புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
61 Posts - 43%
heezulia
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
9 Posts - 6%
prajai
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
21 Posts - 5%
prajai
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_m10நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 04, 2013 3:59 pm



கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.

அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ”அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?”

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே
பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்
சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”

—-இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 04, 2013 4:06 pm

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம் சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….” wrote:
நல்ல கருத்துள்ள கதைநமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  3838410834 நமது துன்பத்திற்குக் காரணம் இதுதான்!  3838410834 
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக