புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 6 of 20 •
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
உள்ளத்தில் நல்ல உள்ளம் - என்ன பாடல் இது ! அதில்தான் எத்தனை அருமையான நடிப்பு - கர்ணன் கூட இப்படி தானம் செய்து இருப்பானோ என்ற அவநம்பிக்கை வருவது இயல்பே ! வாசு என்ற நல்ல உள்ளம் , CK என்ற பெரிய உள்ளம் , வீயார் என்ற அன்பு உள்ளம் , இப்படி பல நல்ல உள்ளங்கள் எங்கே உறங்கி உள்ளது ?? ஒரு திரியை வளர்த்தோம் - எதிர்பாராமல் , அந்த திரி திரிந்துவிட்டது - பல சூர்பனைகள் எட்டிபார்க்கும் திரியாக போய் விட்டது - உழைத்த உழைப்புகள் - ஒரு சாரதி துணை இருந்தும் எடுபடாமல் போய் விட்டது - இந்த பாடல் நம் மன வருத்தத்தின் ஒரு சின்ன பிரதிபலிப்பே !!
அன்புடன் ரவி
இது வருத்தப்படும் நல்ல உள்ளங்களின் சங்கமம்.. அது வருத்தப் படாத வஞ்சகர் சங்கமமாகி விட்டது.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
நான் தன்னம் தனி காட்டு ராஜா - எத்தனை அழகு கொட்டிகின்றது இந்த பாட்டில் - குழந்தைகளின் நடுவே ஒரு குழந்தை - அழகிர்க்கு அழகு செய்யும் குழந்தை - வெள்ளை மனகளின் நடுவே ஒரு வெள்ளை ரோஜா . பாட்டை கேட்டு கொண்டிருக்கும் பொழுதே நாமும் குழந்தைகளாகி விடக்கொடிய சக்தி மிகுந்த பாடல் இது - அன்புடன் ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
சொர்க்கம் பக்கத்தில் - என்ன இளமை - என்ன சுறுசுறுப்பு - என்ன வேகம் - அழகின் மொத்த வடிவும் ஒரு உருவெடுத்து வந்தது போல் NTயின் துள்ளல் - கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் - அந்த நாளும் வந்திடாதோ !!!!
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும்மின்றி
வஞ்சனை சொல்வாரடி ! ---- கிளியே!
வாய்சொல்லில் வீரரடி!!
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி;
நாட்டத்திற் கொள்ளாரடி ! கிளியே !
நாளில் மறப்பாரடி !
எவ்வளவு பொருத்தமான வரிகள் இன்றும் !? ஒரு நல்லவனை பற்றி எழுததான் எத்தனை தடைகள் - சிலையாக நின்றாலும் குற்றம் - நம்மையெல்லாம் நடிப்பு என்ற கயிறினால் சிலையாக மாற்றினது அவர் செய்த பெரிய குற்றம் ! கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றும் கும்பலின் நடுவே சிக்கி தவிப்பது திரி அல்ல - நம்முடிய தன்மானம் , சுய கெளரவம் - சொல்லமுடியாத மனதின் ரண வேதனைகள் ----
அன்புடன் ரவி
வஞ்சனை சொல்வாரடி ! ---- கிளியே!
வாய்சொல்லில் வீரரடி!!
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி;
நாட்டத்திற் கொள்ளாரடி ! கிளியே !
நாளில் மறப்பாரடி !
எவ்வளவு பொருத்தமான வரிகள் இன்றும் !? ஒரு நல்லவனை பற்றி எழுததான் எத்தனை தடைகள் - சிலையாக நின்றாலும் குற்றம் - நம்மையெல்லாம் நடிப்பு என்ற கயிறினால் சிலையாக மாற்றினது அவர் செய்த பெரிய குற்றம் ! கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றும் கும்பலின் நடுவே சிக்கி தவிப்பது திரி அல்ல - நம்முடிய தன்மானம் , சுய கெளரவம் - சொல்லமுடியாத மனதின் ரண வேதனைகள் ----
அன்புடன் ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
தலைவரால் தாங்க முடிகின்றது - நம்மால் தான் முடியவில்லை
Ravi
Ravi
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
வாசு - குறைந்தது 10 பதிவுகள் போட்டால்தான் உங்கள் ஒரு பதிவுக்கு சற்றே ஈடு கட்ட முடியும் - இதுவும் ஒரு சின்ன முயற்சிதான் - ஜெய்ப்போம் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது - கஜினி முகமது போல மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் - இன்று இல்லையேல் நாளை - நாளை இல்லையேல் மறுநாள் - அந்த கடைசி நாள் எனக்கு வரும் வரை -------உங்கள் ரசிகனாகவே இருந்து விடுவதுதான் சால சிறந்தது -----
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
டியர் ரவி சார்,
உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட தாங்கள் அதே வரிகளுடன் தொடங்கும் பாடலை பதிவு செய்ததில் ஆச்சர்யம் என்ன? சேராதவர் சேர்ந்து இமைப் பொழுதும் சோராதிருந்த திரியைக் கெடுத்த கயமைத் தனத்தை என்னென்று சொல்ல. தற்சமயம் அது மன நலம் பாதிக்கப் பட்டவர்களின் திரி. வீயார் அவர்கள் சொன்னது போல வஞ்சகர்களின் கூடாரமாகி விட்டது அந்தத் திரி.
எங்கிருந்தோ வந்த ரங்கனின் ராஜ்ஜியத்தை அருமையாக விளக்கி, 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று அனைவரும் பெருமைப்படும் தலைவரின் புகழ் பாடி சிகரம் வைத்தாற்போன்று என்றுமே 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மழலையர் கூட்டத்தில் மயக்கும் பேரழகனாக நம் இதய தெய்வம் விளையாடி மகிழும் என் நெஞ்சமெலாம் என்றும் நிறைந்த 'எங்க மாமா' பாடலை வழங்கி துன்பங்களை தூள் தூளாக்கி நொறுக்கிய தங்கள் நல் மனதிற்கு நன்றி!
ரவி சார்,
இந்தப் பாடல் என் ஊனிலும், உயிரிலும் கலந்தது. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நான் மெய் மறந்து போவதுண்டு. அதுவும் அந்த புகைவண்டி நகரும் போது அருகில் கூடவே ஆடிவரும் அழகான ஸ்டெப்ஸ். ராடினங்களில் சுற்றும் போது கள்ளமில்லாமல் சிரிக்கும் கொள்ளை அழகு, 'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்' என்று பாடி விழிகளை பெரிதாக்கும் அழகு, தொப்பியை சரி செய்யும் பாணி, கல்லூரி மாணவன் கெட்டான் என்பது போன்ற இளமை, உலகில் உள்ள ஆணழகர்கள் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்தால் என்ன ஒரு உருவம் கிடைக்குமோ அந்த உருவத்தில் நமக்கு விருந்தளிக்கும் அழகு, குழந்தை உள்ளம் கொண்ட குவலையத்தோர் போற்றும் குலவிளக்கு,' எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு' என்று நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாய் வாழ்ந்து காட்டிய பண்பாளர், நன் முத்துப் போல வெள்ளை மனசு கொண்ட நானிலம் போற்றும் நாயகர் நடிகர் திலகம் நடித்த பாடல்களில் தலையாய பாடல். தன்னிகரற்ற பாடல், தாரணி போற்றும் பாடல், தன்மானமிக்க பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த 'எங்க மாமா' பாடல்.
பதித்த பண்பாளருக்கு என் பல கோடி நன்றி!
உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட தாங்கள் அதே வரிகளுடன் தொடங்கும் பாடலை பதிவு செய்ததில் ஆச்சர்யம் என்ன? சேராதவர் சேர்ந்து இமைப் பொழுதும் சோராதிருந்த திரியைக் கெடுத்த கயமைத் தனத்தை என்னென்று சொல்ல. தற்சமயம் அது மன நலம் பாதிக்கப் பட்டவர்களின் திரி. வீயார் அவர்கள் சொன்னது போல வஞ்சகர்களின் கூடாரமாகி விட்டது அந்தத் திரி.
எங்கிருந்தோ வந்த ரங்கனின் ராஜ்ஜியத்தை அருமையாக விளக்கி, 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று அனைவரும் பெருமைப்படும் தலைவரின் புகழ் பாடி சிகரம் வைத்தாற்போன்று என்றுமே 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மழலையர் கூட்டத்தில் மயக்கும் பேரழகனாக நம் இதய தெய்வம் விளையாடி மகிழும் என் நெஞ்சமெலாம் என்றும் நிறைந்த 'எங்க மாமா' பாடலை வழங்கி துன்பங்களை தூள் தூளாக்கி நொறுக்கிய தங்கள் நல் மனதிற்கு நன்றி!
ரவி சார்,
இந்தப் பாடல் என் ஊனிலும், உயிரிலும் கலந்தது. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நான் மெய் மறந்து போவதுண்டு. அதுவும் அந்த புகைவண்டி நகரும் போது அருகில் கூடவே ஆடிவரும் அழகான ஸ்டெப்ஸ். ராடினங்களில் சுற்றும் போது கள்ளமில்லாமல் சிரிக்கும் கொள்ளை அழகு, 'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்' என்று பாடி விழிகளை பெரிதாக்கும் அழகு, தொப்பியை சரி செய்யும் பாணி, கல்லூரி மாணவன் கெட்டான் என்பது போன்ற இளமை, உலகில் உள்ள ஆணழகர்கள் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்தால் என்ன ஒரு உருவம் கிடைக்குமோ அந்த உருவத்தில் நமக்கு விருந்தளிக்கும் அழகு, குழந்தை உள்ளம் கொண்ட குவலையத்தோர் போற்றும் குலவிளக்கு,' எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு' என்று நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாய் வாழ்ந்து காட்டிய பண்பாளர், நன் முத்துப் போல வெள்ளை மனசு கொண்ட நானிலம் போற்றும் நாயகர் நடிகர் திலகம் நடித்த பாடல்களில் தலையாய பாடல். தன்னிகரற்ற பாடல், தாரணி போற்றும் பாடல், தன்மானமிக்க பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த 'எங்க மாமா' பாடல்.
பதித்த பண்பாளருக்கு என் பல கோடி நன்றி!
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்,
ரவி சாருக்கு தாங்கள் அளித்த மறுமொழிப் பதிவும் அட்டகாசமாயுள்ளது. தாங்களும் ரவியும் ஒருவருக்கொருவர் மொழியின் ஆளுமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கும் போதே சின்னக்கண்ணன் சாரும் தம் பங்கிற்கு இங்கே அருமையான கவிதைப் பதிவை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்ப்போம்.
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
ரவி சாருக்கு தாங்கள் அளித்த மறுமொழிப் பதிவும் அட்டகாசமாயுள்ளது. தாங்களும் ரவியும் ஒருவருக்கொருவர் மொழியின் ஆளுமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கும் போதே சின்னக்கண்ணன் சாரும் தம் பங்கிற்கு இங்கே அருமையான கவிதைப் பதிவை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்ப்போம்.
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தின் ஆசியால் வரும் ஆண்டில் மென்மேலும் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.
நல்வாழ்த்துக்களை நடிகர் திலகம் நாட்காட்டியில் கூறுவதைப் பாருங்கள்.
![எங்கள் சிவாஜி - Page 6 NTCal2014b_zps9a4e9d58](https://2img.net/h/i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NTCal2014b_zps9a4e9d58.jpg)
நடிகர் திலகத்தின் ஆசியால் வரும் ஆண்டில் மென்மேலும் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.
நல்வாழ்த்துக்களை நடிகர் திலகம் நாட்காட்டியில் கூறுவதைப் பாருங்கள்.
![எங்கள் சிவாஜி - Page 6 NTCal2014b_zps9a4e9d58](https://2img.net/h/i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NTCal2014b_zps9a4e9d58.jpg)
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மாலினி பொன்சேகா ... நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பெயர்.
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பாக, இந்திய இலங்கை நட்புறவிற்கும் நல்லுறவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்கிய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் முயற்சியால் உருவான திரைப்படம் பைலட் பிரேம்நாத். இந்திய இலங்கை கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இத்திரைப்பட நாயகி இன்றும் நடிகர் திலகத்துடன் தான் நடித்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் இணைய தளத்தில் வெளியாகியுள்ள மாலினி பொன்சேகா அவர்களின் பேட்டியைப் படிப்பதற்கான இணைப்பு தரப்படுகிறது.
http://www.newindianexpress.com/world/SL-Actresses-Have-Fond-Memories-of-Sivaji-Ganesan/2013/12/29/article1970709.ece
அன்புடன்
ராகவேந்திரன்
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பாக, இந்திய இலங்கை நட்புறவிற்கும் நல்லுறவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்கிய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் முயற்சியால் உருவான திரைப்படம் பைலட் பிரேம்நாத். இந்திய இலங்கை கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இத்திரைப்பட நாயகி இன்றும் நடிகர் திலகத்துடன் தான் நடித்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் இணைய தளத்தில் வெளியாகியுள்ள மாலினி பொன்சேகா அவர்களின் பேட்டியைப் படிப்பதற்கான இணைப்பு தரப்படுகிறது.
http://www.newindianexpress.com/world/SL-Actresses-Have-Fond-Memories-of-Sivaji-Ganesan/2013/12/29/article1970709.ece
அன்புடன்
ராகவேந்திரன்
- Sponsored content
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 20
|
|