புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
43 Posts - 51%
heezulia
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
24 Posts - 28%
Dr.S.Soundarapandian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
6 Posts - 7%
T.N.Balasubramanian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
4 Posts - 5%
kavithasankar
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
3 Posts - 4%
prajai
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
1 Post - 1%
Rutu
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
231 Posts - 43%
heezulia
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
212 Posts - 40%
Dr.S.Soundarapandian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
24 Posts - 4%
i6appar
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
13 Posts - 2%
T.N.Balasubramanian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
13 Posts - 2%
prajai
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
5 Posts - 1%
kavithasankar
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_lcapநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_voting_barநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 01, 2013 9:59 pm

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளி...க்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! BVvOVO8wSPCFbAC61YPg+Thirunallarn

நன்றி: எனது சகோதரர் திரு.வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 02, 2013 6:42 am

சக்தி உள்ள தெய்வம்...அதனால்தான்
கிரகங்களில் சனிகிரகத்துக்கு மட்டுமே
ஈஸ்வரன் பட்டம் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2013 7:59 am

நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு. 
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது. 
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 10:03 am

T.N.Balasubramanian wrote:நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு. 
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது. 
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்
ஆமாம் ஐயா ! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:38 pm

இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...



அன்புடன் அமிர்தா

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Aநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Mநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Iநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Rநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Tநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Hநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2013 2:06 pm

amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை. 
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 2:18 pm

T.N.Balasubramanian wrote:
amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை. 
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்
மீண்டும் நீங்கள் சொல்வதே சரி என்று படுகிறது ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக