புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
435 Posts - 47%
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
30 Posts - 3%
prajai
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத மரத்தை வெட்டலாமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:38 am



சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.

மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.

திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.

அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.

வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.

அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.

குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...

"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.

("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 10:49 am

அருமையான குருக்கள், என்னே ராஜா பக்தி அவருக்கு புன்னகை நல்ல பதிவு சிவா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 12:31 pm

இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:33 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....
சிறு வயதில் காளி உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதும், பெரியவனானதும் மனைவியைப் பார்த்துப் பயப்படுவதும் இயற்கை தானே! ரிலாக்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:36 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....
சிறு வயதில் காளி உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதும், பெரியவனானதும் மனைவியைப் பார்த்துப் பயப்படுவதும் இயற்கை தானே! ரிலாக்ஸ்
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:38 pm

krishnaamma wrote:
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
அவரும் பயந்திருப்பாரோ?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 12:42 pm

காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)





(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம் உள்ளவ(ங்க) )



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:44 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)





(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம்  உள்ளவ(ங்க)   )
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

ம்ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:44 pm

சிவா wrote:
krishnaamma wrote:
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
அவரும் பயந்திருப்பாரோ?
இருக்கும் இருக்கும்................புன்னகை அதனால் தான் பாருங்கள் 'செல்லம்மா' என்று அன்பொழுக மனைவியை அழைப்பர், கண்ணம்மா , கண்ணம்மா என்று கொஞ்சலாக எவ்வளவு அருமையான கவிதைகள் வடித்து இருக்கார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:45 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)





(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம்  உள்ளவ(ங்க)   )
ஹா.ஹா...ஹா..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக