புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் துளிகள்


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat Dec 07, 2013 4:02 pm

தகவல் துளிகள்
1. உலகமெங்கும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி "கொசு ஒழிப்பு தினம்' ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்றுதான் மலேரியா நோய் பரவுவதற்கு கொசுக்கள்தான் காரணம் என்ற உண்மையை சர். ரெனால்ட்ராஸ் என்பவர் கண்டறிந்தார்.

2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!

3. "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியார் பாடல் ஒரு போட்டிக்காக பாரதியாரால் எழுதப்பட்டதாம்.

4. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வரும் குதிகால் வலி மற்றும் முதுகு வலி முதுமையால் வருவதைக் காட்டிலும் மிக உயர்ந்த குதிகால் உடைய செருப்புகளை அணிவதாலேயே வருகிறது.

5. பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தூக்கமின்மையே!

6. நாயுருவிச் செடியின் வேர்களை பிரஷ்போல் பயன்படுத்திப் பல் துலக்கினால் பல்லின் மஞ்சள் நிறம் மறையும்.

7. தொலைபேசியைக் கண்டறிந்த கிரஹாம்பெல்லின் மனைவி மேபெல் காது கேளாதவர் ஆவார். இவர் தந்தை ஹப்பர்ட் என்பவரே பெல்லின் ஆராய்ச்சிக்குப் பணம் கொடுத்து உதவியவர் ஆவார்.

8. நாம் மிகவும் விரும்பும் இனிப்பு சுவையும், புளிப்பு சுவையுமே பெரும்பாலான வயிற்றுக்கோளாறுகளுக்குக் காரணமாகும்.

9. திருக்குறளில் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள அதிகாரம் "குறிப்பறிதல்' ஆகும்.
siruvarmani



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 07, 2013 5:48 pm

தகவலுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 6:52 pm

நல்ல பகிர்வு புன்னகை தகவல் துளிகள் 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 09, 2013 10:57 am

tnkesaven wrote:
2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!



பூண்டு?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 11:18 am

பார்த்திபன் wrote:
tnkesaven wrote:2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!

பூண்டு?
மேற்கோள் செய்த பதிவு: 1036945அதானே ...அப்புறம் ஆயிரக்கணக்கான வேர்கள் , கிழங்குகள் சித்த மருத்துவத்த்தில் இருக்கின்றனவே ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக