புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 15 of 20 •
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அட்டகாசமான ஆர்ட்டில் நடிகர் திலகம்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'நான் பெற்ற செல்வம்' படத்திலிருந்து நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் பங்கு கொள்ளும் ஒரு பாடல் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத பாடல்.
சாலையில் ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும் அழகாக ஆடிப் பாட, சாலையில் போவோர் வருவோர் அதை வேடிக்கை பார்க்கின்றனர். பாடும் இளைஞன் தன் கையில் இருக்கும் இசைக்கருவியை இசைத்தபடி பாட, அந்த இளம் மங்கை அந்தப் பாடலுக்கேற்றவாறு ஒய்யார நடமாடுகிறாள். அப்போது அந்தப் பக்கம் சைக்கிளில் வரும் நடிகர் திலகம் வேடிக்கை பார்க்கும் கும்பலோடு சேர்ந்து நின்று அந்தப் பாடலையும், நடனத்தையும் ரசிப்பார். அவ்வளவுதான்.
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? பாடல் அற்புதமான பாடல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்பாடலில் இசைக்கருவியை இசைத்தபடி இருக்கும் இளைஞனுக்கும், ஆடும் யுவதிக்கும் தான் வேலையே. பாடல் நடிகர் திலகத்திற்கு அல்ல. வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் வேலை மட்டுமே. ஆனால் அங்கு தான் நடிகர் திலகம் தான் நடிப்பில் திலகம் என்று நிரூபிப்பார். காதல் வாஞ்சையுடன் இளம் ஜோடி ஆட, அதை இளைஞரான நடிகர் திலகம் சற்றே கூச்சமான நாணத்தோடு தனக்குத் தானே புன்னகைத்தபடி கண்டு ரசிக்கும் அழகு.... மிக ஸ்டைலாக சிகெரெட் புகைத்தபடி இடுப்பில் கை வைத்து நிற்கும் அழகு... பாடலை சிகெரெட் இருக்கும் விரல்களால் சைக்கிளின் ஹேண்ட்பாரில் தாளம் போடும் அழகு... அதே சமயம் வேடிக்கை பார்க்கும் கும்பலில் தன் அருகில் நிற்கு நபர் யாரென்று ஒரு வினாடியில் நோட்டம் விட்டு விட்டு பின் திரும்ப பாடலில் லயிக்கும் அழகு... ஆட்டத்தை கவனித்தபடி உதடுகளை லேசாகக் கவ்வி சுழிக்கும் அழகு...
அடடா! ஒவ்வொரு வினாடியும் அந்த முகம் காட்டும் பாவம்தான் என்ன! இவ்வளவிற்கும் இப்பாடலில் இடையிடையே ஒரு சில வினாடிகள் தான் நடிகர் திலகத்தைக் காண்பிப்பார்கள். அதில்தான் இத்தனை அமர்க்களமும் நடக்கும். நீங்களும் கண்டு ரசித்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்களேன்!
சாலையில் ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண்ணும் அழகாக ஆடிப் பாட, சாலையில் போவோர் வருவோர் அதை வேடிக்கை பார்க்கின்றனர். பாடும் இளைஞன் தன் கையில் இருக்கும் இசைக்கருவியை இசைத்தபடி பாட, அந்த இளம் மங்கை அந்தப் பாடலுக்கேற்றவாறு ஒய்யார நடமாடுகிறாள். அப்போது அந்தப் பக்கம் சைக்கிளில் வரும் நடிகர் திலகம் வேடிக்கை பார்க்கும் கும்பலோடு சேர்ந்து நின்று அந்தப் பாடலையும், நடனத்தையும் ரசிப்பார். அவ்வளவுதான்.
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? பாடல் அற்புதமான பாடல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்பாடலில் இசைக்கருவியை இசைத்தபடி இருக்கும் இளைஞனுக்கும், ஆடும் யுவதிக்கும் தான் வேலையே. பாடல் நடிகர் திலகத்திற்கு அல்ல. வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கும் வேலை மட்டுமே. ஆனால் அங்கு தான் நடிகர் திலகம் தான் நடிப்பில் திலகம் என்று நிரூபிப்பார். காதல் வாஞ்சையுடன் இளம் ஜோடி ஆட, அதை இளைஞரான நடிகர் திலகம் சற்றே கூச்சமான நாணத்தோடு தனக்குத் தானே புன்னகைத்தபடி கண்டு ரசிக்கும் அழகு.... மிக ஸ்டைலாக சிகெரெட் புகைத்தபடி இடுப்பில் கை வைத்து நிற்கும் அழகு... பாடலை சிகெரெட் இருக்கும் விரல்களால் சைக்கிளின் ஹேண்ட்பாரில் தாளம் போடும் அழகு... அதே சமயம் வேடிக்கை பார்க்கும் கும்பலில் தன் அருகில் நிற்கு நபர் யாரென்று ஒரு வினாடியில் நோட்டம் விட்டு விட்டு பின் திரும்ப பாடலில் லயிக்கும் அழகு... ஆட்டத்தை கவனித்தபடி உதடுகளை லேசாகக் கவ்வி சுழிக்கும் அழகு...
அடடா! ஒவ்வொரு வினாடியும் அந்த முகம் காட்டும் பாவம்தான் என்ன! இவ்வளவிற்கும் இப்பாடலில் இடையிடையே ஒரு சில வினாடிகள் தான் நடிகர் திலகத்தைக் காண்பிப்பார்கள். அதில்தான் இத்தனை அமர்க்களமும் நடக்கும். நீங்களும் கண்டு ரசித்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்களேன்!
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
caricature ஓவியத்தில் நடிகர் திலகம் ... சூப்பர்... பாராட்டுக்கள்..
அதே போல் காட்டுக்குள்ளே கண்ட பூவு பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் சூப்பர்.. இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது.. இந்தப் பாடலை விடுங்கள்.. இந்தப் படத்தைப் பற்றியே பலருக்குத் தெரியுமோ என்பதே சந்தேகமே. இதைப் போன்ற அபூர்வமான தகவல்களைத் தர தங்களால் மட்டும் தான் முடியும்.. ஜமாயுங்கள்
caricature ஓவியத்தில் நடிகர் திலகம் ... சூப்பர்... பாராட்டுக்கள்..
அதே போல் காட்டுக்குள்ளே கண்ட பூவு பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் சூப்பர்.. இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது.. இந்தப் பாடலை விடுங்கள்.. இந்தப் படத்தைப் பற்றியே பலருக்குத் தெரியுமோ என்பதே சந்தேகமே. இதைப் போன்ற அபூர்வமான தகவல்களைத் தர தங்களால் மட்டும் தான் முடியும்.. ஜமாயுங்கள்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
திரு இன்பா அவர்களின் முயற்சியில் விரைவில் மறுவெளியீடு காண உள்ள சந்திப்பு திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தமிழக முன்னேற்ற முன்னணி தொடக்க விழா காணொளி .. மிகவும் அபூர்வமானது.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Nadigar Thilagam Film Appreciation Association NTFANS நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா 26.01.2014 அன்று மாலை சென்னை தியாகராய நகர் திருமலை சாலையில் அமைந்துள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் குமாரி சச்சு, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கலைப்புலி திரு எஸ்.தாணு, திருமதி காஞ்சனா கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் தலைமையுரை ஆற்ற, பொருளாளர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் சிறந்த படமான மோட்டார் சுந்தரம் பிள்ளை திரையிடப் பட்டது.
நிகழ்ச்சியிலிருந்து சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு
நிகழ்ச்சியிலிருந்து சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நடிகர் திலகமாய் சினிமாவில் என்றும் கோலோச்சும் சிவாஜி அவர்களை அதற்கும் மேலே தலைவனாயும் தெய்வமாயும் பாவித்து தங்கள் உயிரையும் அவருக்காக தரத் தயாராய் இருக்கும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாய்த் திகழும் திரு இன்பா அவர்கள் தன்னுயை தலைவன் சிவாஜி இணையதளத்தின் சார்பாக நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இணையப் பத்திரிகை ஒன்றினை சிவாஜி குரல் என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன்னுடைய இணைய தளத்தில் தரவேற்றத் துவங்கியிருக்கிறார். அவருக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு
http://www.thalaivansivaji.com/sivaji-kural-1/
http://www.thalaivansivaji.com/sivaji-kural-1/
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
தொழிலதிபர் ரவிகுமார் கோவையில் வெற்றி பவனி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது வெற்றிக் காவியம் அவன் தான் மனிதன் கோவை ராயல் திரையரங்கில் கடந்த 31.01.2014 வெள்ளி முதல் திரையிடப் பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்கத் தக்கதாய் உள்ளதாக கோவையிலிருந்து நண்பர் செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக் கிழமை 02.02.2014 மாலைக் காட்சி வரை ரூ 40,000 என்பதைத் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது நிச்சயம் சிறப்பானதாகும். ரூ. 120 ரூ 100 என்ற அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படும் திரையரங்குகளில் கூட இந்த அளவிற்கு வசூலாவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கும் நிலையில் இது பாராட்டத் தக்கதாகும். அதுவும் இன்று மாலைக் காட்சியின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வசூலைக் கொடுத்து 95 சதவீதம் அரங்கு நிறைவு கண்டுள்ளதாயும் நண்பர் கூறுகிறார்.
பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் இப்படிப் பட்ட வரவேற்பினை இன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரும் கண்டு ஆராய்ந்து அதற்கேற்றார்போல் தங்கள் திரைப்படங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் முனைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது வெற்றிக் காவியம் அவன் தான் மனிதன் கோவை ராயல் திரையரங்கில் கடந்த 31.01.2014 வெள்ளி முதல் திரையிடப் பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பிரமிக்கத் தக்கதாய் உள்ளதாக கோவையிலிருந்து நண்பர் செந்தில் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக் கிழமை 02.02.2014 மாலைக் காட்சி வரை ரூ 40,000 என்பதைத் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது நிச்சயம் சிறப்பானதாகும். ரூ. 120 ரூ 100 என்ற அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் படும் திரையரங்குகளில் கூட இந்த அளவிற்கு வசூலாவதில்லை என்று ஒரு பேச்சு இருக்கும் நிலையில் இது பாராட்டத் தக்கதாகும். அதுவும் இன்று மாலைக் காட்சியின் வசூல் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வசூலைக் கொடுத்து 95 சதவீதம் அரங்கு நிறைவு கண்டுள்ளதாயும் நண்பர் கூறுகிறார்.
பழைய படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் இப்படிப் பட்ட வரவேற்பினை இன்றைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரும் கண்டு ஆராய்ந்து அதற்கேற்றார்போல் தங்கள் திரைப்படங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் முனைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
- Sponsored content
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 20
|
|