புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 4 of 20 •
Page 4 of 20 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
பிடித்த பாடல்களிருந்து சற்றே விலகி பிடித்த வசனத்தை தர ஆசை படுகிறேன் - உண்மையான பரதனே இப்படி கைகேயிடம் கோபப்பட்டு பேசி இருப்பானோ என்ற சந்தேகம் வருகின்றது - சும்மாவா சொன்னார் ராஜாஜி - " பரதனை கண்டேன்" என்று -- சின்ன வேடம் தான் ஆனால் படத்திற்கு உயிர் நாடியே இதுதான் . அண்ணன் - தங்கை உறவை , பகவத் கீதை கூட சொல்ல முடியாத , அன்பின் தத்துவத்தை பாச மலர் மூலம் உலகிருக்கு எடுத்து சொன்னவன் , இங்கே அண்ணன் - தம்பியின் பாசத்தை , பதவியின் மேல் இருக்கும் வெறுப்பை எப்படி எடுத்துரைக்கிறான் பாருங்கள். சொத்துக்காக கொலை செய்யும் அண்ணன் - தம்பிகள் நிறைந்த இந்த உலகில் , பரதனை போல இருப்பவர்கள்
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Contd ---
just imaginary characters only - we have lost our values long back - instead of tracking it we nourished greediness , materialistic mindsets and enmity and watching NT movies can bring back the glory we have lost !!
Ravi
just imaginary characters only - we have lost our values long back - instead of tracking it we nourished greediness , materialistic mindsets and enmity and watching NT movies can bring back the glory we have lost !!
Ravi
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
கவிதாஞ்சலி -2
ஒன்றானவன் - உருவில் பலரானவன்
உருவான செந்தமிழில் உயிரானவன்
நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்
நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்
அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்
அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்
இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -
முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --
நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------
(தொடரும்)
ரவி
ஒன்றானவன் - உருவில் பலரானவன்
உருவான செந்தமிழில் உயிரானவன்
நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்
நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்
அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்
அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்
இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -
முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --
நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------
(தொடரும்)
ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
கவிதாஞ்சலி - 3
எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !
கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது
ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்
அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்
இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !
இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை
உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!
எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!
Ravi
எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !
கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது
ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்
அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்
இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !
இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை
உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!
எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!
Ravi
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
டியர் ரவி சார்,
தங்களுக்கு இவளவு அழகாகக் கவிதை வருகிறதே. அருமையிலும் அருமை. காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகனுக்கு நீங்கள் செலுத்தியுள்ள கவிதாஞ்சலி மிக அருமையாக உள்ளது. தங்களுக்கு நடிகர் திலகத்தின் மீதுள்ள பக்தியும் தெளிவாகப் புரிகிறது. நன்றி! நன்றி! நன்றி!
இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)
விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!
நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது
நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே
மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்
நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்
களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!
தங்களுக்கு இவளவு அழகாகக் கவிதை வருகிறதே. அருமையிலும் அருமை. காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகனுக்கு நீங்கள் செலுத்தியுள்ள கவிதாஞ்சலி மிக அருமையாக உள்ளது. தங்களுக்கு நடிகர் திலகத்தின் மீதுள்ள பக்தியும் தெளிவாகப் புரிகிறது. நன்றி! நன்றி! நன்றி!
இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)
விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!
நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது
நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே
மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்
நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்
களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'மகாகவி காளிதாஸ்' ஆகப் போவது தெரியாமல் ஆடு மேய்க்கும் அப்பாவி 'சின்னா' வாக நடிகர் திலகம் குழலூதி நமக்குத் தரும் அற்புத கானம். என் உயிருடன் கலந்த கானம்.
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா.
நடிகர் திலகம் குழலிசைக்கு வாயசைக்கும் அழகை அள்ளிப் பருகுங்கள்.
ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
என்ன வரிகள்! என்ன நடிப்பு! பார்த்து அனுபவியுங்கள்.
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா.
நடிகர் திலகம் குழலிசைக்கு வாயசைக்கும் அழகை அள்ளிப் பருகுங்கள்.
ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
என்ன வரிகள்! என்ன நடிப்பு! பார்த்து அனுபவியுங்கள்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ரவி சார்
தங்களுடைய கவிதாஞ்சலிக்கு என்னுடைய ரீயாக்ஷன்...
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.. பதில் கூற இயலவில்லை. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
தங்களுடைய கவிதாஞ்சலிக்கு என்னுடைய ரீயாக்ஷன்...
நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.. பதில் கூற இயலவில்லை. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்,
மேலே ரவி என்ற இடத்தில் உங்கள் பெயரை எழுதிவிட்டால் போதும்.
அத்தனையும் பொருந்தும் அளவிற்குத் தங்களுடைய பதில் கவிதையும்..
தமிழன்னை நடிகர் திலகத்துடன் தமிழையும் எடுத்துச் சென்று விட்டாள் என்று நினைத்தது தவறு. அவருடைய ரசிகர்களிடம் தமிழை அள்ளி அள்ளிப் பருக வைக்கும் அளவிற்கு வற்றாத ஊற்றாகப் படைத்துச் சென்றிருக்கிறார்.
கல்லாய் வந்தவள் கடவுளம்மா..
அதில் கனியாய்க் கனிந்தவள் தேவியம்மா...
புல்லாய் முளைத்தவள் சக்தியம்மா அதில்
பூவாய் மலர்ந்தவள் காளியம்மா...
என்ன அருமையான பல்லவி.. இந்த அருமையான பாடலுக்காக தங்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள்.
மேலே ரவி என்ற இடத்தில் உங்கள் பெயரை எழுதிவிட்டால் போதும்.
அத்தனையும் பொருந்தும் அளவிற்குத் தங்களுடைய பதில் கவிதையும்..
தமிழன்னை நடிகர் திலகத்துடன் தமிழையும் எடுத்துச் சென்று விட்டாள் என்று நினைத்தது தவறு. அவருடைய ரசிகர்களிடம் தமிழை அள்ளி அள்ளிப் பருக வைக்கும் அளவிற்கு வற்றாத ஊற்றாகப் படைத்துச் சென்றிருக்கிறார்.
கல்லாய் வந்தவள் கடவுளம்மா..
அதில் கனியாய்க் கனிந்தவள் தேவியம்மா...
புல்லாய் முளைத்தவள் சக்தியம்மா அதில்
பூவாய் மலர்ந்தவள் காளியம்மா...
என்ன அருமையான பல்லவி.. இந்த அருமையான பாடலுக்காக தங்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தகவல்களை இள்ளித் தருகிறீர்கள், நன்றி வீயார் ஐயா.
நல்ல பதிவு...
-
பொதுவாக யாருக்குமே, சிலை வைப்பது
என்றால் பொது இடத்தில் வைப்பதை தவிர்க்க
வேண்டும் என்பதே என் கருத்து...
-
தமிழன் உணர்ச்சி வசப்படுபவன்...
சிலையின் கை தற்செயலாக உடைந்தாலும்
அதற்கு இன்னார்தான் காரணம் என
கற்பித்துக்கொண்டு கலவரத்தில் இறங்கி
விடுவான்...!
-
-
பொதுவாக யாருக்குமே, சிலை வைப்பது
என்றால் பொது இடத்தில் வைப்பதை தவிர்க்க
வேண்டும் என்பதே என் கருத்து...
-
தமிழன் உணர்ச்சி வசப்படுபவன்...
சிலையின் கை தற்செயலாக உடைந்தாலும்
அதற்கு இன்னார்தான் காரணம் என
கற்பித்துக்கொண்டு கலவரத்தில் இறங்கி
விடுவான்...!
-
- Sponsored content
Page 4 of 20 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 20
|
|