புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியவாதி! - ஹைபுன்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 10:27 am

பெண்ணியத்தால் பல மகிழ்ச்சிகளை சந்தோஷங்களை இன்பங்களை இழந்ததுதான் நிறைய… எதிர் வீட்டுப்பெண் கணவனுக்குக் கால் பிடித்துவிடுகிறாள்… குளித்தால் அழுக்குத் தேய்த்து மகிழ்கிறாள்… கணவன் விழித்திருக்கும் வரையில் விழித்திருந்து கணவனுக்குத் தேவையானதை செய்து அவருடனேயே உறங்கி சீக்கிரம் எழுகிறாள் சந்தோஷமாக… வீட்டில் அனைத்தையும் செய்கிறாள்… எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமுமாக புன் முறுவலுடனேயே காணப்படுகிறாள்… அவ்வவப்போது சிரிப்புச் சப்தம் கேட்கவே அவளைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு!... நானோ, நானே தான் சமைக்கனுமா? நீ சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடனுமா? தூங்கினாதான் தூங்கனுமா? என்று கேள்விக் கேட்டு வாழ்வின் இன்பங்களை சந்தோஷங்களை மகிழ்ச்சிகளை இழந்துதான் வருகிறேன்… ஏனென்றால் நான் பெண்ணியவாதி!

மகிழ்ச்சி சந்தோஷம் இன்பம்
எல்லாம் தொலைந்து போனது
பெண்ணிய முகமுடி




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Dec 11, 2013 10:47 am

உண்மை தான்.. இதை எல்லாம் செய்யும் போது தான் சந்தோசமாக இருக்கும்...
இல்லை என்றால் எதையோ தொலைத்தது போல் தான் இருக்கும்.. அருமையான கவிதை..



அன்புடன் அமிர்தா

பெண்ணியவாதி! - ஹைபுன் Aபெண்ணியவாதி! - ஹைபுன் Mபெண்ணியவாதி! - ஹைபுன் Iபெண்ணியவாதி! - ஹைபுன் Rபெண்ணியவாதி! - ஹைபுன் Tபெண்ணியவாதி! - ஹைபுன் Hபெண்ணியவாதி! - ஹைபுன் A
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 11:53 am

கருத்துரைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 12:11 pm

பெண்ணியவாதி அருமை

வீம்புக்கு பெண்ணியம் பேசி போர்க்கொடி தூக்கினால்  நிம்மதி எங்க வரும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 11, 2013 12:53 pm

எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 

கணவனும் மனைவியும் பரஸ்பரம் விரும்பி தங்களுக்குள் சிறு சிறு பணிவிடைகள் செய்து கொள்வதென்பது ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ அல்ல. அது அன்பின் ஆதிக்கம். அன்பின் மிகுதியால் தாங்களே மனமுவந்து தங்களது துனைக்காகச் செய்யும் பனி விடைகளை ஆதிக்கம் என்று சொல்வது பலரைப் பாதிக்கும்.

மாறாக அதே பணி விடைகள் வற்புறுத்தலின் பேரில் அல்லது அடக்குமுறையின் பேரில் செய்யப்படுமேயானால் அதுதான் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். அதை நியாயமான முறையில் தட்டிக் கேட்பது பெண்ணியம். பெண்ணியம் தனக்கான எல்லைகளை மீறும்போது அதுவே பெண்ணாதிக்கமாகிறது.

இப்படிப் பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பணி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

தேமல் இருக்கும் இடத்தில்தான் தேய்க்க வேண்டும் மருந்தை. மருந்து நிறைய இருக்கிறதென்பதற்காக மற்ற இடங்களிலும் தேய்க்கக்கூடாது!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 1:03 pm

பார்த்திபன் wrote:எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 

கணவனும் மனைவியும் பரஸ்பரம் விரும்பி தங்களுக்குள் சிறு சிறு பணிவிடைகள் செய்து கொள்வதென்பது ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ அல்ல. அது அன்பின் ஆதிக்கம். அன்பின் மிகுதியால் தாங்களே மனமுவந்து தங்களது துனைக்காகச் செய்யும் பனி விடைகளை ஆதிக்கம் என்று சொல்வது பலரைப் பாதிக்கும்.

மாறாக அதே பனி விடைகள் வற்புறுத்தலின் பேரில் அல்லது அடக்குமுறையின் பேரில் செய்யப்படுமேயானால் அதுதான் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். அதை நியாயமான முறையில் தட்டிக் கேட்பது பெண்ணியம். பெண்ணியம் தனக்கான எல்லைகளை மீறும்போது அதுவே பெண்ணாதிக்கமாகிறது.

இப்படிப் பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பனி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

தேமல் இருக்கும் இடத்தில்தான் தேய்க்க வேண்டும் மருந்தை. மருந்து நிறைய இருக்கிறதென்பதற்காக மற்ற இடங்களிலும் தேய்க்கக்கூடாது!
மேற்கோள் செய்த பதிவு: 1037602

அழகான அருமையான விளக்கம். வி.பொ.பா

பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 11, 2013 1:08 pm

பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1037608

என் மானத்த வாங்காட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே! ....திருத்தியாச்சு திருத்தியாச்சு!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 1:20 pm

பார்த்திபன் wrote:
பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1037608

என் மானத்த வாங்காட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே! ....திருத்தியாச்சு திருத்தியாச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1037610

 ஆறுதல் ஆறுதல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 8:35 pm

பார்த்திபன் wrote:எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 
பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பணி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

மேற்கோள் செய்த பதிவு: 1037602
உறவுகளின் விரிவான கருத்துரைகளுக்கு நன்றி...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 11:56 am

பெண்ணியவாதி! - ஹைபுன் 3838410834 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக