புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
74 Posts - 44%
heezulia
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
71 Posts - 43%
prajai
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
10 Posts - 5%
prajai
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
Jenila
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_m10அபூர்வ கானங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வ கானங்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:12 pm

First topic message reminder :

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.

இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.

விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்




veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 08, 2014 2:40 pm

விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

...

அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும்
யாருக்கும் புரியவில்லை
ஆயிரம் இருந்தும் சாத்திரம் இருந்தும்
கேள்விக்குப் பதில் இல்லை

வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்
வந்தபின்னே கேள்வியில்லை இதில்
வாழ்வது தான் நியாயம்

...

என்ன அற்புதமான சிந்தனை... கானல் நீர் திரைப்படம் பாடல்களுக்கென்றே பிரபலமான பாடல். இப்பாடல் அதற்கு உதாரணம். அத்தனைப் பாடல்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.

குறிப்பாக பி.பி.ஸ்ரீநிவாஸின் மனமென்னும் மாளிகை மேலே பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

கானல் நீர் படப்பாடல்களைக் கேளுங்கள்.

http://www.inbaminge.com/t/k/Kaanal%20Neer%20-%20Old/

இதே படத்தில் பானுமதி பாடிய வழி தேடிவந்தாய் பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். சிறுவயதில் கேட்டது முதலே மனதில் பதிந்து விட்டது.

இப்படத்தை பழைய பட நிழற்படத்திரியில் நினைவூட்டிய வாசு சாருக்கு நன்றி.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 3:45 pm

veeyaar wrote:
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்

இந்த வரி இடிக்கிறதே ஐயா,

இருளென்ற ஒன்று இல்லாதிருந்தால் விளக்கிற்கு ஏது வேலை?

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 08, 2014 4:58 pm

பழைய பாடல்கள் என்றாலே அவை திகட்டாத தேன் போன்றவை தானே.

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Wed Jan 08, 2014 9:06 pm

அனைவருக்கும் வணக்கம்.

பாரதி விஷ்ணு வர்த்தனனை விட 1 வயது மூத்தவர்.

"பாட்டெழுதட்டும் பருவம்" பாடலை பாடியவர்கள்
P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா ஆகிய இருவருந்தான்.

"பாட்டெழுதட்டும் பருவம்" - "பூப்போல மலர மொட்டுவைத்தான்" -
ஆகிய இரு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.

இரண்டாம் பாடலின் இடையில் வரும் அருமையான வரிகள்.

புருவம். .என்னும. .வில்லெடுத்து
பூவிழி. . .என்னும். .கணைதொடுத்து
பருவம். .என்னும். .அழகியதேரில்
பாவை. . வந்தாள். .படையெடுத்து


. . . . . . . . . . . . . . . . . . . . .கவிஞர் வாலி.

வனிதையின். .புருவமே. . . . வளைந்த. . . வில்லாகி
விழிக. . . . . . . .ளிரண்டும். . . வீழ்த்தும். . . கணையாகி
விழிகளை . . . .கணையாக. . புருவத்தை. .வில்லாக
வாலியின். . . . வரிகளிங்கு. .வந்ததோ. . . உவமைகொண்டு



என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 9:39 pm

அபூர்வ கானங்கள் - Page 5 103459460 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Jan 13, 2014 10:04 am

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' திரைப்படத்தில் வரும் அதி அற்புதமான அபூர்வ மெலடி பாடல். பாலாவும், சுசீலாவும் இழைத்துப் பின்னியிருப்பார்கள். ஜெய்சங்கரும், ஜெயசித்ராவும் பாடுவதாக வரும் டூயட் பாடல். பூக்கள் அலங்கரிக்கப் பட்ட தோணியில் ஏரியில் உல்லாசமாக காதலர்கள் தங்களை மறந்து பாடுவது போல அமைந்த பாடல்.

'முத்துக்கள் சிந்தி
தித்திக்கும் ஒளியில்
கண்ணே விளையாடு

செவ்வந்திப் பூவின்
கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு'

விஜயபாஸ்கரின் அற்புத மெல்லிசைப் பின்னணியில் நம் நெஞ்சை இதமாக வருடும் பாடல். என்னை மிகவும் இன்பத் தொந்தரவு செய்த பாடல். நீங்களும் மனதைப் பறி கொடுக்கலாம். என்ன தயார்தானே!



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Jan 16, 2014 12:31 am

வாசு சார்
விஜயபாஸ்கர், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர். ராஜன் நாகேந்திரா, ஜி.கே வெங்கடேஷ் என இவர்கள் கோலோச்சிய காலம் கன்னட திரையுலகின் பொற்காலம் எனலாம். தமிழில் பல ஆண்டுகளுக்கும் முன்பே அவர் இசையமைத்திருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் விஜயபாஸ்கரிடம் பெற்ற பாடல்கள் தனித்தன்மையுடனும் 70களில் பிற்பகுதியில் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்தன. அவருடைய இசையமைப்பில் வெளிவந்த படங்களில் நிச்சயமாக பாடல்கள் ஹிட்டாகும் என்று விநியோகஸ்தர்கள் நம்பும் அளவிற்கு அற்புதமான இசையமைப்பும் பாடல் மெட்டும் இருந்தன.

அப்படி ஒரு பாடலைத் தான் தாங்கள் மேலே தந்திருக்கிறீர்கள். இலங்கை ரேடியோவில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்று விடும். அந்த அளவிற்கு அங்கிருந்த அறிவிப்பாளர்களிடம் ஈர்ப்பை உண்டாக்கிய பாடல்.

இதே ரீதியில் 70களின் பிற்பகுதியில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.

கண்மணி ராஜா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, சுசீலா குரலில் மெல்லிசை மன்னர் இசையில்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே...



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 16, 2014 8:32 am

எனக்கும் என் இளைய வயதில் ரசித்த பாடல்கள் தான் இவை. இனிய நினைவுகளை மீட்டுத் தருகிறீர்கள். நன்றி ஐயா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 10:12 am

-
 அபூர்வ கானங்கள் - Page 5 1571444738 
-
இன்று நான் கேட்டு ரஸித்த பாடல்...
-


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:42 pm

நன்றி வீயார் சார்.

'கண்மணி ராஜா' திரைப்படத்தின் 'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' திரைப்பாடலை ரசிகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தக் காலத்திலும் மறக்க இயலாத பாடல். அது போல அதே திரைப்படத்தில் 'ஓடம் கடலோடும்' பாடலும் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

தாங்கள் இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனது மனம் கவர்ந்த இன்னொரு இசை அமைப்பாளர். இவர் இசை அமைத்த தெலுங்கு டப்பிங் படமான கமல் நடித்த 'இருநிலவுகள்' படத்தில் பாலா பாடும் 'ஆனந்தம் அது என்னடா' என்ற பாடல் அற்புதமான ஒன்று. கமலின் நல்ல நடனமும், பிற துணை நடன நடிக நடிகையரின் பங்களிப்பும் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இப்பாடலில் அமைந்துள்ளதைக் காணலாம். இப்போது அதை நாம் காணலாம்.



Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக