புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரக்குதிரை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர்.
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.
பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.
இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.
மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.
அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.
வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.
சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.
சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.
இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
siruvarmalar
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.
பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.
இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.
மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.
அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.
வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.
சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.
சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.
இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
siruvarmalar
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மரக்குதிரை சொல்லும் செய்தி என்னவெனில், யார் நம்மையும், நம் படைப்பையும் பார்த்து எள்ளி நகைத்தாலும் மனம் தளராது இருந்தால், இமயம் வரை புகழ் பெறலாம்.
சரிதானே, அம்மா.
சரிதானே, அம்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|