புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுவான முதலீட்டு தவறுகள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த வாரம் எதில் முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். இந்த வாரம் பொதுவான முதலீட்டு தவறுகள் என்னவென்று பார்த்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம்.
எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் நாம் கேட்க கூடிய சில கேள்விகள்
1. எவ்வளவு ரிடர்ன் கிடைக்கும், அது சந்தையின் எற்ற இறக்கத்திற்குட்பட்டதா, எவ்வளவு காலம் அதில் இருக்கவேண்டும்?
2. நடுவில் எடுக்க முற்பட்டால் எவ்வளவு % வெளியேறும் தொகை, இந்த முதலீடு மாதா மாதமா அல்லது வருடா வருடம் கட்ட வேண்டுமா, அல்லது ஒரே ஒரு தடவை தானா?
3. பணத்தை பொறுத்தவரை “பர்ச்சேசிங் பவர்” என்னவென்று பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஒருவர் தான் முதலீடு செய்த தொகை 1 லட்சம் ரூபாய், ஐந்து வருடம் கழித்து திரும்ப கிடைத்தாலும் அவர்கள் வருத்தப்படுவதில்லை. ஆனால் அதனுடைய மதிப்பு வெறும் 50,000 தான் 8% பணவீக்கம் என எடுத்துக்கொண்டால்.
லைப் இன்சூரன்ஸ்
முன்பே சொன்னது போல இன்சூரன்ஸ் ஒரு போதும் இன்வெஸ்ட்மென்ட் ஆக முடியாது. இது தெரியாமல் நிறைய பேர் பாலிசி எடுத்திருக்கிறார்கள், மேலும் மேலும் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்சூரன்சில் வெளியேறும் தொகை மிக மிக அதிகம். இதனால் நிறைய பேர் தொடர்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை போட்ட பணத்தை விட குறைவாக எடுக்கக் கூடாது. கடைசியாக அவர்களுக்கு கிடைக்கும் தொகைக்கான வட்டி 6 முதல் 7% வரை தான். இதை தவிர்த்து டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் அவரது ரிஸ்கை கவர் செய்து கொள்ளமுடியும்.
இன்றைய பண இழப்பை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்கள் 20 வருடங்களுக்கு தொடரும்பொழுது பெரிய இழப்பையே சந்திக்க நேரிடும். குழந்தை பேரில், பெண்களின் பேரில், ரிடையர்மென்ட் என்று இன்சூரன்ஸ் பிளான் தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும்.
மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யும் போது செக்டார் ஃபண்டை தவிர்க்கவும். அது அதிக ரிஸ்க், அதிக ரிடர்ன். மேலும் சரியான நேரத்தில் நுழைந்து, சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். இன்றைய அவசர உலகில் நிறைய பேரால் நேரத்தை அதற்காக ஒதுக்க முடிவதில்லை.
மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இந்த வகையான முதலீடு செய்தவர்களே! இதை போன்று தெள்ளத் தெளிந்த முதலீடு எதுவும் கிடையாது. இதன் பெரிய சவாலே முதலீட்டார் எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் மற்றும் வெளியே செல்லலாம் என்பதே. வேறு முதலீட்டில் அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது, இந்த முதலீடு தான் எல்லோருடைய கண்ணையும் உறுத்தும். நீண்ட காலம் தொடராததால் நிறைய பேரால் பணம் சேர்க்க முடியவில்லை. பொதுவாக 3 வருடத்திற்கு மேல் யாரும் தொடருவதில்லை என்பது வருத்தமான விஷயம், இதிலும் அதிக வெளியேறும் தொகை இருந்தால் நிறைய பேர் கண்டிப்பாக தொடர்ந்திருப்பார்கள்.
தங்கம்
எல்லோராலும் ஒத்துக்கொள்ள கூடிய இன்வெஸ்ட்மென்ட் தங்கமே. தங்கம் கடந்த ஐந்து வருடங்களாக நல்ல ரிடர்ன் கொடுத்ததால் எல்லோரும் அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அனைவரும் சொல்லக்கூடிய பொதுவான காரணம் வேண்டும்பொழுது விற்கலாம். ஆனால் ஒருவரும் விற்பதில்லை! மேலும் தங்கத்திற்கு அதிகப்படியான ரிஸ்க் உள்ளது, அது சர்வதேச உலோகம் என்பதால் கரன்சி ரிஸ்க் அதிகம். கடந்த 30 ஆண்டுகளாக நம்முடைய கரன்சியான ரூபாய், 8 மடங்கு வீழ்ந்துள்ளது. அடுத்த 30 வருடங்களில் 64 ரூபாய் 512 ஆக முடியாது. எனவே உங்களுக்கு பெண் குழந்தை திருமணத்திற்கு இருந்தால் கொஞ்சம் தங்கத்தில் சேமிக்கலாம். தங்கத்தை ஒரு பெரிய முதலீடாக கருதி பணத்தை போடுவதைத் தவிர்க்கவும்.
தங்கத்தால் நமக்கு மாதா மாதம் எந்த வருமானமும் கிடையாது அதை விற்கும்பொழுது நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்து காணப்பட்டாலே ஒருவருக்கு பயன். ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேரும்போழுது அதனுடைய கரன்சி மதிப்பு அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்பு மிக குறைவு.
.....................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடத்தில் தாறு மாறாக ஏறி கிடக்கிறது. இன்று பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆனதால் நம்முடைய அன்றாட தேவைகளான அரிசி, பருப்பு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.
“விலை நிலங்களெல்லாம் விற்று ரியல் எஸ்டேட்டாக மாற்றினால் வீட்டை இடித்து விவசாயம் செய்பவர் யார்”
இன்று ரியல் எஸ்டேட்டை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று காலி மனை மற்றொன்று அடுக்கு மாடி குடியிருப்புகள். காலி மனையினால் நமக்கு மாத வருமானம் கிடைக்காது, அதை விற்கும்பொழுது தான் நமக்கு பயன் அதுவும் கண்காணாத இடத்தில் தான் வாங்க முடிவதால் அதை பராமரிப்பதும் மிகவும் கடினமான ஒன்று.
அடுத்ததாக அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை 2% முதல் 2.5% வரைதான் கிடைக்கிறது, இது மிகவும் குறைவு. எல்லோருக்கும் ஒரே நம்பிக்கை 20 வருடத்தில் அது சொந்தமாகும் என்பதே. வீடு என்பது ஒரு உணர்வு பெருக்கான விஷயம், அதனால் ஒன்று வாங்குவதில் தவறில்லை. ஆனால் இன்று பெண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று மீண்டும் மீண்டும் எல்லா பணத்தையும் அதிலே போடுவதால் அவர்களுக்கு அன்றாட தேவைக்கு பணம் பத்துவதில்லை. இது புலி வாலை பிடித்த கதை. அதிகமாக EMI கட்ட வேண்டி உள்ளதால் அவர்களால் தன்னுடைய வேலையே விட முடிவதில்லை. இதனால் மன அழுத்தம், மற்றும் உடல் வலிமையை இழக்கிறார்கள். பின்பு அதை சரி செய்வதற்கு மருத்துவரிடம் சம்பாதித்ததை கொடுக்கிறார்கள்.
இதற்கு ஆங்கிலத்தில் RAT RACE என சொல்வார்கள், இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஜெயித்தாலும் கடைசியில் நீங்கள் ஒரு RAT தான், மனிதர் கிடையாது!
பல விஷயங்களுக்கு நாம் நம்முடைய முன்னோர்களை பின்பற்றுகிறோம். ஒருவர் கூட அந்த காலத்தில் இப்படி இடம் இடம் என்று அலையவில்லை. அவர்கள் தனக்கு தேவைக்கு மட்டும் வேலை செய்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதனால் இவ்வளவு வீடு வாங்கியும் வயதானவுடன் பெரும்பாலோர் வயதானவருக்கான ஹோமில் தான் வசிக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம், முன்பு உறவுகளுக்கும் மனிதர்களுக்கும் மதிப்பு கொடுத்ததால் எல்லோரும் கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
இன்று எல்லோருக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் மற்றவருக்காக வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு வைப்பு நிதி திட்டங்கள் ஒருபோதும் உதவாது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் நல்ல ரிடர்ன் வரும். இங்கு பெரும்பாலும் ரிஸ்க் என்பது பொறுமையாக காத்திருத்தலே. பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது சந்தையை சார்ந்த நிதி திட்டங்களுக்கு மிகவும் பொருந்தும். இதில் சம்பாதித்தவர்கள் இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள்!
நம்முடைய நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினால் இத்தகைய தவறுகளை தவிர்த்து சிறந்த முறையில் முதலீடு செய்து நிறைய பணம் பண்ணலாம்.
பி.பத்மநாபன்
ரியல் எஸ்டேட் கடந்த 10 வருடத்தில் தாறு மாறாக ஏறி கிடக்கிறது. இன்று பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆனதால் நம்முடைய அன்றாட தேவைகளான அரிசி, பருப்பு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.
“விலை நிலங்களெல்லாம் விற்று ரியல் எஸ்டேட்டாக மாற்றினால் வீட்டை இடித்து விவசாயம் செய்பவர் யார்”
இன்று ரியல் எஸ்டேட்டை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று காலி மனை மற்றொன்று அடுக்கு மாடி குடியிருப்புகள். காலி மனையினால் நமக்கு மாத வருமானம் கிடைக்காது, அதை விற்கும்பொழுது தான் நமக்கு பயன் அதுவும் கண்காணாத இடத்தில் தான் வாங்க முடிவதால் அதை பராமரிப்பதும் மிகவும் கடினமான ஒன்று.
அடுத்ததாக அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை 2% முதல் 2.5% வரைதான் கிடைக்கிறது, இது மிகவும் குறைவு. எல்லோருக்கும் ஒரே நம்பிக்கை 20 வருடத்தில் அது சொந்தமாகும் என்பதே. வீடு என்பது ஒரு உணர்வு பெருக்கான விஷயம், அதனால் ஒன்று வாங்குவதில் தவறில்லை. ஆனால் இன்று பெண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று மீண்டும் மீண்டும் எல்லா பணத்தையும் அதிலே போடுவதால் அவர்களுக்கு அன்றாட தேவைக்கு பணம் பத்துவதில்லை. இது புலி வாலை பிடித்த கதை. அதிகமாக EMI கட்ட வேண்டி உள்ளதால் அவர்களால் தன்னுடைய வேலையே விட முடிவதில்லை. இதனால் மன அழுத்தம், மற்றும் உடல் வலிமையை இழக்கிறார்கள். பின்பு அதை சரி செய்வதற்கு மருத்துவரிடம் சம்பாதித்ததை கொடுக்கிறார்கள்.
இதற்கு ஆங்கிலத்தில் RAT RACE என சொல்வார்கள், இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஜெயித்தாலும் கடைசியில் நீங்கள் ஒரு RAT தான், மனிதர் கிடையாது!
பல விஷயங்களுக்கு நாம் நம்முடைய முன்னோர்களை பின்பற்றுகிறோம். ஒருவர் கூட அந்த காலத்தில் இப்படி இடம் இடம் என்று அலையவில்லை. அவர்கள் தனக்கு தேவைக்கு மட்டும் வேலை செய்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அதனால் இவ்வளவு வீடு வாங்கியும் வயதானவுடன் பெரும்பாலோர் வயதானவருக்கான ஹோமில் தான் வசிக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமான விஷயம், முன்பு உறவுகளுக்கும் மனிதர்களுக்கும் மதிப்பு கொடுத்ததால் எல்லோரும் கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
இன்று எல்லோருக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் மற்றவருக்காக வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு வைப்பு நிதி திட்டங்கள் ஒருபோதும் உதவாது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் நல்ல ரிடர்ன் வரும். இங்கு பெரும்பாலும் ரிஸ்க் என்பது பொறுமையாக காத்திருத்தலே. பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது சந்தையை சார்ந்த நிதி திட்டங்களுக்கு மிகவும் பொருந்தும். இதில் சம்பாதித்தவர்கள் இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள்!
நம்முடைய நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினால் இத்தகைய தவறுகளை தவிர்த்து சிறந்த முறையில் முதலீடு செய்து நிறைய பணம் பண்ணலாம்.
பி.பத்மநாபன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முதலீட்டுத் தவறுகள் - களைய வேண்டிய தவறுகளே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|