புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
Page 1 of 1 •
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037322டெல்லியில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க முடியாத நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சூழ்நிலை மாறும் போது, அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முதல் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலோ அல்லது மறுதேர்தலை சந்தித்தாலோ ஏற்படும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இதுவரை அவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றாலும் மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவி செய்து அதன் மூலம் கட்சி இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சாரர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பிரச்சனை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:–
தேர்தலின் போது டெல்லியில் மக்கள் சபைகள் ஏற்படுத்தப்படும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதுபோல ஜன்லோக்பால் மசோதவை வரும் 29–ந்தேதிக்குள் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்துள்ளோம்.
ஆம் ஆத்மி கொடுத்துள்ள இந்த இரு வாக்குறுதிகளையும் திட்டமிட்டப்படி நிறைவேற்றுவதாக பா.ஜ.க. எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும். பா.ஜ.க. அப்படி எழுதி தந்தால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி உதவலாம்.
இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.
இவ்வாறு பிரசாந்த்பூசன் கூறினார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண்பேடி, பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போல ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
முடிந்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கட்டும். அப்படி ஆட்சி அமைத்தால் அது தண்ணீருக்கு வெளியில் கிடக்கும் மீன் மாதிரி ஆகி விடும் என்று பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
-maalaimalar
டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க முடியாத நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சூழ்நிலை மாறும் போது, அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முதல் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலோ அல்லது மறுதேர்தலை சந்தித்தாலோ ஏற்படும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இதுவரை அவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றாலும் மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவி செய்து அதன் மூலம் கட்சி இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சாரர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பிரச்சனை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:–
தேர்தலின் போது டெல்லியில் மக்கள் சபைகள் ஏற்படுத்தப்படும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதுபோல ஜன்லோக்பால் மசோதவை வரும் 29–ந்தேதிக்குள் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்துள்ளோம்.
ஆம் ஆத்மி கொடுத்துள்ள இந்த இரு வாக்குறுதிகளையும் திட்டமிட்டப்படி நிறைவேற்றுவதாக பா.ஜ.க. எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும். பா.ஜ.க. அப்படி எழுதி தந்தால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி உதவலாம்.
இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.
இவ்வாறு பிரசாந்த்பூசன் கூறினார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண்பேடி, பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போல ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
முடிந்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கட்டும். அப்படி ஆட்சி அமைத்தால் அது தண்ணீருக்கு வெளியில் கிடக்கும் மீன் மாதிரி ஆகி விடும் என்று பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
-maalaimalar
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037327- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம். மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர். எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும். மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037399மேற்கோள் செய்த பதிவு: 1037327M.M.SENTHIL wrote:இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம். மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர். எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும். மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.
ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை இதைத் திமிர் என்று கூற இயலாது. ஏனெனில் அவர்கள் தங்களது நிலையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி என்ற அதி முக்கிய வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து நல்லதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். காங்கிரசுடனோ அல்லது பாரதிய ஜனதாவுடனோ கூட்டணி சேர்ந்துகொண்டு ஊழலற்ற ஆட்சியைப் பற்றிக் கனவு கூட காண முடியாது.
ஒவ்வொரு தொகுதிக்கும் அத்தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைப் பொறுத்து தனித் தனி தேர்தல் அறிக்கைகள் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள். எனவே ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும் அவர்கள் வேறெந்தக் கட்சி ஆதரவுமின்றி தனித்து ஆட்சியமைத்தால்தான் தங்களது இலக்கை நோக்கி இடைஞ்சல்களின்றி பயணிக்க முடியும்.
அப்போதுதான் மாற்றம் என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்த முடியும். அதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதும் கூட. பதவிக்காக அலைபவர்களாக இருந்தால் இந்நேரம் இரு பெரும் கட்சிகளின் அழைப்பில் ஒன்றை ஏற்று ஆட்சி அமைத்திருக்கலாம். அப்படிச் செய்தால் ஆம் ஆத்மியின் மீதான மக்களின் மதிப்பு இடிந்து தரைமட்டமாகிவிடும்.
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#0- Sponsored content
Similar topics
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு: அன்னா குழு அறிவிப்பு
» நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு
» கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்
» நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!
» சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு: அன்னா குழு அறிவிப்பு
» நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு
» கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்
» நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|