புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
34 Posts - 43%
heezulia
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
32 Posts - 40%
Manimegala
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
400 Posts - 49%
heezulia
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
27 Posts - 3%
prajai
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
8 Posts - 1%
sugumaran
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_m10நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று (8-12-2013) சிங்கபூரில் நடந்த கலவரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 11:10 am

நேற்று சிங்கபூர் லிட்டில் இந்தியாவில் நடந்த கலவரம் இது . அங்குள்ள நண்பர்கள் யாராவது இது பற்றிய முழு விபரம் தரமுடியுமா.







ஈகரை உறவுகளின் கருத்துக்களும் வரவேற்கபடுகின்றன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 11:46 am

நேற்று சிங்கப்பூரில் பஸ் மோதி 33 வயதுடைய (புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள், உறுதியாகத் தெரியவில்லை) அந்நியத் தொழிலாளி மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாபெரும் கலவரமாக வெடித்துள்ளது...

பஸ் ஒட்டுனர் மீது தாக்குதல் தொடுத்த அந்நியத் தொழிலாளிகளைக் கட்டுப்படுத்த வந்த போலிசார் மீதும் தாக்குதல் தொடர்ந்ததால் இராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..

இதில் 10 போலிசார் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இந்தச் செய்தியை என் அலைபேசியிலிருந்து பதிவிடுவதால் வீடியோ இணைக்க முடியவில்லை...!


இப்பொழுதுதான் முகநூலில் இச்செய்தியை எழுதினேன் தல...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 12:03 pm

இந்த காணொளியில் வரும் உரையாடல்கள் அனைத்துமே தமிழில் தான் உள்ளது தல , "ஏற்கனவே இங்கு இன பிரச்சினை தலைதூக்குகிறது இதில் இது போன்ற கலவரங்கள் நம் மீது இன்னும் கெடுபிடிகளை திணிக்க அரசுக்கு எதுவாக இருக்கும்" என எனது நண்பர் கூறுகிறார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 3:10 pm

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மக்கள்தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று காவல்துறை வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர்.

உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 தெற்கு ஆசிய தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

-maalaimalar

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Dec 09, 2013 4:35 pm

ஆமாம் அண்ணா இங்கு விரும்பத்தகாத சில விடையங்கள் நடந்தேறிவிட்டன
9:00 மணிவரை மிகச் சாதாரணமாக இருந்த (தேக்கா) லிட்டில் இந்தியா அதன் பின்னர்
சிங்கப்பூரே திரும்பிப் பார்க்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றது
குறிப்பிடத்தக்கது .
சுமார் இரவு 8:30 மணியளவில் இந்தியத் தொழிலாளி ஒருவர் தவறாக சாலையைக் கடக்க முற்ப்பட்ட போது அந்த விழியாக வந்த தனியார் பேருந்தால் மோதப்பட்டு இறந்தார் .
பொதுவாக லிட்டில் இந்தியா என்பது தமிழர்களுக்கான வர்த்தகப் பகுதி ஆகும் .
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மிகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்களின் நண்பர்களுக்கான வழக்கமான பகுதியில் பொழுதுபோக்குவர்.இங்குதான் வாரம் ஒருமுறை அலைபேசி அட்டை வாங்குதல்,ஊருக்குப் பணம் அனுப்புதல்,தமக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுதல் என அனைத்து நடவடிக்கைகளுமே நமது ஊருக்கு எந்தவிதத்திலும் குறையாத தமிழில் நடக்கும் .படிப்பறிவு இல்லாதவரும் தமிழில் பேசி அனைத்துப் பொருட்களையுமே வாங்க முடியும் .
அந்த விபத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறு பதட்டம் ஏற்படவே காவல் துறையினர் அந்தப் பகுதியில் இருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுகொண்டனர் .இந்த செய்தி விரைந்து பரவி அந்த சிறிய பகுதி முழுவதும் பதட்டம் தொற்றிகொண்டது .
இதற்கிடையே ஒரு போதைக் கும்பல் அனைத்து விதிமுறைகளையும் தன கையில் எடுத்துகொண்டது .அங்கு நின்றிருந்த அந்த தனியார் பேருந்தை அடித்து நொறுக்கியது பாதுகாப்புக்கு வந்த காவல்துறையின் இரண்டு வாகனங்களையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டனர் .அதைத் தொடர்ந்து வந்த மருத்துவ வாகனத்தையும் மற்றொரு காவல் வாகனத்தையும் தீவைத்துக் கொழுத்தியது .
நடந்த விபத்துக்கு அடுத்த நாட்டின் விதி முறைகளை மீறி இங்கு வாழ்ந்து வரும்
தமிழ்க் குடும்பங்களுக்கு மிகப் பெரிய இழிவைத் தேடித்தந்தது அனைவருக்கும் வருத்தமே . அதுமட்டும் அல்லாமல் முகப்புத்தகத்தில் கீழ்த்தரமான கருத்துக்களையும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அந்தக் கும்பல் வாங்கித்தந்தது
துரதிர்ஷ்டமே .(இது நண்பர் ஒருவரால் சொல்லக்கேட்டது)



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 5:52 pm

ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆயுதமேந்தி இறப்புக்கு காரணமாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படியும் வழங்கும் கடுமையான சட்டம் சிங்கப்பூரில் உள்ளது!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 6:34 pm

தமிழகத்தில் நடக்கும் விபத்துக்களை இவர்கள் பார்த்ததில்லையா? தமிழகத்தில் ஒரு உயிரைக் கொன்றுவிட்டு வெறும் 5000 அபராதம் கட்டிவிட்டுச் செல்லும் ஓட்டுனர்களை இவர்களுக்குத் தெரியாதா?
உண்மை .....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 9:41 pm

சில நேரத்தில் தமிழனே, தமிழனுக்கு விரோதியாகிறான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 11:43 pm

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள். குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள். சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மக்கள் தொகையில் பத்து சதவீதமுள்ளனர் தமிழர்கள்.

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

இந்த கலவரத்துக்கு தமிழர்கள் காரணம் என ஊடகங்களில் பரவும் செய்திகள் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் சிங்கப்பூர் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. "இந்த கலவரச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சும்மாவே 'போன இடத்தில் தமிழர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே' என்பார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்...

என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை," என்கிறார் சிங்கப்பூர் வாழ் தமிழர் ரமேஷ்.

சரி அப்படி என்னதான் நடந்தது? "இது ரொம்ப சாதாரண சம்பவம். ஆனால் தேவையில்லாமல் பெரிய கலவரமாக்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையையும் ஜஸ்ட் 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சிங்கப்பூர் அரசு. லிட்டில் இந்தியா பகுதியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும். கூட்டம் என்றால் உங்க ஊரு கூட்டம் எங்க ஊரு கூட்டமில்லை...

நம்ம தி நகர் ரங்கநாதன் தெருவைவிட அதிகமாக இருக்கும் நெரிசல். அந்தப் பகுதியில் பீர் போன்ற மதுவகைகளை வெளியில் வைத்தே குடிக்க அனுமதி கொடுத்துள்ளது அரசு. பணியாளர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர்கள்தான் நிறைய அங்கு வந்து குடிப்பார்கள். குடிபோதையில் பஸ் ஏறப்போன இளைஞன் தவறி விழுந்துவிட்டான். அந்த விபத்தில் அங்கேயே அவன் இறந்துவிட்டான். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டு, ஒரு ஆம்புலன்ஸ் கூட எரிந்துவிட்டது.

இந்த கலவரம் தொடர்பாக 27 பேரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவான முகங்களை வைத்து கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள் போலீசார்.

கலவரம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது.

ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இனி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி," என்கிறார் ரமேஷ்.

தட்ஸ்தமிழ்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 11:45 pm

இந்தியர்கள் - வெளியேற தடை ! இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து ....!!!

400 இந்திய தமிழ் குற்றவாளிகளை கண்டு பிடித்து சிறையில் அடைக்கும் வரை - இந்தியாவுடனான விமான சேவையை நிறுத்தி உள்ளது சிங்கப்பூர் !


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக