புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 27 of 28 •
Page 27 of 28 • 1 ... 15 ... 26, 27, 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நானும் உங்கள் கதைய படித்து நிறைய நாள் நினைத்து இருக்கேன் செந்தில், ஒரு மனிதனுக்கு எத்தனை துயரங்கள் என்று. உங்க கஷ்டத்தையும் நீங்க அதை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. அதுக்கு உங்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உதயசுதா wrote:நானும் உங்கள் கதைய படித்து நிறைய நாள் நினைத்து இருக்கேன் செந்தில், ஒரு மனிதனுக்கு எத்தனை துயரங்கள் என்று. உங்க கஷ்டத்தையும் நீங்க அதை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததை பார்க்கும்போது எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. அதுக்கு உங்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும்.
உங்களுக்கு வரும் தன்னம்பிக்கைக்கு நான் ஒரு சிறு காரணமெனில், இந்த பழனியம்மா பேரன் மகிழ்வேன்.
வீழ்ந்து விட்டோமே என்று ஏங்கி கிடப்பதை விட, எழுந்து நடந்தால் உயிர் பிரியும் என்றாலும், எழுந்து நடப்போம் நம்பிக்கையோடு. படுத்துக் கொண்டு உயிர் வாழ்வதை விட, எழுந்து நின்று உயிர் போகட்டுமே.
உங்களுக்காக, என் பாட்டி எனக்கு சொன்ன வேத வாக்கு மறுபடியும்:
எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
ஒரு மனிதனுக்கு எவ்வளவு துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு. வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இந்தியா வந்து எப்படி பிழைப்பது என்ற கவலை எனக்கு எப்பொழுதும் உண்டு .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:ஒரு மனிதனுக்கு எவ்வளவு துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு. வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு இந்தியா வந்து எப்படி பிழைப்பது என்ற கவலை எனக்கு எப்பொழுதும் உண்டு .
உங்கள் பதிவை படிக்கும் பொழுது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது .
பதிவை முழுவதுமாக படித்துயிருந்தலும் , மீண்டும் ஒரு முறை உங்க பதிவை முழுவதுமாக படிக்க வேண்டும் . ஆவல் ஏற்படுகின்றது
கடைசியில் உங்க பதிவில் இடம் பெற்ற உங்க பாட்டியின் வேதவாக்கு " கேக் மீது உள்ள செர்ரி பழம் " போல சிறப்பாக அமைந்துள்ளது .
மகிழ்ச்சியாய் இருக்கிறது தல, நன்றிகள் பல.
எனக்கு முன்னுரை கொடுத்தது என் பெற்றோர்
எனக்கு வாழ்க்கை கொடுத்தது என் பாட்டி
எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது இறைவன்.
இப்படி எல்லாம் அடுத்தவர் கொடுத்ததே.
இதில் எனதென்று ஒன்றுமில்லை, சில வருடங்களுக்கு முன்பு வரை.
மனைவியும், மகளும் வந்தபின்தான் யோசித்தேன்
நமக்கென்று ஆண்டவன் இவர்களை கொடுக்கவில்லை
அவர்களுக்கென்று நம்மை உயிருடன் விட்டிருக்கிறான்.
இந்த உயிர் பிரியும்போது ஒரு சிறந்த கணவனாக, சிறந்த தகப்பனாகத்தான் பிரிய வேண்டும்.
தன்னம்பிக்கை ஒன்று மட்டும்
இருந்து விட்டால் போதுமென்று
கவியில் சொல்லிவிட்டால்
கவலையெல்லாம் தீர்ந்து விடாது,
இலக்கை நோக்கி உழைக்க வேண்டும்,
தோல்வி பயத்தை மனதிற்கு உள்ளேயே வைக்க வேண்டும்.
பயப்படுவது போல் நடித்தாலும் தோற்று விடுவோம்.
பயம் என்ற வார்த்தை நம்மிடம் வர பயப்பட வேண்டும்.
என் பாட்டியின் வேத வாக்கு, என் மூச்சுக் காற்று இம்மண்ணில் உள்ளவரை மறையாது என் நெஞ்சை விட்டு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இவ்வளவு சீக்கிரம்
என் கதையை மீண்டும்
தூசு தட்டுவேன் என்று
நான் கனவிலும் நினைக்கவில்லை!!
அப்பப்பா எத்தனை கஷ்டம்
இந்த மனித வாழ்வில்??
ஏன் பிறந்தோம் என்று
தெரியும் முன் வளர்ந்து விடுகிறோம்
ஏன் வளர்ந்தோம் என்று தெரியும் முன்
நம் முன்னே ஆயிரம் பிரச்சினைகள் !!
ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று,
ஆனாலும் இந்த எதிர் நீச்சல்
பிடித்திருக்கிறது!!
சில நேரம் வாழ்வே சூன்யமாய்
சில நேரம் வாழ்வே ஆனந்தமாய்
எப்படி வருகிறது இந்த மாற்றம்
நன்றாக யோசித்தேன்
விடை கிடைக்க
வெகு நாட்கள் ஆனது !!
நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்???
என் கதையை மீண்டும்
தூசு தட்டுவேன் என்று
நான் கனவிலும் நினைக்கவில்லை!!
அப்பப்பா எத்தனை கஷ்டம்
இந்த மனித வாழ்வில்??
ஏன் பிறந்தோம் என்று
தெரியும் முன் வளர்ந்து விடுகிறோம்
ஏன் வளர்ந்தோம் என்று தெரியும் முன்
நம் முன்னே ஆயிரம் பிரச்சினைகள் !!
ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று,
ஆனாலும் இந்த எதிர் நீச்சல்
பிடித்திருக்கிறது!!
சில நேரம் வாழ்வே சூன்யமாய்
சில நேரம் வாழ்வே ஆனந்தமாய்
எப்படி வருகிறது இந்த மாற்றம்
நன்றாக யோசித்தேன்
விடை கிடைக்க
வெகு நாட்கள் ஆனது !!
நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1091529krishnaamma wrote://ஒன்றை சரி செய்யும் முன்
இதோ புதிதாய் இன்னொன்று//
அதுதானே செந்தில் வாழ்க்கை
.
.
தொடருங்கள்....................
ஆம் அம்மா, அதுதான் வாழ்க்கை. இருப்பினும் எந்த பின்புலனும் இன்றி நான் கரை ஏறி இருக்கிறேன். அதுதான் கொஞ்சம் அதிகமாய் வலிப்பதாய் உணர்கிறேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
quote <நான் வாழ்வில் உயர்ந்து விட்டேன்
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்??? > quote
அனுபவித்தால்தான் நல்லது கெட்டது தெரியும் .
நலமே உடன் வரும் .
கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
உங்களுக்காக இதோ கண்ணதாசன்
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
என்று சொல்லலாம் - ஆனாலும்
இன்னும் புத்தி வரவில்லை!!
ஏன் இப்படி சொல்கிறேன்??? > quote
அனுபவித்தால்தான் நல்லது கெட்டது தெரியும் .
நலமே உடன் வரும் .
கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார் .
ரமணியன்
உங்களுக்காக இதோ கண்ணதாசன்
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திரு செந்தில் அவர்களே , உங்கள் தைரியம் ,உங்கள் விவேகம் உங்களை பெரிய உயரத்தில் வைக்கபோகிறது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை .நீங்கள் உங்கள் கதையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்த போதே எங்கோ சென்று விட்டீர்கள் . தொடருங்கள் உங்கள் முயற்சியை ..
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 27 of 28 • 1 ... 15 ... 26, 27, 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 28
|
|