புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 11 of 20 •
Page 11 of 20 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
கிரேட் சார் - ஒரு பக்கம் அவருக்கு பண மாலை மறு பக்கம் அவரை அவமதிக்கும் வார்த்தை மாலைகள் - சிலையாக நின்று கொண்டு இரண்டையுமே ஒரு தன்னடகத்துடன் சுமந்து கொண்டிருக்கிறார் - அவர் கப்பல் ஒட்டினதால் பந்துலுவுக்கு நஷ்டமாம் - மிகை படுத்துவதில் தவறு இல்லை - ஆனால் அதற்க்கு ஒரு வரை முறை வேண்டும்
அன்புடன் ரவி
அன்புடன் ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
வாசு சார் - உங்கள் பதிவு ஒரே வரியில் இருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துகொண்டிருகிண்டீர்கள் என்று தெரிகின்றது - மிகவும் சந்தோஷமாக உள்ளது -
உங்கள் உடல் நலத்தில் அக்கறை உள்ள
ரவி
உங்கள் உடல் நலத்தில் அக்கறை உள்ள
ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
சாரி வாசு - உங்கள் மாதிரி தமிழில் புலமை இல்லை - "அக்கரை"என்பதை அக்கறை என்று எழுதிவிட்டேன் - மன்னிக்கவும்
ரவி
ரவி
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றி விவாதிக்க பிரத்யேகமான மற்றோர் இணைய தளம்
http://nadigarthilagam.proboards.com/
http://nadigarthilagam.proboards.com/
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
சார் பசிக்குது! - பரீட்சைக்கு படிக்கணும் !!
( இது ஒரு உண்மை சம்பவம் )
அன்று விடுமுறை - மெதுவாக எழுந்து மெதுவாக மற்ற காரியங்களை செய்யலாம் என்று நினைத்த சமயத்தில் என் மனைவி அருகில் இருப்பதை சற்றே மறந்து விட்டேன் - விடுமுறை ஒரு பாவம் என்பதை ஒரு சில நாடிகளுக்குள் என்னை உணர வைத்து விட்டாள்.
சற்றே வெளியில் தூறல் - கடைக்கு போயே ஆகவேண்டும் - இல்லை என்றால் மதிய உணவு வீட்டில் கிடைக்காது.
ஒரு சிறுமியின் குரல் - என்னை சற்றே கட்டி போட்டு விட்டது - உடம்பை மறைக்க போதிய உடை இல்லை - பசியை மறக்க போதிய உணவு இல்லை - கண்கள் உறக்கத்தை பார்த்து அவளுடைய வயதை விட அதிக நாட்கள் ஆகி இருக்கும் –
“சார் கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா ??- பசிக்குது சார் !- என் கால்கள் நடையை சற்றே வேகபடுத்தின - பிச்சை எடுக்க ஒரு குழந்தையைத்தான் அனுப்பவேண்டுமா ? நான் சாப்பாடு போட்டாலும் அந்த சிறுமி அடுத்த நாள் பிச்சை தானே எடுக்க வருவாள் ?
"சார் , நாளை எனக்கு பள்ளியில் பரீட்சை , இப்போது கொஞ்சம் சாப்பிட்டால் , தெம்பாக படிக்க முடியும்" --- ஆண்டவனே - இந்த சிறுமியை பிச்சைகாரி என்று நினைத்து விட்டேனே - என்ன பைத்தியகாரத்தனம் -- படிக்க தானே உணவு கேட்கிறாள் ?? - அவளை ஓடிபோய் அணைத்துக்கொண்டேன் -
உன் பேரு என்னமா ? அந்த சிறுமி வினோதினி என்றால் - விநோதனமான பெயர் - அடுத்த கேள்வி - அப்பா அம்மா யாரு ? எங்கே இருகிறார்கள் ? - தெரியாது சார் - எனக்கு ஒரு மாமா இருக்கிறார் ஆனால் அவருக்கு என்னை விட தண்ணீரில் இருப்பது தான் மிகவும் பிடிக்கும்.
இந்த சின்ன வயதில் என்ன தத்துவம் !! - அருகில் இருந்த உடுப்பி ஹோட்டல் லில் அவள் பசியை போக்கினேன் !! - இந்த நட்பு தொடர்ந்தது - அவள் தன் மாமாவிடம் இருக்கவே பயந்தாள் - என் மனைவியிடம் சொல்லி அவளை என் விட்டிலேயே வைத்துகொண்டோம் - படிப்பில் முதலாக வருவதை அவள் ஒரு பழக்கமாக்கி கொண்டாள் - அவள் வந்தவுடன் வீடே ஒரு புதிய சிறப்பை கொண்டதாகி விட்டது –
இன்று அந்த வினோதினி ஒரு CA வாக எங்கள் நடுவில் உற்சாக நடை போட்டு கொண்டு இருக்கிறாள் - அவளுக்கு நல்ல பையனாக பார்த்து கொண்டுருகின்றோம் -
எவளவோ அனாதைகள் இந்த உலகில் - எல்லோரையும் நாம் தத்து எடுத்து கொள்ள முடியாது - ஆனால் அவர்களில் சிலரை வாழ்கையில் முன்னுக்கு கொண்டு வர முடியும் - இந்த விநோதினியை போல - அதற்க்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திகொள்ளும் மன பக்கவமும் நமக்கு இருந்தால் , எவள்ளவு பேர்களுக்கு நாம் உபயோகமாக இருப்போம் !! இதுதான் நான் கற்று கொண்ட அனுபவம்.
இந்த பெருமை என்னை விட என் மனைவிக்குதான் - தன் மகளை விட அதிக அன்பை ஊட்டினாள் - வினோதினி எங்களை விட்டு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொண்டு பிரிந்து விடுவாள் - ஆனால் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது அந்த குரல் – “சார் பசிக்குது - நாளை பரீட்சைக்கு படிக்கணும் --
வீட்டில் மாட்டி இருந்த NT யின் போட்டோவை பார்த்தேன் - உங்களின் பாசம் , மற்றவர்களிடம் நடந்துகொண்ட முறை , மற்றவர்களுக்கு உதவும் நல்ல குணம் , இவைகளை பார்த்து கற்று கொண்ட பிறகு தானே தானே எனக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - அவரும் மெரினா சிலையாக ஒரு மௌனம் சாதித்தார் , புண் முறுவல் மறையாமல் ----
அன்புடன் ரவி
பின் குறிப்பு : உண்மை பெயர்கள் மாற்றி கொடுக்கபட்டுள்ளன
( இது ஒரு உண்மை சம்பவம் )
அன்று விடுமுறை - மெதுவாக எழுந்து மெதுவாக மற்ற காரியங்களை செய்யலாம் என்று நினைத்த சமயத்தில் என் மனைவி அருகில் இருப்பதை சற்றே மறந்து விட்டேன் - விடுமுறை ஒரு பாவம் என்பதை ஒரு சில நாடிகளுக்குள் என்னை உணர வைத்து விட்டாள்.
சற்றே வெளியில் தூறல் - கடைக்கு போயே ஆகவேண்டும் - இல்லை என்றால் மதிய உணவு வீட்டில் கிடைக்காது.
ஒரு சிறுமியின் குரல் - என்னை சற்றே கட்டி போட்டு விட்டது - உடம்பை மறைக்க போதிய உடை இல்லை - பசியை மறக்க போதிய உணவு இல்லை - கண்கள் உறக்கத்தை பார்த்து அவளுடைய வயதை விட அதிக நாட்கள் ஆகி இருக்கும் –
“சார் கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா ??- பசிக்குது சார் !- என் கால்கள் நடையை சற்றே வேகபடுத்தின - பிச்சை எடுக்க ஒரு குழந்தையைத்தான் அனுப்பவேண்டுமா ? நான் சாப்பாடு போட்டாலும் அந்த சிறுமி அடுத்த நாள் பிச்சை தானே எடுக்க வருவாள் ?
"சார் , நாளை எனக்கு பள்ளியில் பரீட்சை , இப்போது கொஞ்சம் சாப்பிட்டால் , தெம்பாக படிக்க முடியும்" --- ஆண்டவனே - இந்த சிறுமியை பிச்சைகாரி என்று நினைத்து விட்டேனே - என்ன பைத்தியகாரத்தனம் -- படிக்க தானே உணவு கேட்கிறாள் ?? - அவளை ஓடிபோய் அணைத்துக்கொண்டேன் -
உன் பேரு என்னமா ? அந்த சிறுமி வினோதினி என்றால் - விநோதனமான பெயர் - அடுத்த கேள்வி - அப்பா அம்மா யாரு ? எங்கே இருகிறார்கள் ? - தெரியாது சார் - எனக்கு ஒரு மாமா இருக்கிறார் ஆனால் அவருக்கு என்னை விட தண்ணீரில் இருப்பது தான் மிகவும் பிடிக்கும்.
இந்த சின்ன வயதில் என்ன தத்துவம் !! - அருகில் இருந்த உடுப்பி ஹோட்டல் லில் அவள் பசியை போக்கினேன் !! - இந்த நட்பு தொடர்ந்தது - அவள் தன் மாமாவிடம் இருக்கவே பயந்தாள் - என் மனைவியிடம் சொல்லி அவளை என் விட்டிலேயே வைத்துகொண்டோம் - படிப்பில் முதலாக வருவதை அவள் ஒரு பழக்கமாக்கி கொண்டாள் - அவள் வந்தவுடன் வீடே ஒரு புதிய சிறப்பை கொண்டதாகி விட்டது –
இன்று அந்த வினோதினி ஒரு CA வாக எங்கள் நடுவில் உற்சாக நடை போட்டு கொண்டு இருக்கிறாள் - அவளுக்கு நல்ல பையனாக பார்த்து கொண்டுருகின்றோம் -
எவளவோ அனாதைகள் இந்த உலகில் - எல்லோரையும் நாம் தத்து எடுத்து கொள்ள முடியாது - ஆனால் அவர்களில் சிலரை வாழ்கையில் முன்னுக்கு கொண்டு வர முடியும் - இந்த விநோதினியை போல - அதற்க்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திகொள்ளும் மன பக்கவமும் நமக்கு இருந்தால் , எவள்ளவு பேர்களுக்கு நாம் உபயோகமாக இருப்போம் !! இதுதான் நான் கற்று கொண்ட அனுபவம்.
இந்த பெருமை என்னை விட என் மனைவிக்குதான் - தன் மகளை விட அதிக அன்பை ஊட்டினாள் - வினோதினி எங்களை விட்டு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொண்டு பிரிந்து விடுவாள் - ஆனால் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது அந்த குரல் – “சார் பசிக்குது - நாளை பரீட்சைக்கு படிக்கணும் --
வீட்டில் மாட்டி இருந்த NT யின் போட்டோவை பார்த்தேன் - உங்களின் பாசம் , மற்றவர்களிடம் நடந்துகொண்ட முறை , மற்றவர்களுக்கு உதவும் நல்ல குணம் , இவைகளை பார்த்து கற்று கொண்ட பிறகு தானே தானே எனக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - அவரும் மெரினா சிலையாக ஒரு மௌனம் சாதித்தார் , புண் முறுவல் மறையாமல் ----
அன்புடன் ரவி
பின் குறிப்பு : உண்மை பெயர்கள் மாற்றி கொடுக்கபட்டுள்ளன
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
There once lived a great mathematician in a village outside Ujjain . He was often called by the local king to advise on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."The mathematician called his son and asked,
"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?
He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."
இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?
He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."
இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
There once lived a great mathematician in a village outside Ujjain . He was often called by the local king to advise on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."The mathematician called his son and asked,
"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?
He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."
இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?
He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."
இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
பல்வேறு வித்தியாசமான கோணங்களில் நடிகர் திலகத்தின் சிறப்பை எடுத்தியம்புவதில் ரவி சார், தங்களுடைய பாணி தனித்தன்மை வாய்ந்தது. பாராட்டுக்கள். தொடருங்கள்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
13.01.2014 முதல் 19.01.2014 வரையிலான நாட்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப விருக்கும் உத்தேச நிகழ்ச்சி நிரல். இவையனைத்தும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியில் சரிபார்த்துக் கொள்ளப் பட வேண்டியவை. தகவல்கள் இணையதளத்திலிருந்து தொகுக்கப் பட்டுள்ளன.
ஜே மூவீஸ்
காலை 6 மணி
15.01.2014 – திருமால் பெருமை
19.01.2014 – நீதிபதி
இரவு 9 மணி
18.01.2014 – தாவணிக் கனவுகள்
கலைஞர் டி வி
18.01.2014 – பகல் 1.30 மணி – அன்பே ஆருயிரே
மெகா 24
காலை 8.30 மணி
15.01.2014 – நீதி
17.01.2014 – குங்குமம்
19.01.2014 – பணம்
இரவு 9 மணி
16.01.2014 – என் மகன்
மெகா டிவி
நண்பகல் 12 மணி
17.01.2014 – தீபம்
முரசு டிவி இரவு 7.30 மணி
13.01.2014 – அன்பளிப்பு
18.01.2014 – சொர்க்கம்
வசந்த் டிவி
காலை 10 மணி – 18.01.2014 – சரஸ்வதி சபதம்
மாலை 4 மணி
16.01.2014 திருவருட்செல்வர்
ஜீ தமிழ் பகல் 2.30 மணி
16.01.2014 – மகாகவி காளிதாஸ்
ஜே மூவீஸ்
காலை 6 மணி
15.01.2014 – திருமால் பெருமை
19.01.2014 – நீதிபதி
இரவு 9 மணி
18.01.2014 – தாவணிக் கனவுகள்
கலைஞர் டி வி
18.01.2014 – பகல் 1.30 மணி – அன்பே ஆருயிரே
மெகா 24
காலை 8.30 மணி
15.01.2014 – நீதி
17.01.2014 – குங்குமம்
19.01.2014 – பணம்
இரவு 9 மணி
16.01.2014 – என் மகன்
மெகா டிவி
நண்பகல் 12 மணி
17.01.2014 – தீபம்
முரசு டிவி இரவு 7.30 மணி
13.01.2014 – அன்பளிப்பு
18.01.2014 – சொர்க்கம்
வசந்த் டிவி
காலை 10 மணி – 18.01.2014 – சரஸ்வதி சபதம்
மாலை 4 மணி
16.01.2014 திருவருட்செல்வர்
ஜீ தமிழ் பகல் 2.30 மணி
16.01.2014 – மகாகவி காளிதாஸ்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அருமையான சிறுகதையின் மூலம் நடிகர் திலகத்தைப் பற்றி பதிவிடுவதில் ரவி சாருக்கு இணை ரவி சார்தான். மிகச் சரியாகச் சொன்னீர்கள் ரவி சார். நம்மில் பலருக்கே இன்னும் நடிகர் திலகத்தின் அருமைகள், பெருமைகள் பற்றி சரிவரத் தெரியவில்லை. அடுத்தவர்களை நொந்து என்ன பயன்?
அவருடைய பழைய படங்களைப் பற்றிக் கூட பலருக்குத் தெரிவதில்லை. அதிலெல்லாம் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை. அதனுடைய அருமைகளும் பெருமைகளும் தெரிவதில்லை.
காவேரி, வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா, அன்பு, இல்லற ஜோதி, ராணி லலிதாங்கி, பாக்கியவதி, ராஜபக்தி என்று எவ்வளவோ படங்கள் இருக்கின்றன. இந்த மாதிரிப் படங்களை எல்லாம் ஸ்கிப் செய்து விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உத்தம புத்திரன், சிவந்தமண், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல்மரியாதை, தெய்வமகன் போன்ற படங்கள்தாம். நாமே நம்மைத் திருத்திக் கொள்ளாத போது?....
தங்களைப் போல ஆர்வம் உடையவர்கள் மிகக் குறைவு. தங்கள் பதிவுகள் அருமையான கருத்துக்களை வலியுறுத்தியபடியே நடிகர் திலகத்தின் புகழையும் சேர்த்து உலகிற்கு பறை சாற்றுகின்றன. அதற்காக என்றென்றும் தங்களுக்கு நன்றி!
அவருடைய பழைய படங்களைப் பற்றிக் கூட பலருக்குத் தெரிவதில்லை. அதிலெல்லாம் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை. அதனுடைய அருமைகளும் பெருமைகளும் தெரிவதில்லை.
காவேரி, வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா, அன்பு, இல்லற ஜோதி, ராணி லலிதாங்கி, பாக்கியவதி, ராஜபக்தி என்று எவ்வளவோ படங்கள் இருக்கின்றன. இந்த மாதிரிப் படங்களை எல்லாம் ஸ்கிப் செய்து விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உத்தம புத்திரன், சிவந்தமண், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல்மரியாதை, தெய்வமகன் போன்ற படங்கள்தாம். நாமே நம்மைத் திருத்திக் கொள்ளாத போது?....
தங்களைப் போல ஆர்வம் உடையவர்கள் மிகக் குறைவு. தங்கள் பதிவுகள் அருமையான கருத்துக்களை வலியுறுத்தியபடியே நடிகர் திலகத்தின் புகழையும் சேர்த்து உலகிற்கு பறை சாற்றுகின்றன. அதற்காக என்றென்றும் தங்களுக்கு நன்றி!
- Sponsored content
Page 11 of 20 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 20
|
|