புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபூர்வ கானங்கள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தப் பழைய பாடல்கள் திரி இன்னும் சிறக்க ஒலியாகவும், ஒளியாகவும் தாருங்கள். பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, இந்தப் பழைய பாடல்களை ரசிக்கும் போது, உலகமே மறந்து போய் விடும். எங்க வீட்ல இதனாலேயே அடிக்கடி சண்ட வந்திடும்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மாணிக்கம் நடேசன் சார்மாணிக்கம் நடேசன் wrote: அக்கால தங்க நிலவு இன்றும் திரையில் காண வாய்ப்பளித்த வீயார் ஐயா நன்றி. நீங்கள் சுக்ரவதனி என்னும் தளத்தின் ஓர் உறுப்பினர் தானே. அங்கிருந்து தான் எடுத்து இங்கு தருகிறீர்களா?
இவையெல்லாம் யூட்யூப் இணைய தளத்திலிருந்து இங்கு மீள்பதிவு செய்யப் படுகின்றன. எந்த இணைய தளமானாலும் காணொளிகள் யூட்யூப் போன்ற காணொளிகளுக்கான இணையதளங்களிலிருந்து தான் இணைக்கப் படுகின்றன
சுக்ரவதநியிலும் சரி, வேறெந்த இணைய தளமானாலும் சரி, காணொளிகள் இணையதளங்களான, யூட்யூப், மெடாகேப்.. போன்ற இணையதளங்களில் தரவேற்றப் படும் காணொளிகள் மற்ற இணைய தளங்களில் இணைக்கப் பட்டு பார்வைக்கு வருகின்றன.
அதே போல் தான் இங்கும் யூட்யூப் இணைய தள காணொளிகளை இடுகின்றேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
அபூர்வ கானத்தில் அடுத்த தேர்வு..
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..
அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.
எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்
அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து
எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..
அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.
எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்
அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து
எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வியார் சார். இப்படத்தின் மற்ற பாடல்கள் கிடைக்குமா, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
எஸ்.பி.பாலாவின் ஆரம்ப காலப் பாடல்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகைப் பாடல்களில் சீர்வரிசை திரைப்டத்தில் இடம் பெற்ற கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலும் ஒன்று. பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இப்பாடல் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனால் இதற்கு சற்றும் குறையாத அளவில் சிறந்த பாடல் அதே சீர்வரிசை படத்தில் இடம் பெற்ற கீழ்க்காணும் பாடல். முதல் முறை கேட்ட போதே நம்மைக் கட்டிப் போட்ட இந்த பாடலை இன்று வரை மிகவும் ரசித்து மகிழ்வேன். இப்பாடலைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா என்ன. அதுவும் இசை யார்.. மெல்லிசை மன்னராயிற்றே..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இப் பாடல்
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..
யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..
யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இன்றைய அபூர்வ கானங்கள் வழங்குவது அண்ணாவின் ஆசை திரைப்படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்.
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாக
இந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.
இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.
யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாக
இந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.
இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.
யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஓஓ இதுதான் அக்கார்டியனா, பழைய டைப்ரைட்டர் மாதிரி இருக்கே. இந்த இசைக் கருவியின் முழு விபரங்களை இங்கே தரமுடியுமா வீயார் சார், நன்றி. பாடியவர்கள் பி.பி.சீனிவாஸ் அவர்களும் பி.சுசிலா அவர்களும் தானே.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|