொழிலையும் தனியாகவோ கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.
உணவு, காப்பி, ஜுஸ் கடை, ஸ்டேசனரி, நூல், ஜவுளி, இரும்புயந்திரம், வாகனம், ஜெராக்ஸ், மின் தொடர்பு சாதனம் போன்ற தொழில்கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். ஜாதகரீதியாக லக்னம் அல்லது ராசியில் ராகு - கேது சம்பந்தம் இருந்தாலும், அல்லது ராகு - கேது தசாபுத்தி நடந்தாலும் எக்ஸ்போர்ட்ஸ் தொழிலும் ஆரம்பிக்கலாம்.
7ல் சனி ராகு இருப்பது களஸ்திர தோஷம் மாங்கல்ய தோஷம் என்றாலும், 2014 கிரக சஞ்சாராத்தால் தோஷம் எல்லாம் நீங்கி உடனே திருமணம் கூடிவிடும். அதாவது குரு மிதுனத்தை விட்டு மாறுவதற்குள் தடைப்பட்ட திருமணம் கூடிவிடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜாதகரீதியாக தோஷம் இருந்தால் அல்லது 30 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருந்தால், பெணக்ள் பார்வதிகலா சுயம்பர ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். இதனால் திருமணத் தடை நீங்குவது மட்டுமல்ல, நல்ல மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமான, மன நிறைவான குடும்பமும் அமையும்.
ஏற்கனவே திருமணமாகிப் பலவருடம் புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கித்தவித்தவர்கள் புது வருடத்தில் வாஞ்சாகல்ப கணபதி புத்திர ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்து கொண்டால் உடனே வாரிசு யோகம் அமையும். சேங்காலிபுரம் அல்லது சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் ஆண்வாரிசு அமையும். பெண் வாரிசு வேண்டுவோர் திருக்கடையூர் அபிராமியம்மனை வழிபடலாம்.
கடந்த காலத்தில் நோயின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு டாக்டராகப் பார்த்தும் முழுமையான குணம் ஏற்படாதவர்களும், அலோதிபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் என்று மாறி மாறி ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிரகக்கோளாறா, செய்வினைக் கோளாற, குடுயிருப்பு வாஸ்துகுற்றமா என்று புலம்பிக் குழம்பியவர்களுக்கும் 2014ல் உடனடி தீர்வும் நல்ல மாறுதலும் உண்டாகும்.
அதேபோல கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத செலவினங்களினால் வரவுக்கு மீறிய விரயங்களால் வட்டிக்கு வாங்கி கட்டமுடியாமல் கலங்கித் தவிப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும். வருட லக்னம் 6ஆவது லக்னம் 6ஆம் இடம் என்பது எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலனைக் குறிக்கும். அங்கு ராசினாதன் செவ்வாய் இருப்பதாலும் 6க்குடைய புதன் 5க்குடைய சூரியன் சாரம் பெற்று சூரியனோடும் சேர்ந்து, குரு, செவ்வாய், சனி, ராகு இவர்களால் பார்க்கப்பட்டதாலும் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் வேரோடு வீழ்ந்துவிடும்.
13/06/2014 ல் குருபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 3ல் மறைவாக இருந்த குரு 4ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8ஆம் இடம் விருச்சிகத்தையும், 10ஆம் இடம் மகரத்தையும், 12ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறைய சமாளிக்க கடன்படும் சூழ் நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சனைதானே, அதுதான் 8ஆம் இடத்துப் பலன்!
21/06/2014ல் ராகு - கேது பெயர்ச்சி, இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12ஆம் இடம் மீனத்துக்கும், 7ல் நின்ற ராகு 6ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு - கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான யோகமான பெயர்ச்சி 6ம் ,12ம் பாப் ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். எனவே, குருபெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிக மிக யோகமான பெயர்ச்சியாகும்.
16/12/2014 ல் தான் சனிபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 8ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம் ஆரம்பத்தில் சனி விசாகம் 4ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம் குரு 9க்குடையவர். சனி 10க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்குக்காரர்கள் ஆதிகம் கவலைபட வேண்டாம். வாழ்த்துகள்.
கடவுள் நினைவோடும் ,விழிப்புணர்வோடும் செயல்பட்டால் , பிரச்சனைகள் பலவற்றை வராமலேயே தவிர்த்து விடலாம் வந்தாலும் சமாளித்து விடலாம்
வாழ்க வளமுடன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038151பாலாஜி wrote:என் ராசி வரும் பொழுது படித்துகொள்கின்றேன்
என்னுடையதும் உங்களதும் ஒன்று என்றே நினைக்கிறேன் மீனம் - உத்திரட்டாதி . இந்த முறை கடைசிலிருந்து போடலாமா என்று கூட யோசித்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம் 60%
உழைத்து வாழ்வின் முன்னேற துடிக்கும் லட்சிய பார்வை கொண்ட மகர ராசி அன்பர்களே !
ஆங்கிலப் புதுவருடம் 2014 12ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் 2014ஆம் வருடம் பிறக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அடைப்படை வசதிகள் பெருகும். ஆடம்பர அத்தியாவசிப் பொருட்கள் வாங்கலாம். ஃபிரிட்ஜ், வாஷின்மெஷின், ஏ.ஸி, டைனின் டேபிள் போன்ற ஆடம்பர அதிதியாவசியப் பொருட்கள் சேரும். சில பொருட்களை ரொக்கம் கொடுத்து வாங்கலாம். சில பொருட்களை தவணை அடிப்படையில் வாங்கலாம். வருடத் தொடக்கத்திலிருந்து ஜூன் வரை 3,12க்குடைய குரு 6ல் மறைகிறார். அதனால் கடன் வாங்கும்கட்டாயம் ஏற்படும். இப்படி தவணை அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதே கடன் தானே!
இப்படிக் கடன் வாங்காவிட்டால், வைத்தியச் செலவு மாறிமாறி வந்து கொண்டிருக்கும். சிலருக்கு விபத்தினால் கால் முறிவு, அறுவை சிகிச்சை என்று ஏற்பட்ட், முழு குணமாகாமல் அவஸ்தையாக இருக்கும். சிலர் டூவிலர் தவணைக் கடன் மூலமாக வாங்கலாம். 10ல் சனியும், ராகுவும் நிற்க குரு பார்ப்பதால், உடல் நலக் குறைவால் கிட்டதட்ட 18 மாதகாலமாக தொழில், வருமானத்தைக் கவனிக்க முடியாமல் போயிற்று. கடனை வாங்கியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வைத்தியச் செலவையும் சந்திக்க வைக்கிறது. இந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட கடன் களையெல்லாம் எப்படி அடைக்கப் போகிறோம் என்று நினைத்தாலே பெருக்கவலை வந்துவிடும். ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். யாருக்கும் மனதார எந்தக் கெடுதலும் நினைக்காத உங்கள் நல்ல மனதுக்கு எந்தக் கெடுதலும் வராது. 7ஆம் இடத்தையும் குரு பார்ப்பதோடு 10ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார்.
எனவே தொழில், வருமானம், வேலை, சம்பாத்தியம், வெளி நாட்டு யோகம் ஆகிய பலன் நடக்கும். தொழிலும் வருமானமும் ரெகுலராக இருந்தாலே மற்ற எல்லாப் பிரச்சனையும் சமாளித்துவிடலாம்.
மகர ராசிக்கு ஆங்கில வருடப்பிறப்பு 9ஆவது கன்னி லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். வருட லக்னாதிபதி புதனை வருட ராசி நாதன் குரு பார்க்கிறார். அதனாலும் உங்கள் பெருமை, திறமை, செல்வாக்கு போன்றவற்றுக்கு குறைவில்லை. மேலும் மகர ராசி நாதன் சனியை குரு பார்க்கிறார். ஆகவே தொழிலும் வாழ்க்கையும் தொய்வில்லாமல் செயல்படும். 10ல் ராகுவும் - கேதுவும் கோள் கிரகங்கள். எனவேஉங்களைப் பற்றி வேலைசெய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் தவிர்க்க முடியாத விமர்சங்களும் வீண் அபவாதங்களும் ஏழலாம். இருந்தாலும் குரு பலத்தால் அவற்றையெல்லாம் களைந்து முன்னேறலாம்.
மகர ராசிக்கு 12ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதால், வேண்டாத செலவுகள் உண்டானாலும் அதற்கு குரு பார்வை கிடைப்பதால் இப்பொழுது அவை அவசியமாகத் தோன்றாவிட்டாலும் பின்னால் ஒருசமயம் அது முக்கியமானதாகப்படும். அதை முங்கூட்டியே வருமுன் காப்போம் மாதிரி செய்து விட்டது அப்பொழுது நல்லதாகத் தெரியும். மகர ராசிக்கு 4ல் கேது நிற்பது சுகக்கேடு, தைக்கு பிரச்சனை, கல்வித்தடை போன்ற பலங்களைத் தரும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 9ல் நின்று 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் விதிவிலக்காகிறது. அதாவது எந்த ஒரு பாவத்திலும் கெடுபலனை ஏற்படுத்தும் கிரகம் இருந்தாலும் அதற்கு குரு பார்வை இருக்க வேண்டும் அல்லது அந்த ராசி நாதன், லக்ன நாதன் பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகிவிடும். அந்த அடிப்படையில் 4ஆம் இடத்துக் கேதுவால் உங்களுக்கு கெடுதல் ஏற்பட இடமில்லை.
8க்குடைய சூரியன் 12ல் மறைவதும் 6க்குடியய புதனும் 12ல் மறைவதும் விபரீத ராஜயோகம் ஆகும். எதை நல்லது என்று கருதுகிறீர்களோ அதுவே கெடுதலாக மாறும். எதைக் கெடுதல் என்று ஒதுக்குகிறீர்களோ அது நன்மைடைத் தருவதாகவும் பயன் உள்ளதாகவும் மாறிவிடும்.
குருபெயர்ச்சி 13/06/2014 ல் குருபெயர்ச்சி ஏற்படும். மகர ராசிக்கு 6ல் இருக்கும் குரு 7ஆம் இடத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதனால் குரு மிதுனத்தில் வந்தது முதல் உங்களையும் அறியாமல் கடனுக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது! கடன் வாங்கவே தயங்கும் நீங்கள் அத்தியாவசியக் கடனாக சக்திக்கும் மீறியவகையில் கடனை வாங்கித் தள்ளி விட்டீர்கள். வாங்கிய கடன், வட்டி எல்லாம் செய்ய வேண்டும். சுமையாக அழுத்த, திகைத்துப்போன உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பாரத்தை எல்லாம் இறக்கி வைத்த மாதிரி கடங்களை அடைக்கச் செய்துவிடும்.
உச்சகுரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11ஆம் இடம் லாபஸ்தானத்தையும் 3ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும் பார்க்ககூடும். எனவே, லாபம், சேமிப்பு, வெற்றி மனத்துணிவு ஆகிய பலங்களைத் தரக்கூடும். கட்னத ஓராண்டுக்கும்மேல் வருமானமே இல்லாமல் வைத்தியச் செலவு, குடும்ப செலவு, வட்டிச் செலவு எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியே காலத்தை ஓட்டியவர்களுக்கு, புதையல் எடுத்தமாதிரி குரு பகவான் எந்த ரூபத்திலோ அள்ளித்தரப்போகிறார். நீங்களும் நல்ல வாழ்வு வந்தது என்று துள்ளிக்குதிக்கப் போகிறீர்கள்.
2014 பிறக்கும்போதே குரு வக்ரமாக இருக்கிறார். மார்ச் 12வரை வக்ரகதியாக இருக்கிறார். 6ஆம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகள் எல்லாம் நீடிக்கும். ஏனென்றால், எந்த ஒரு கிரகமும் வக்ரமாக இருக்கும்போது அந்த இடத்தௌப் பலனை அதிகரிக்கும். பலமடையச் செய்யும். அஸ்தானாமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அழிக்கும். நாசம் செய்துவிடும். குரு கெட்ட இடமான 6ல் வக்ரம் என்பதால் 6ஆம் இடத்துப் பலனை ரோகம், ருணம், சத்ரு போன்ற பலன் அதிகப்படுத்துகிறார்.
ராகு - கேது பெயர்ச்சி இந்த வருடம் ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சியும் வருகிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுக்கிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சி. துலா ராசியில் உங்கள் ராசிக்கு 10ல் சனியோடு சேர்ந்திரிந்த ராகு 9ல் கன்னி ராசிக்கும் மகரத்துக்கு 4ல் மேஷத்தில் இருந்த கேது 3ஆம் இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள்.
சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சனிபெயர்ச்சி. 10ல் இருக்கும் சனி பகவான் 11ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். பொதுவாக 11ஆம் இடத்துச் சனிபகவான் உங்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான பலங்களை சனிப்பெயர்ச்சி பலனிலும் 2015ஆம் ஆண்டு பலனில் பார்க்கலாம். வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்!
உழைத்து வாழ்வின் முன்னேற துடிக்கும் லட்சிய பார்வை கொண்ட மகர ராசி அன்பர்களே !
ஆங்கிலப் புதுவருடம் 2014 12ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் 2014ஆம் வருடம் பிறக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அடைப்படை வசதிகள் பெருகும். ஆடம்பர அத்தியாவசிப் பொருட்கள் வாங்கலாம். ஃபிரிட்ஜ், வாஷின்மெஷின், ஏ.ஸி, டைனின் டேபிள் போன்ற ஆடம்பர அதிதியாவசியப் பொருட்கள் சேரும். சில பொருட்களை ரொக்கம் கொடுத்து வாங்கலாம். சில பொருட்களை தவணை அடிப்படையில் வாங்கலாம். வருடத் தொடக்கத்திலிருந்து ஜூன் வரை 3,12க்குடைய குரு 6ல் மறைகிறார். அதனால் கடன் வாங்கும்கட்டாயம் ஏற்படும். இப்படி தவணை அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதே கடன் தானே!
இப்படிக் கடன் வாங்காவிட்டால், வைத்தியச் செலவு மாறிமாறி வந்து கொண்டிருக்கும். சிலருக்கு விபத்தினால் கால் முறிவு, அறுவை சிகிச்சை என்று ஏற்பட்ட், முழு குணமாகாமல் அவஸ்தையாக இருக்கும். சிலர் டூவிலர் தவணைக் கடன் மூலமாக வாங்கலாம். 10ல் சனியும், ராகுவும் நிற்க குரு பார்ப்பதால், உடல் நலக் குறைவால் கிட்டதட்ட 18 மாதகாலமாக தொழில், வருமானத்தைக் கவனிக்க முடியாமல் போயிற்று. கடனை வாங்கியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வைத்தியச் செலவையும் சந்திக்க வைக்கிறது. இந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட கடன் களையெல்லாம் எப்படி அடைக்கப் போகிறோம் என்று நினைத்தாலே பெருக்கவலை வந்துவிடும். ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். யாருக்கும் மனதார எந்தக் கெடுதலும் நினைக்காத உங்கள் நல்ல மனதுக்கு எந்தக் கெடுதலும் வராது. 7ஆம் இடத்தையும் குரு பார்ப்பதோடு 10ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார்.
எனவே தொழில், வருமானம், வேலை, சம்பாத்தியம், வெளி நாட்டு யோகம் ஆகிய பலன் நடக்கும். தொழிலும் வருமானமும் ரெகுலராக இருந்தாலே மற்ற எல்லாப் பிரச்சனையும் சமாளித்துவிடலாம்.
மகர ராசிக்கு ஆங்கில வருடப்பிறப்பு 9ஆவது கன்னி லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். வருட லக்னாதிபதி புதனை வருட ராசி நாதன் குரு பார்க்கிறார். அதனாலும் உங்கள் பெருமை, திறமை, செல்வாக்கு போன்றவற்றுக்கு குறைவில்லை. மேலும் மகர ராசி நாதன் சனியை குரு பார்க்கிறார். ஆகவே தொழிலும் வாழ்க்கையும் தொய்வில்லாமல் செயல்படும். 10ல் ராகுவும் - கேதுவும் கோள் கிரகங்கள். எனவேஉங்களைப் பற்றி வேலைசெய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் தவிர்க்க முடியாத விமர்சங்களும் வீண் அபவாதங்களும் ஏழலாம். இருந்தாலும் குரு பலத்தால் அவற்றையெல்லாம் களைந்து முன்னேறலாம்.
மகர ராசிக்கு 12ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதால், வேண்டாத செலவுகள் உண்டானாலும் அதற்கு குரு பார்வை கிடைப்பதால் இப்பொழுது அவை அவசியமாகத் தோன்றாவிட்டாலும் பின்னால் ஒருசமயம் அது முக்கியமானதாகப்படும். அதை முங்கூட்டியே வருமுன் காப்போம் மாதிரி செய்து விட்டது அப்பொழுது நல்லதாகத் தெரியும். மகர ராசிக்கு 4ல் கேது நிற்பது சுகக்கேடு, தைக்கு பிரச்சனை, கல்வித்தடை போன்ற பலங்களைத் தரும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 9ல் நின்று 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் விதிவிலக்காகிறது. அதாவது எந்த ஒரு பாவத்திலும் கெடுபலனை ஏற்படுத்தும் கிரகம் இருந்தாலும் அதற்கு குரு பார்வை இருக்க வேண்டும் அல்லது அந்த ராசி நாதன், லக்ன நாதன் பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகிவிடும். அந்த அடிப்படையில் 4ஆம் இடத்துக் கேதுவால் உங்களுக்கு கெடுதல் ஏற்பட இடமில்லை.
8க்குடைய சூரியன் 12ல் மறைவதும் 6க்குடியய புதனும் 12ல் மறைவதும் விபரீத ராஜயோகம் ஆகும். எதை நல்லது என்று கருதுகிறீர்களோ அதுவே கெடுதலாக மாறும். எதைக் கெடுதல் என்று ஒதுக்குகிறீர்களோ அது நன்மைடைத் தருவதாகவும் பயன் உள்ளதாகவும் மாறிவிடும்.
குருபெயர்ச்சி 13/06/2014 ல் குருபெயர்ச்சி ஏற்படும். மகர ராசிக்கு 6ல் இருக்கும் குரு 7ஆம் இடத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதனால் குரு மிதுனத்தில் வந்தது முதல் உங்களையும் அறியாமல் கடனுக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது! கடன் வாங்கவே தயங்கும் நீங்கள் அத்தியாவசியக் கடனாக சக்திக்கும் மீறியவகையில் கடனை வாங்கித் தள்ளி விட்டீர்கள். வாங்கிய கடன், வட்டி எல்லாம் செய்ய வேண்டும். சுமையாக அழுத்த, திகைத்துப்போன உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பாரத்தை எல்லாம் இறக்கி வைத்த மாதிரி கடங்களை அடைக்கச் செய்துவிடும்.
உச்சகுரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11ஆம் இடம் லாபஸ்தானத்தையும் 3ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும் பார்க்ககூடும். எனவே, லாபம், சேமிப்பு, வெற்றி மனத்துணிவு ஆகிய பலங்களைத் தரக்கூடும். கட்னத ஓராண்டுக்கும்மேல் வருமானமே இல்லாமல் வைத்தியச் செலவு, குடும்ப செலவு, வட்டிச் செலவு எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியே காலத்தை ஓட்டியவர்களுக்கு, புதையல் எடுத்தமாதிரி குரு பகவான் எந்த ரூபத்திலோ அள்ளித்தரப்போகிறார். நீங்களும் நல்ல வாழ்வு வந்தது என்று துள்ளிக்குதிக்கப் போகிறீர்கள்.
2014 பிறக்கும்போதே குரு வக்ரமாக இருக்கிறார். மார்ச் 12வரை வக்ரகதியாக இருக்கிறார். 6ஆம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகள் எல்லாம் நீடிக்கும். ஏனென்றால், எந்த ஒரு கிரகமும் வக்ரமாக இருக்கும்போது அந்த இடத்தௌப் பலனை அதிகரிக்கும். பலமடையச் செய்யும். அஸ்தானாமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அழிக்கும். நாசம் செய்துவிடும். குரு கெட்ட இடமான 6ல் வக்ரம் என்பதால் 6ஆம் இடத்துப் பலனை ரோகம், ருணம், சத்ரு போன்ற பலன் அதிகப்படுத்துகிறார்.
ராகு - கேது பெயர்ச்சி இந்த வருடம் ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சியும் வருகிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுக்கிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சி. துலா ராசியில் உங்கள் ராசிக்கு 10ல் சனியோடு சேர்ந்திரிந்த ராகு 9ல் கன்னி ராசிக்கும் மகரத்துக்கு 4ல் மேஷத்தில் இருந்த கேது 3ஆம் இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள்.
சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சனிபெயர்ச்சி. 10ல் இருக்கும் சனி பகவான் 11ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். பொதுவாக 11ஆம் இடத்துச் சனிபகவான் உங்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான பலங்களை சனிப்பெயர்ச்சி பலனிலும் 2015ஆம் ஆண்டு பலனில் பார்க்கலாம். வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம் ராசி 75%
ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னிலக்னத்திலும் பிறக்கிறது. கும்பராசிக்கு 11ஆவது லாப ராசியாகும். 8ஆம் இடமான கன்னி அட்டம லக்னமாகும். 8ஆவது லக்னத்தில் வருஅம் பிறப்பது சொதனையும் வேதனையும் தந்தாலும், ஜெயஸ்தானமாகிய தனுசு ராசியில் பிறப்பதால் சோதனைகளையும், வேதனைகளையும் மாறுமளவு, சாதனை படைத்திடலாம். ஆறுதலைப் பெற்றிடலாம். உதாரணமாகச் சொல்லப் போனால் நீண்டகாலமாக பத்துப்பன்னிரண்டு வருடமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு, ஆபரேஷன் செய்து ஆண் குழந்தை பிறப்பது மாதிரி! ஒரு பக்கம் அறுவை சிகிச்சை வேதனை இன்னொரு பக்கம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சாதனை! ஆனந்தம்!.
தனுசு ராசி நாதன் வருட ராசி நாதன் குரு வருடத்தொடக்கத்தில் கும்ப ராசிக்கு 5ல் வக்ரமாக நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் கும்பத்துக்கு 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் துலா ராசியை 5ஆம் பார்வையாகவும் 11ஆம் இடம் தன் ராசியை 7ஆம் பார்வையாகவும், பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற அவரையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதனால் செல்வாகு, புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து, செயல்பாடு எல்லாம் மேன்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
இதுவரை குடத்துக்குள் வெளிச்சமாக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கப் போகிறீர்கள். உங்களுடைய திறமையும் ஆற்றலும் பொருமையைத் தேடித்தரும். வி.ஐ.பிக்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலமாக உங்கள் தொழில் வளத்தை நிலையானதாக்கிக் கொள்ளலாம். வசதி வாய்ப்புகளப் பெருக்கிக் கொள்ளலாம். 5ஆம் இடத்து குரு ஜூன் மாதம் 6ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறும்போது சில தடைகளும் எதிர்ப்பு இடையூறுகளும் ஏற்பட்டாலும் அப்போழுதும் சனி 9ல் உச்சம் பெற்று கடக குருவை 10ஆம் பார்வை பார்க்கக்கூடும். 2, 11க்குடைய குருவை ராசி நாதன் சனி பார்ப்பதால் தொடர்ந்து செல்வாக்கும் யோகமும் கிடி கொண்டிருக்கும்.
வருட லக்னம் 8ஆம் இடம் என்பது 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு 12ஆம் இடம் விரஸ்தானம் என்பதால், சிலர் பிதுரார்ஜித சொத்துகளை முன்னோர் சொத்துகளை நல்ல விலக்கு லாபத்துக்கு விற்கும் பாக்கியம் உண்டாகும். கும்ப ராசி நாதன் சனி 12க்கும் உடையவர் 11ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாப விரயம் ஆகும். அதேபோல நீண்டகாலமாக நடந்துவரும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு உண்டாகும். காணாமல்போன பொருட்களும் வரவேண்டிய பணமும் இக்காலத்தில் வந்துசேரும். கும்பகோணம் குடவாசல் அரிகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார் ஜூனரையும் அபிஷேக பூஜை செய்து வழிப்பட்டால், வரவேண்டிய தொகையும் இழந்த பொருள்களும் மீண்டும் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு 5ல் மிதுனத்தில் உள்ள குரு 6ஆம் இடத்துக்கு கடகத்து மாறுவார். 2,11க்குடைய குரு 6ல் மறைவது, ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவர் உச்சம்பெற்று 2ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே தொழில் யோகம் தொடர்ந்து வேலை செய்யும். தன சம்பாத்தியம் நிலையாக நீடிக்கும். 6ஆம் இடத்து குரு 12ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருக்கு இடப்பெயர்ச்சியும் குடுயுருப்பு மாற்றாமும் வெளி நாட்டு வேலைவாய்ப்பும் ஏற்படலாம். தவிர உச்சம் பெற்ற குருவை 9ல் துலாத்தில் உச்சம்பெற்ற சனி பார்க்கிறார். உச்சனை உச்ச்ன் பார்ப்பது குற்றம் என்றாலும், கும்ப ராசி நாதன் சனி வருட ராசி நாதன் குரு என்பதால் விதி விலக்கு உண்டு. இதை கௌரப் பிச்சை என்று எடுத்துக் கொள்ளலாம். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குவதும், ஒரு காரியத்தை முடிக்க பேரம் பேசுவதும், கட்சிக்கு தேர்தல் நிதி வசூலிப்பதும் கௌரவப் பிச்சைத்தான். ஆகவே குரு மிதுனத்தில் இருந்தாலும் கடகத்தில் இருந்தாலும், பொருளாதாரத்திலும் உங்கள் திட்டங்களிலும் வெற்றியாகவும் லாபமாகவும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
குருவக்ரம் 12/03/2014 வரை மிதுன குரு வக்ரமாக இருப்பார். இக்காலம் உங்கள் கனவுகளும் திட்டங்களும் அற்புதமாக நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்லகாரியம் நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்ற திருப்தியான பலங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும். அடுத்து 17/11/2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். அப்பொழுது கடகத்தில் கும்பத்துக்கு 6ல் இருப்பார். 6ஆம் இடம் ரோகம், ருணம், சத்துரு ஸ்தானம் என்பதால், இக்காலம் அவையெல்லாம் அதிகமாகவே காணப்படும். அவசியத்தை முன்னிட்டு அதிகமாகக் கடன் வாங்கலாம். போட்டி, பொறாமைகள் உருவாகலாம். என்றாலும் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற்று குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் எளிதாகச் சமாளித்து விடலாம்.
குரு அஸ்தமனம் 6/07/2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருக்கிறார். இக்காலம் குரு கடகத்தில் 6ல் மறைகிறார். அதனால் 6ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்து விடும். ராகு கேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி கும்ப ராசிக்கு இதுவரை 9ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 8ஆம் இடம் கன்னிக்கும், 3ல் மேஷத்தில் இருந்த கேது இப்போழுது 2ம் இடம் மீனத்துக்கும் மாறுவார். ராகு 8ல் இருப்பது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற அடிப்படையில் நல்லது. குரு பார்க்க கோடி குற்றம் விலகுமல்லவா! சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சனிபெயர்ச்சி 9ல் உள்ள சனி 10ஆம் இடத்துக்கு மாறுவார். தொழில், வாழ்க்கையில் புதுப்பிரச்சனைகளை உருவாக்கும் என்றாலும், கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் தீமை குறையும். வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் !
ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னிலக்னத்திலும் பிறக்கிறது. கும்பராசிக்கு 11ஆவது லாப ராசியாகும். 8ஆம் இடமான கன்னி அட்டம லக்னமாகும். 8ஆவது லக்னத்தில் வருஅம் பிறப்பது சொதனையும் வேதனையும் தந்தாலும், ஜெயஸ்தானமாகிய தனுசு ராசியில் பிறப்பதால் சோதனைகளையும், வேதனைகளையும் மாறுமளவு, சாதனை படைத்திடலாம். ஆறுதலைப் பெற்றிடலாம். உதாரணமாகச் சொல்லப் போனால் நீண்டகாலமாக பத்துப்பன்னிரண்டு வருடமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு, ஆபரேஷன் செய்து ஆண் குழந்தை பிறப்பது மாதிரி! ஒரு பக்கம் அறுவை சிகிச்சை வேதனை இன்னொரு பக்கம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சாதனை! ஆனந்தம்!.
தனுசு ராசி நாதன் வருட ராசி நாதன் குரு வருடத்தொடக்கத்தில் கும்ப ராசிக்கு 5ல் வக்ரமாக நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் கும்பத்துக்கு 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் துலா ராசியை 5ஆம் பார்வையாகவும் 11ஆம் இடம் தன் ராசியை 7ஆம் பார்வையாகவும், பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற அவரையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதனால் செல்வாகு, புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து, செயல்பாடு எல்லாம் மேன்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
இதுவரை குடத்துக்குள் வெளிச்சமாக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கப் போகிறீர்கள். உங்களுடைய திறமையும் ஆற்றலும் பொருமையைத் தேடித்தரும். வி.ஐ.பிக்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலமாக உங்கள் தொழில் வளத்தை நிலையானதாக்கிக் கொள்ளலாம். வசதி வாய்ப்புகளப் பெருக்கிக் கொள்ளலாம். 5ஆம் இடத்து குரு ஜூன் மாதம் 6ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறும்போது சில தடைகளும் எதிர்ப்பு இடையூறுகளும் ஏற்பட்டாலும் அப்போழுதும் சனி 9ல் உச்சம் பெற்று கடக குருவை 10ஆம் பார்வை பார்க்கக்கூடும். 2, 11க்குடைய குருவை ராசி நாதன் சனி பார்ப்பதால் தொடர்ந்து செல்வாக்கும் யோகமும் கிடி கொண்டிருக்கும்.
வருட லக்னம் 8ஆம் இடம் என்பது 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு 12ஆம் இடம் விரஸ்தானம் என்பதால், சிலர் பிதுரார்ஜித சொத்துகளை முன்னோர் சொத்துகளை நல்ல விலக்கு லாபத்துக்கு விற்கும் பாக்கியம் உண்டாகும். கும்ப ராசி நாதன் சனி 12க்கும் உடையவர் 11ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாப விரயம் ஆகும். அதேபோல நீண்டகாலமாக நடந்துவரும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு உண்டாகும். காணாமல்போன பொருட்களும் வரவேண்டிய பணமும் இக்காலத்தில் வந்துசேரும். கும்பகோணம் குடவாசல் அரிகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார் ஜூனரையும் அபிஷேக பூஜை செய்து வழிப்பட்டால், வரவேண்டிய தொகையும் இழந்த பொருள்களும் மீண்டும் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு 5ல் மிதுனத்தில் உள்ள குரு 6ஆம் இடத்துக்கு கடகத்து மாறுவார். 2,11க்குடைய குரு 6ல் மறைவது, ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவர் உச்சம்பெற்று 2ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே தொழில் யோகம் தொடர்ந்து வேலை செய்யும். தன சம்பாத்தியம் நிலையாக நீடிக்கும். 6ஆம் இடத்து குரு 12ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருக்கு இடப்பெயர்ச்சியும் குடுயுருப்பு மாற்றாமும் வெளி நாட்டு வேலைவாய்ப்பும் ஏற்படலாம். தவிர உச்சம் பெற்ற குருவை 9ல் துலாத்தில் உச்சம்பெற்ற சனி பார்க்கிறார். உச்சனை உச்ச்ன் பார்ப்பது குற்றம் என்றாலும், கும்ப ராசி நாதன் சனி வருட ராசி நாதன் குரு என்பதால் விதி விலக்கு உண்டு. இதை கௌரப் பிச்சை என்று எடுத்துக் கொள்ளலாம். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குவதும், ஒரு காரியத்தை முடிக்க பேரம் பேசுவதும், கட்சிக்கு தேர்தல் நிதி வசூலிப்பதும் கௌரவப் பிச்சைத்தான். ஆகவே குரு மிதுனத்தில் இருந்தாலும் கடகத்தில் இருந்தாலும், பொருளாதாரத்திலும் உங்கள் திட்டங்களிலும் வெற்றியாகவும் லாபமாகவும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
குருவக்ரம் 12/03/2014 வரை மிதுன குரு வக்ரமாக இருப்பார். இக்காலம் உங்கள் கனவுகளும் திட்டங்களும் அற்புதமாக நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்லகாரியம் நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்ற திருப்தியான பலங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும். அடுத்து 17/11/2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். அப்பொழுது கடகத்தில் கும்பத்துக்கு 6ல் இருப்பார். 6ஆம் இடம் ரோகம், ருணம், சத்துரு ஸ்தானம் என்பதால், இக்காலம் அவையெல்லாம் அதிகமாகவே காணப்படும். அவசியத்தை முன்னிட்டு அதிகமாகக் கடன் வாங்கலாம். போட்டி, பொறாமைகள் உருவாகலாம். என்றாலும் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற்று குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் எளிதாகச் சமாளித்து விடலாம்.
குரு அஸ்தமனம் 6/07/2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருக்கிறார். இக்காலம் குரு கடகத்தில் 6ல் மறைகிறார். அதனால் 6ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்து விடும். ராகு கேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி கும்ப ராசிக்கு இதுவரை 9ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 8ஆம் இடம் கன்னிக்கும், 3ல் மேஷத்தில் இருந்த கேது இப்போழுது 2ம் இடம் மீனத்துக்கும் மாறுவார். ராகு 8ல் இருப்பது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற அடிப்படையில் நல்லது. குரு பார்க்க கோடி குற்றம் விலகுமல்லவா! சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சனிபெயர்ச்சி 9ல் உள்ள சனி 10ஆம் இடத்துக்கு மாறுவார். தொழில், வாழ்க்கையில் புதுப்பிரச்சனைகளை உருவாக்கும் என்றாலும், கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் தீமை குறையும். வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீன ராசி
நற்குணங்கள் மிகுதியும் அவசப்படாமல் எதிலும் நிதானம் காட்டக்கூடிய பக்குவம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
2 ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் கன்னி லக்னத்தில் உதயமாகிறது. உங்களின் மீன ராசிக்கு 10ஆவது ராசியிலும், 7ஆவது லக்னத்திலும் வருடம் பிறப்பது மிக மிக யோகமான அனுகூலமான அமைப்புத்தான். மேலும் ஆங்கிலப்புது வருடம் தனுசு ராசியில் பிறப்பதால் தனுசு ராசி நாதன் குருவே உங்களின் ராசி நாதன் ஆவார். அவர் மீன ராசிக்கு 4ல் நின்று 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். வருட ராசியையும் பார்க்கிறார். அத்துடன் கன்னி லக்னத்துக்கு 10ல் நிற்கிறார். ஆகவே மீனராசிக்கு 10ஆம் இடம், வருட லக்னத்துக்கு 10ஆம் இடம் என்று 10க்கு குரு தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் மேன்மையும் முன்னேற்றமும் யோகமும் உண்டாகும் என்பது உண்மை.
2013நவம்பரிலிருந்தே குரு வக்ரமாக இருக்கிறார். 12/03/2014 வரை குரு வக்ரம்! வக்ரத்தில் உக்ர பலம் என்பது அடிக்கடி எழுதிவரிகிறேன். நல்ல இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்களே பலமாக நடக்கும். அதாவது மீன ராசிக்கு 4ஆம் இடம், 10ஆம் இடம்,12ஆம் இடம் ஆகியவற்றுக்கு குரு தொடர்பி. தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், தொழில் யோகம், வெளி நாட்டுப் பயணம், குடும்பத்தில் சுபமங்கள விரயம் ஆகிய பலன்கள் நடக்கும். 8ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். அதனால் உங்களைப் பற்றி வெளிவுலத்தில் தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது உங்கள் காதில் விழும்போது கவைப்படுவீர்கள். அதாவது நீங்கள் யாரையும் பகையாகவும் விரோதியாகவும் கருதவில்லையென்றாலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை எதிரியாகக் கரிதி இடைஞ்சல் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் நிலைக்காது.
2014 ஜனவரி முதல் குருபார்வையில் சிறப்பாக அட்டமச் சனியின் கெட்டபலன் எல்லாம் விட்டு விலகப்போகும். 2014 மார்ச் முதல் ஜீன் வரை சனியும் வக்ரம் அடைவார். சனியின் வக்ரம் அட்டமஸ்தான பலனி அதிகப்படுத்தலாம். அதாவது சந்தேகம், சலிப்பு எந்தப் பிரச்சனையிலும் பயம், பீதி, கவலை தோன்றலாம். ஜூன் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. குரு கடகத்தில் உச்சம் பெறும் காலம். உச்சசனி உச்ச குருவைப் பார்ப்பதால், உச்சனை உச்சன் பார்க்கும் காலம் மேற்கண்ட கெடுபலன் நீங்கிவிடுகிறது.
கன்னி லக்னத்துக்கு 4, 7க்குடைய குரு 10ல் மிதுனத்தில் நின்று 2ஆம் இடம் துலாம், 4ஆம் இடம் தனுசு, 6ஆம் இடம் கும்பம் ஆகியவற்றைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடோ நெருக்கடியோ இருக்காது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலையுண்டாகும். முன்சொன்னமதிரி பூமி, வீடு, வாகனம், தாயன்பு, கல்வி மேன்மை ஆகிய 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் பற்றாக்குறை பட்ஜெட்டை சரிக்கட்ட அல்லது அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்க நேரும். ஒரு சிலர் வீடுகட்ட அல்லது கார் வாங்க அல்லது கல்யாணம் காட்சி நடத்த கடன் வாங்கலாம். அது சுபச் கடந்தான்.
கடந்த 2013 5ஆம் இடம் புத்திரஸ்தானத்தை சனி பார்ப்பதால், பிள்ளைகளின் வைத்தியச் செலவு அல்லது பிரசவ செலவுக்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிருக்கலாம். 2014 ஜூன் மாதம் 5ல் குரு உச்சம்பெறும் போது அந்தக் கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். அடகு நகைகளயும் மீட்டு விடலாம். மொத்தத்தில் 2014 வாழ்க்கை முன்னேற்றம், தொழில் உயர்வு, வியாபார விருத்தி, மன நிறைவு, புது வாழ்வு, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, பெருமை ஆகிய பலனையெல்லாம் சந்திக்கலாம். படித்து முடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வருமானம் கூடும். வருடத் தொடக்கம் முதல் ஆறு மாத காலம் மனைவி வைகையில் யோகம் பாக்கியம் உண்டாகும்.
குருபெயர்ச்சி 13/06/2014ல் குருபெயர்ச்சி மீன ராசிக்கு 4ல் இருக்கும் குரு 5 ஆம் இடம் புத்திர ஸ்தானத்துக்கு மாறுவார். அக்காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், திருமணம், பட்டப்படிப்பு, வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகம், வீடு, மனை வாகன யோகம் போன்ற நன்மைகள் உண்டாகும். வருட ராசி தனுசுக்கு 8ஆம் இடத்தில் குரு மறைவானாலும் வருட லக்னம் கன்னிக்கு 11 லாபஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி, ஊர்மாற்றம் ஏற்படலாம்.
குருவக்ரம் 2014 மார்ச் ஜூலை 6முதல் ஒரு மாதம் ஆகஸ்டுவரை குரு அஸ்தானம். 5ல் கடகத்தில் உச்சகதியில் குரு அஸ்தனம் அடைவதால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும், தடை, தாமதம் கணக்கம் ஏற்படலாம். சிலசமயம் ஒரு செலவுக்கு இரு செலவு ஆகலாம். வீண் விரயம்! சில சமயம் வைத்தியச் செலவு! சில சமயம் தாயார் வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் செலவு.
ராகுகேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்கு 8ல் இருந்து அட்டமச் சனியோடு சேர்ந்து உங்களை வாடவைத்த வதங்கவைத்த ராகு ராசிக்கு 7ஆம் இடத்துக்கு கன்னிக்கு மாறுகிறார். குடும்பஸ்தனத்தில் நின்று குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்து வந்த கேது ஜென்ம ராசிக்கு மீனத்துக்கு மாறுகிறார். திருமணத் தடையும் தோஷமும் விலகும். சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சன்பெயர்ச்சி, ராசிக்கு 8ல் இருந்து உங்களை தலையில் கொட்டிக் கொண்டயிருந்த சனி 8ஆம் இடத்தை விட்டு விலகி 9ஆம் இடம் மாறுகிறார். இதுவே உங்களுக்கு 100க்கு 100 ஆறுதல் பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம் எனவே இனிமேல் தொட்டது துலங்கும். விட்டது கிடைகும். இழந்தது மீண்டும் வரும். வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் !
நற்குணங்கள் மிகுதியும் அவசப்படாமல் எதிலும் நிதானம் காட்டக்கூடிய பக்குவம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
2 ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் கன்னி லக்னத்தில் உதயமாகிறது. உங்களின் மீன ராசிக்கு 10ஆவது ராசியிலும், 7ஆவது லக்னத்திலும் வருடம் பிறப்பது மிக மிக யோகமான அனுகூலமான அமைப்புத்தான். மேலும் ஆங்கிலப்புது வருடம் தனுசு ராசியில் பிறப்பதால் தனுசு ராசி நாதன் குருவே உங்களின் ராசி நாதன் ஆவார். அவர் மீன ராசிக்கு 4ல் நின்று 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். வருட ராசியையும் பார்க்கிறார். அத்துடன் கன்னி லக்னத்துக்கு 10ல் நிற்கிறார். ஆகவே மீனராசிக்கு 10ஆம் இடம், வருட லக்னத்துக்கு 10ஆம் இடம் என்று 10க்கு குரு தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் மேன்மையும் முன்னேற்றமும் யோகமும் உண்டாகும் என்பது உண்மை.
2013நவம்பரிலிருந்தே குரு வக்ரமாக இருக்கிறார். 12/03/2014 வரை குரு வக்ரம்! வக்ரத்தில் உக்ர பலம் என்பது அடிக்கடி எழுதிவரிகிறேன். நல்ல இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்களே பலமாக நடக்கும். அதாவது மீன ராசிக்கு 4ஆம் இடம், 10ஆம் இடம்,12ஆம் இடம் ஆகியவற்றுக்கு குரு தொடர்பி. தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், தொழில் யோகம், வெளி நாட்டுப் பயணம், குடும்பத்தில் சுபமங்கள விரயம் ஆகிய பலன்கள் நடக்கும். 8ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். அதனால் உங்களைப் பற்றி வெளிவுலத்தில் தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது உங்கள் காதில் விழும்போது கவைப்படுவீர்கள். அதாவது நீங்கள் யாரையும் பகையாகவும் விரோதியாகவும் கருதவில்லையென்றாலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை எதிரியாகக் கரிதி இடைஞ்சல் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் நிலைக்காது.
2014 ஜனவரி முதல் குருபார்வையில் சிறப்பாக அட்டமச் சனியின் கெட்டபலன் எல்லாம் விட்டு விலகப்போகும். 2014 மார்ச் முதல் ஜீன் வரை சனியும் வக்ரம் அடைவார். சனியின் வக்ரம் அட்டமஸ்தான பலனி அதிகப்படுத்தலாம். அதாவது சந்தேகம், சலிப்பு எந்தப் பிரச்சனையிலும் பயம், பீதி, கவலை தோன்றலாம். ஜூன் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. குரு கடகத்தில் உச்சம் பெறும் காலம். உச்சசனி உச்ச குருவைப் பார்ப்பதால், உச்சனை உச்சன் பார்க்கும் காலம் மேற்கண்ட கெடுபலன் நீங்கிவிடுகிறது.
கன்னி லக்னத்துக்கு 4, 7க்குடைய குரு 10ல் மிதுனத்தில் நின்று 2ஆம் இடம் துலாம், 4ஆம் இடம் தனுசு, 6ஆம் இடம் கும்பம் ஆகியவற்றைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடோ நெருக்கடியோ இருக்காது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலையுண்டாகும். முன்சொன்னமதிரி பூமி, வீடு, வாகனம், தாயன்பு, கல்வி மேன்மை ஆகிய 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் பற்றாக்குறை பட்ஜெட்டை சரிக்கட்ட அல்லது அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்க நேரும். ஒரு சிலர் வீடுகட்ட அல்லது கார் வாங்க அல்லது கல்யாணம் காட்சி நடத்த கடன் வாங்கலாம். அது சுபச் கடந்தான்.
கடந்த 2013 5ஆம் இடம் புத்திரஸ்தானத்தை சனி பார்ப்பதால், பிள்ளைகளின் வைத்தியச் செலவு அல்லது பிரசவ செலவுக்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிருக்கலாம். 2014 ஜூன் மாதம் 5ல் குரு உச்சம்பெறும் போது அந்தக் கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். அடகு நகைகளயும் மீட்டு விடலாம். மொத்தத்தில் 2014 வாழ்க்கை முன்னேற்றம், தொழில் உயர்வு, வியாபார விருத்தி, மன நிறைவு, புது வாழ்வு, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, பெருமை ஆகிய பலனையெல்லாம் சந்திக்கலாம். படித்து முடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வருமானம் கூடும். வருடத் தொடக்கம் முதல் ஆறு மாத காலம் மனைவி வைகையில் யோகம் பாக்கியம் உண்டாகும்.
குருபெயர்ச்சி 13/06/2014ல் குருபெயர்ச்சி மீன ராசிக்கு 4ல் இருக்கும் குரு 5 ஆம் இடம் புத்திர ஸ்தானத்துக்கு மாறுவார். அக்காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், திருமணம், பட்டப்படிப்பு, வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகம், வீடு, மனை வாகன யோகம் போன்ற நன்மைகள் உண்டாகும். வருட ராசி தனுசுக்கு 8ஆம் இடத்தில் குரு மறைவானாலும் வருட லக்னம் கன்னிக்கு 11 லாபஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி, ஊர்மாற்றம் ஏற்படலாம்.
குருவக்ரம் 2014 மார்ச் ஜூலை 6முதல் ஒரு மாதம் ஆகஸ்டுவரை குரு அஸ்தானம். 5ல் கடகத்தில் உச்சகதியில் குரு அஸ்தனம் அடைவதால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும், தடை, தாமதம் கணக்கம் ஏற்படலாம். சிலசமயம் ஒரு செலவுக்கு இரு செலவு ஆகலாம். வீண் விரயம்! சில சமயம் வைத்தியச் செலவு! சில சமயம் தாயார் வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் செலவு.
ராகுகேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்கு 8ல் இருந்து அட்டமச் சனியோடு சேர்ந்து உங்களை வாடவைத்த வதங்கவைத்த ராகு ராசிக்கு 7ஆம் இடத்துக்கு கன்னிக்கு மாறுகிறார். குடும்பஸ்தனத்தில் நின்று குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்து வந்த கேது ஜென்ம ராசிக்கு மீனத்துக்கு மாறுகிறார். திருமணத் தடையும் தோஷமும் விலகும். சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சன்பெயர்ச்சி, ராசிக்கு 8ல் இருந்து உங்களை தலையில் கொட்டிக் கொண்டயிருந்த சனி 8ஆம் இடத்தை விட்டு விலகி 9ஆம் இடம் மாறுகிறார். இதுவே உங்களுக்கு 100க்கு 100 ஆறுதல் பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம் எனவே இனிமேல் தொட்டது துலங்கும். விட்டது கிடைகும். இழந்தது மீண்டும் வரும். வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் !
பகிர்வுக்கு நன்றி ..... (வி.பொ .பா)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038160சிவா wrote:கடந்த வருடம் 7 1/2 சனிச் காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சில பேருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம்.
கார்த்திகாவுக்கு சிசேரியன்!
ஒ.................அவங்க என்ன நக்ஷத்திரம் ?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க அக்காவ ஒரு சின்ன காயம் கூட படாம நாங்க பாத்துக்கிட்டோம், ஆனா, நீங்க சீசரின் வரைக்கும் கொண்டாந்து விட்டிட்டீங்க.இதுக்கு ஒங்க பொண்ணும்தான் காரணம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|