புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
Page 1 of 1 •
-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
புதிய கோலம்
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
மறதியை என் செய்ய?
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
வேசம்
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
சிக்கல்
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
பொய்யாய் போன உலகத்தில்
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|