புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
79 Posts - 36%
i6appar
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_m1030.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 12:18 pm

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருமஞ்சனம் (அபிசேகம்), தீபாராதனை மற்றும் அர்ச்சனை போன்ற 16 விதமான உபசாரத்திலும் தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள் போன்றவற்றை பாடியே குறைந்தபட்சம் 2 காலங்களிலாவது (காலை, மாலை) கருவறை மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் உறுதியாக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை சைவ சமய மக்களின் நீண்டநாள் மனப்புழுக்கத்தினை நீக்கி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்திட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்து

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!

தேதி: 30.03.2014 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம்



தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பனுவல்களின் மாண்புகளை மீண்டும் வழிபாட்டு முறைகளில் முதன்மை பெற்றிடச் செய்ய ஒன்று திரள்வோம்!

சைவர்களின் நெடுநாளைய கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்று அரசாணை பிறப்பிக்கும்வரை ஓயாமல் சிவநெறியில் நின்று போராடுவோம்!

சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் தொண்டு செய்தவர்களே நமது நாயன்மார்கள். நீங்கள்?

சிவநெறியாளர்களே வாருங்கள், நாம் அனைவரும் வாழும்போதே சாதிப்போம் இல்லையெனில் எதிர்காலம் நம்மை கோழைகள் என்று தூற்றிக்கொண்டிருக்கும்!

- அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 7:27 pm

தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை கோரி உண்ணாவிரதம்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்களின் தலைவர் சண்முகா ஆனந்தம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் 38,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் வடமொழிகளில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. இது மாற வேண்டும். தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வியில் தேவாரம், திருவாசகத்தை பாடமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல நெறிமுறைகளை கற்பிக்கும். அரசு சார்பில் சிவன் ஆலயங்களில் நாயன்மார்கள் குரு பூஜை நடத்த வேண்டும்.

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் ஆகிய இடங்களுக்குச் சென்று வர அரசு மானியம் வழங்கும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது என்றார். (thehindutamil)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 8:17 am

தேர்தல் நேரத்தில் நடத்தப்படும்
உண்ணாவிரதம் தக்க பலனளிக்காமல்
போகலாம்...
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக