புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_m10ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:13 pm

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்? 1472944_589251107814657_1045815837_n

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது.

பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும்.

பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

-கவிஞர் கண்ணதாசன்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 28, 2013 4:56 pm

ஏற்றுக்கொள்ளகூடிய கருத்து, நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அற்தம் இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:12 pm

ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 28, 2013 6:16 pm

ஐயையோ, அடுத்த மாதம் நான் ஒரு சீனப் பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு நெனைச்சிருந்தேன், இப்ப போய் அதப்பத்தி நல்லா யோசிக்க வச்சிட்டீங்களே மாமா அங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:32 pm

கேள்விகளுக்கு சுவையான பதில் சொல்வதில் சமர்த்தர்
-
மேலும் சில கேள்வி - பதில்கள்
-
: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?
-
ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம்.

ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?
-

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 6:37 pm

எங்கு சென்றாலும் தன்னை விட்டு அடுத்தவரை வாழ வைப்பவன் தமிழன், தன்னை நேசித்தவரை உயிர் போனாலும் தீங்கு நினையாதவன் தமிழன், விசுவாசம் என்ற வார்த்தைக்கு பெயர் பெற்றவன் தமிழன். உண்மை சொன்னால் உயிர் போகும் என்றால், உயிர் பொருட்டை மதிக்காமல் உயிரையும் விட துணிந்தவன் தமிழன்.

மேல்நாட்டு ஆசிரியருக்கு நம்மை வருணிக்க என்ன தகுதி இருக்கிறது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கோட்பாட்டை மதித்து நடந்து வரும் நம்மை மேல்நாட்டுகாரன் விமர்சிக்க தகுதியே இல்லாதவன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக