புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
53 Posts - 62%
heezulia
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_m10ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Dec 10, 2013 10:29 am

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்.

கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண்கள் பெரும் இயந்திரமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரி பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடதிட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்கு கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச்சொல்லி இந்த தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'

திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு.சுப்ரபாரதி - ஜூனியர் விகடன்

--------------------------------------------------------------------------------------------------
எனது கருத்து:[/u] ஆசிரியர்களை மாணவர்கள் அடிப்பது, புரட்டி எடுப்பது போன்றவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்கைகள் அன்று. கண்டிக்கத்தக்க திருத்தப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது.

ஆனால், சமச்சீர் கல்விமுறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக இருக்காது. ஏனெனில், தமிழக அரசினால் அமல் படுத்தப்பட்டுள்ள இன்றைய சமச்சீர் கல்விமுறையின் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம். இந்த முறையில் பயிலும் மாணவர்கள் நாளை வேலை வாய்ப்புகளில் அடுத்த மாநிலங்களுடன் போட்டி போட முடியாது என்பதே உண்மை.

எங்களுடைய பேரன் ஐந்தாம் வகுப்பில் புகுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் குறைந்த தரம் காரணமாக (பல கீழ் வகுப்பு பாடங்கள் மறுபடியும் 5-ம் வகுப்பு பாடத்தில் புகுத்தப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல்,) அவனே எங்களை வற்புறுத்தி, 6-ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.சி பாடதிட்டமுள்ள பள்ளியில் சேர்ந்து இதர பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தரத்திற்கு தன்னையும் உயர்த்திக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 3:35 pm

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 4:01 pm

என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 5:24 pm

நல்ல வேல நான் தமிழ்நாட்டுல ஆசிரியர் பணி புரியல. தப்பிச்சேன் சாமி.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:50 pm

இதெல்லாம் கண்டிக்க வேண்டிய செயல் தான் அப்போது தான் மாணவர்களுக்கு ஒரு பயம் வரும்




ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Uஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Tஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Hஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Uஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Oஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Hஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Aஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Mஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். Eஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Dec 11, 2013 11:04 am

சிவா wrote:என்னதான் காரணங்கள் கூறினாலும், கற்றுத் தரும் ஆசிரியரை மதிக்காத ஒருவன் எவ்வகையிலும் இச்சமுதாயத்திற்கு உகந்தவனாக இருக்க மாட்டான்! இவர்களை பள்ளிகளிலிருந்து நீக்குவதுதான் ஒரே வழி! வேறு எந்தப் பள்லியிலும் சேர முடியாதவாறு செய்ய வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1037493


ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கல்விக் கண் திறக்கும் ஆசிரியரே சில பள்ளிகளில், மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்ளும்போது?,. அவர்களையும் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும். வேறு எந்த பள்ளியிலும் வேலை கொடுக்க கூடாது.

இப்போது சில அரசு பள்ளிகளில் மாணவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஆசிரியர் உண்டு. மாணவர்கள் கெட்டுபோக இவர்களும் ஒரு காரணம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக