புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவையான புளியோதரை செய்யும் முறை
Page 1 of 1 •
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
புளியோதரை செய்யும் முறை
![சுவையான புளியோதரை செய்யும் முறை Sl1452](https://2img.net/h/www.dinakaran.com/samayalnew/S_image/sl1452.jpg)
ஆறு பேருக்கு
தேவையான பொருள்கள்
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு
காய்ந்த மிளகாய் - 10
கொத்துமல்லி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
காய்ந்த எள்ளு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வறுகடலை - 1 பெரிய டீஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 இணுக்கு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டிக்கும் மேல்.
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாகப் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயத்தூளை தேவையான அளவுக்கு சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.
வேர்க்கடலையை தீய்ந்து போகாமல் சிறதளவு எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முந்திரியையும் அதே போல லேசாக பதமாக அதிகம் சிவக்காமல் கொஞ்சம் எண்ணையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து மிகச் சிறிதளவு எண்ணெய் விட்டு தீயை சிம்மில் வைத்து முதலில் வெந்தயம், அடுத்து கொத்துமல்லி விதை, அடுத்து எள், அடுத்து கடலைப் பருப்பு (ஒரு ஸ்பூன் ), அடுத்து 5 காய்ந்த மிளகாய் இவற்றை சரியான பதத்தில் தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வறுத்த மசாலாப் பொருட்களை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். ஓரளவு அரைபட்டாலே போதுமானது. அரைத்த பொடியை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் ஒன்னரைக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும். பின் 5 காய்ந்த மிளகாய்களை கிள்ளி எண்ணெயில் போடவும். அதனுடனேயே சிறிது கறிவேப்பிலை இலைகளைப் போடலாம். இப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை எண்ணெயில் உள்ள பொருட்களுடன் சேர்க்கவும். அடுப்பை மிதமாக எரிய விடவும்.
இதற்குள் சாதத்தை உதிரியான பதத்தில் வடித்துக் கொள்ளவும். சாதத்தை ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கையை சுத்தமாகக் கழுவிக் கொண்டு (கையுறை இருந்தாலும் அணிந்து கொள்ளலாம்) சாதத்தை கையால் எண்ணெய் ஓட்டுமாறு கிண்டிக் கொடுக்கவும். சாதம் நன்றாக ஆறட்டும்.
இதற்குள் புளித்தண்ணீர் கொதித்தவுடன் எண்ணெய் பிரிந்து மேலே தனியே வர ஆரம்பிக்கும். ஓரளவிற்கு கெட்டிப் பதம் வந்தவுடன் புளிக்காய்ச்சலை இறக்கி அதன் மேல் மேலும் சில கறிவேப்பிலை இலைகளைப் போடவும்.
தாம்பாளத்தில் கொட்டி வைத்துள்ள சாதத்தில் மீண்டும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பின் காய்ச்சிய புளிக்குழம்பை பரவலாக ஊற்றவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியை சாதத்திற்குத் தக்கவாறு தேவையான அளவிற்கு தூவவும். பின் சாதத்துடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி இவைகளை சேர்க்கவும். சாதம், புளிக்காய்ச்சல், மசாலாப் பொடி, முந்திரி, வேர்க்கடலை, இவைகள் நன்றாக ஒன்று கலக்குமளவிற்கு கையாலோ அல்லது அன்னவெட்டியாலோ சாதத்தைக் நன்றாகக் கிளறி விடவும்.
இப்போது கமகமக்கும் அருமையான புளிசாதம் ரெடி. சும்மா அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் புளிசாதத்தின் வாசனையைப் பார்த்து மோப்பம் பிடித்து உங்கள் வீட்டிற்கே வந்தாலும் வந்து விடுவார்கள். வீடே வாசனையில் தூக்கிவிடும்.
செய்து பார்த்து சொல்லுங்களேன்.
![சுவையான புளியோதரை செய்யும் முறை Sl1452](https://2img.net/h/www.dinakaran.com/samayalnew/S_image/sl1452.jpg)
ஆறு பேருக்கு
தேவையான பொருள்கள்
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு
காய்ந்த மிளகாய் - 10
கொத்துமல்லி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
காய்ந்த எள்ளு - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வறுகடலை - 1 பெரிய டீஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 இணுக்கு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டிக்கும் மேல்.
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாகப் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயத்தூளை தேவையான அளவுக்கு சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.
வேர்க்கடலையை தீய்ந்து போகாமல் சிறதளவு எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முந்திரியையும் அதே போல லேசாக பதமாக அதிகம் சிவக்காமல் கொஞ்சம் எண்ணையில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து மிகச் சிறிதளவு எண்ணெய் விட்டு தீயை சிம்மில் வைத்து முதலில் வெந்தயம், அடுத்து கொத்துமல்லி விதை, அடுத்து எள், அடுத்து கடலைப் பருப்பு (ஒரு ஸ்பூன் ), அடுத்து 5 காய்ந்த மிளகாய் இவற்றை சரியான பதத்தில் தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வறுத்த மசாலாப் பொருட்களை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். ஓரளவு அரைபட்டாலே போதுமானது. அரைத்த பொடியை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் ஒன்னரைக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும். பின் 5 காய்ந்த மிளகாய்களை கிள்ளி எண்ணெயில் போடவும். அதனுடனேயே சிறிது கறிவேப்பிலை இலைகளைப் போடலாம். இப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை எண்ணெயில் உள்ள பொருட்களுடன் சேர்க்கவும். அடுப்பை மிதமாக எரிய விடவும்.
இதற்குள் சாதத்தை உதிரியான பதத்தில் வடித்துக் கொள்ளவும். சாதத்தை ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கையை சுத்தமாகக் கழுவிக் கொண்டு (கையுறை இருந்தாலும் அணிந்து கொள்ளலாம்) சாதத்தை கையால் எண்ணெய் ஓட்டுமாறு கிண்டிக் கொடுக்கவும். சாதம் நன்றாக ஆறட்டும்.
இதற்குள் புளித்தண்ணீர் கொதித்தவுடன் எண்ணெய் பிரிந்து மேலே தனியே வர ஆரம்பிக்கும். ஓரளவிற்கு கெட்டிப் பதம் வந்தவுடன் புளிக்காய்ச்சலை இறக்கி அதன் மேல் மேலும் சில கறிவேப்பிலை இலைகளைப் போடவும்.
தாம்பாளத்தில் கொட்டி வைத்துள்ள சாதத்தில் மீண்டும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பின் காய்ச்சிய புளிக்குழம்பை பரவலாக ஊற்றவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியை சாதத்திற்குத் தக்கவாறு தேவையான அளவிற்கு தூவவும். பின் சாதத்துடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி இவைகளை சேர்க்கவும். சாதம், புளிக்காய்ச்சல், மசாலாப் பொடி, முந்திரி, வேர்க்கடலை, இவைகள் நன்றாக ஒன்று கலக்குமளவிற்கு கையாலோ அல்லது அன்னவெட்டியாலோ சாதத்தைக் நன்றாகக் கிளறி விடவும்.
இப்போது கமகமக்கும் அருமையான புளிசாதம் ரெடி. சும்மா அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் புளிசாதத்தின் வாசனையைப் பார்த்து மோப்பம் பிடித்து உங்கள் வீட்டிற்கே வந்தாலும் வந்து விடுவார்கள். வீடே வாசனையில் தூக்கிவிடும்.
செய்து பார்த்து சொல்லுங்களேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.....சூப்பர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி அக்கா, அது சரி அன்னவெட்டி ன்னா என்னா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037334மாணிக்கம் நடேசன் wrote:நன்றி அக்கா, அது சரி அன்னவெட்டி ன்னா என்னா?
சாப்பாடு போடும் கரண்டி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சாப்பாடு போடும் கரண்டியா, இல்ல சாப்பாடு போடும் போது, முதுகுல நால் போடு போடர கரண்டியா?
ஜஹிதா அத்தைக்கு ஆயிரம் நன்றி.
ஜஹிதா அத்தைக்கு ஆயிரம் நன்றி.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037356மாணிக்கம் நடேசன் wrote:சாப்பாடு போடும் கரண்டியா, இல்ல சாப்பாடு போடும் போது, முதுகுல நால் போடு போடர கரண்டியா?
ஜஹிதா அத்தைக்கு ஆயிரம் நன்றி.
டூ இன் ஒன் ரெண்டுக்குமே உபயோகமா இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|