புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தோரம் ஆலமரம்..........


   
   
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 9:45 am

ஆத்தோரம் ஆலமரம் ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும் பூ தூவி நின்ற மரம்!
தானே புயல் வந்த போதும் தாங்கி நின்ற மரம்!
மாய்ந்து போகும் மண்வளம் காத்து நின்ற மாபெரும் மரம்!
பறவைகள் பல பாடுத்துறங்கி சென்ற மரம்!
ஊர்காரன் வெட்டினான் தேர்செய்ய தேவையினு
உன் அருமை பெருமை தெரியாத அரக்கர்கள்
மரமே.....
நீ மாய்ந்தால் என்ன உன் உடல் தானே தேர் தாங்குது!
இன்றும் உன் வேர் தானே ஆற்றங்கரை தாங்குது!
மரமே.....
நீ இருந்த அந்த இடம் நிழலின்றி பார்க்கும் போது
இந்த நிமிடங்கள் நிழலா? நிஜமா? என கண்கள் கலங்குகின்றது............


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:51 am

[mention]ஆத்தோரம் ஆலமரம்
ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது
நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில
நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும்
பூ தூவி நின்ற மரம்![/mention] wrote:
இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது கீழே உள்ள வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது!
மிகவும் அருமையான கவிதை!

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை


கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 10:01 am

இதுபோன்ற கவிதைகளை படைத்ததற்கு தங்களின் பாராட்டுகளே காரணம் இந்த வரிகள் உங்கள் பாராட்டுகளினால் படைத்தது மேலும் மேலும் என்னை படைக்க தூண்டுகிறது உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் பல............



கார்த்திகேயன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 4:45 pm

ஆத்தோரம் ஆலமரம்.......... ItypK2YcTTKYUxTkORXv+banyan
-
ஆத்தோரம் ஆலமரம்.......... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:34 pm

கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக