புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
48 Posts - 43%
heezulia
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
414 Posts - 49%
heezulia
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_m10தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 11, 2013 10:32 pm

தமிழ்ச் சமுதாயம் உயர, ஆக்கவேலை முறைகள்! - டாக்டர் மு.வ எழுதிய 'தம்பிக்கு' கடிதங்கள் புத்தகத்தில் இருந்து

தமிழரிலே தனித்தனியே இவர் இவர் இப்படி உயர்ந்தார் என்று சொல்வது பழமை. தமிழர் கூடிக் கூடி இன்னது செய்து உயர்ந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும். சேர்ந்து செயல் செய்து உயரும் வல்லமை தழிழருக்கு உண்டு என்பதை இனி உலகுக்கு உணர்த்த வேண்டும். தனியாட்களின் உயர்வு இனத்துக்கு என்ன நன்மை செய்யும்? தமிழ்ச் சமுதாயம் உயர வேண்டாமா? தனி ஒருவன் அதோ ஒரு தொழிற்சாலையைத் திறமையாக நடத்துகிறான் என்று சொல்லும் நிலை போதாது. தமிழர் பலர் கூடி நடத்தும் தொழிற்சாலை அதோ, திறமையாக நடத்தப்படுகிறது என்ற புகழ்நிலை வரவேண்டும் ; வளர வேண்டும். அன்றுதான் தமிழர் சமுதாயமாக உயர வழி பிறக்கும். இன்றுள்ள தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தோப்பாகக் கூடி உயர்வதைக் காண்கிறோமா? இல்லையே. இது பெருங்குறை. ஒற்றுமை இல்லாமையே இதற்குக் காரணம் என்று உணர்கிறாயா? தமிழர் நான்குபேர் சேர்ந்து ஒருமனமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது என்ற பழிச்சொல் உன் செவிக்கு எட்டியிருக்குமே? பிரிக்கும் ஆற்றல் உண்டு, பிணைக்கும் ஆற்றல் இல்லை என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? இனி, ஆக்கவேலை முறைகள் என எனக்குத் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

1. தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால்தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு. ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும். குறைகள் பல இருக்கலாம். குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்கவேண்டும் என்று உணர்ந்திடு.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது. உன்னால் ஆனவரையில் செய். கடிதம், மணியார்டர், விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு (bill)முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக. ( மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.) இவற்றைத் தமிழில் எழுதினால், தபால்காரர், வியாபாரிகள், வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும். இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும். நீ யாருடனும் தமிழிலே பேசு. (உலகத்தார் ந்ல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்) தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு. திருமணம், வழிபாடு முதலியவற்ரைத் தமிழில் நடத்து.

(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 10:50 pm

தமிழ் வாழ வேண்டும், அதற்கு தமிழ் பேசும் உள்ளங்கள், தமிழில் பேசினால் கௌரவ குறைச்சல் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 12, 2013 9:29 pm

2. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற செம்மொழியைப் போற்று.

3. நான்குபேர் சேர்ந்தால், அவர்களிடையே பண்பாலும் செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு. வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டியதில்லை என்று விட்டுவிடு. வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.

4. வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல், தமிழ் நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித் தாள்களை விலக்கு. நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே. உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள். நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக் கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறிது கூடுதலாக இருந்தாலும், வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு. அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவற நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்குக் கொடுத்துவிடு. கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.
(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 26, 2013 8:22 pm

5. உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே, வெறுக்காதே. அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமல் நம் தாயினிடம் அன்பு செலுத்தமுடியும். அத்தகைய அன்புதான் நிலையானது; நீடிப்பது. மற்றவர்களின் அமைப்புக்களையும் நிலையங்களையும் விலக்குதல் என்றால், அவர்களை வெறுப்பதும் பழிப்பதும் பகைப்பதும் வேண்டாம். ஏன் என்றால், வெறுத்தல் பழித்தல் பகைத்தல் இவைகள், உடையவனைக் கெடுக்கும் பண்புகள்;

இவை சேர்ந்தாரைக்கொல்லி' என்று திருவள்ளுவரால் கூறப்படுவது போன்றவை. இன்று அயலாரிடம் செலுத்தும் வெறுப்பும் பழியும் பகையும் அவர்கள் வாளா இருந்தால், நாளை திரும்பிவந்து நம்மவரிடையே செலுத்தத் தூண்டும். இறுதியில் நம்மவரையே வெறுக்கவும் பழிக்கவும் பகைக்கவும் முனைவோம். ஆகவே தற்காப்புப் பண்புகளாகிய அன்பு பற்று கடமையுணர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வோம்; தன்னழிவுத் தன்மைகளாகிய வெறுத்தல் பழித்தல் பகைத்தல் ஆகியவற்றை விட்டொழிப்போம்.

6. தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல்செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவை போற்று.

கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நன்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களைவிட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.
(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக