புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபூர்வ கானங்கள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.
இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.
'பேசும் படம்' இதழ் Februvary 1966
வாசுதேவன்.
தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.
இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.
'பேசும் படம்' இதழ் Februvary 1966
வாசுதேவன்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'அண்ணாவின் ஆசை' திரைப்படத்தில் 'பூப்போல் மலர பொட்டு வைத்தாள்' என்ற சுசீலா அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளமை துள்ளும் கே.ஆர்.விஜயா, மகாதேவன் அவர்களின் மயக்கும் இசை இந்தப் பாடலை மிகவும் ரசிக்க வைக்கும். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...
ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
பாடல் வரிகள் வாலி
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...
ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
பாடல் வரிகள் வாலி
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வீயார் சார்,
எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.
இதோ இன்னொரு பாடல்.
பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.
'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.
அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.
எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.
இதோ இன்னொரு பாடல்.
பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.
'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.
அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மற்றோர் அபூர்வ கானம்.
ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்
ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
திரு.சோ அவர்களின் கை வண்ணத்தில் உருவான 'மிஸ்டர் சம்பத்' என்ற திரைப்படத்திலிருந்து திகட்டாத ஒரு பாடல். ஷூட்டிங் எடுப்பது போன்ற ஒரு காட்சி. இயக்குனராக நடிக்கும் முத்துராமன் நடிகையாக நடிக்கும் ஜெயாவை ஒரு காதல் டூயட் படமாக்கும் போது தன்னை ஹீரோவாக எண்ணி ஜெயாவுடன் ஆடிப் பாடி மகிழ்வது போன்ற பாடல். பாடலின் துவக்கத்தில் 'மெல்லிசை மன்னர்' இந்தப் பாடலுக்கு டியூன் போடுவது போன்ற காட்சிகள் சுவை. மயக்கும் எஸ்.பி.பியின் குரல், கிறங்கடிக்கும் சுசீலாவின் குரல் நம்மை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். அருமையான மெலடி. "ஆரம்பம் யாரிடம்?.... உன்னிடம்தான்".... என்று தொடங்கும் என் சிந்தையை மயக்கிய பாடல். நீங்களும் பார்த்து மகிழுங்களேன்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான
'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'
பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான
'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'
பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|